செவ்வாய், 14 ஜூலை, 2009

மாலி நகைக்கிறார்!

Humour club-இல கேட்டது:
மதுரையில் பத்து பேர் கூட்டமாக நின்று கொண்டு "தமிழக அரசே! தமிழக அரசே! வேண்டும், வேண்டும், எங்களுக்கும் வேண்டும்! " என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள்

பக்கத்தில் சென்று 'என்ன வேண்டும்?' என்று விசாரித்தால் அநதக் 'குடி மகன்கள்' திருச்சியில் குடி தண்ணீர்க் குழாயில் சாராயம் வந்தது போல் மதுரையிலும் வர வேண்டும் என்பதற்காக கோஷம் போடுகிறோம்' என்றார்களாம்!
இது எப்படி இருக்கு!
மாலி

2 கருத்துகள்:

  1. சிடியில் சில இடங்களில் குழாய்த் தண்ணீரிலேயே அழுகின தக்காளி,பாட்டரி எல்லாம் விழுந்து போதையாக இருக்கிறது என்கிறார்கள். அவர்கள் டாஸ்மாக் சரக்கு அடித்தால் சப்பென்று இருக்கிறதாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!