சனி, 18 ஜூலை, 2009

??

13 கருத்துகள்:

  1. Where are the other 2 aasiriyars?

    பதிலளிநீக்கு
  2. இரை தேடிப் போயிருக்கிறார்களோ?

    பதிலளிநீக்கு
  3. கண்ணுக்குத் தெரிந்த கம்பி வேலியைத் தாண்டி வந்துவிட்டோம். கண்ணுக்குத் தெரியாத இன்னும் ஏதோ ஒன்று நாம் பறந்து செல்வதைத் தடுக்குதே.

    பதிலளிநீக்கு
  4. டேய், நாம இருப்பதோ மூணு பேரு.
    ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தால் நாளை ஞாயிறு சிறப்பு செய்தி பற்றி எப்படி .....

    பதிலளிநீக்கு
  5. வலைகளையும் தளைகளையும் தாண்டி வந்து விட்டதாகத்தான் நினைக்கிறோம். எல்லாம் பிரமை. அதற்குப் பின்னும் வீடு என்னும் பெரிய சிறை இருப்பது தெரியுமா....
    அதற்குப் பின்னும் உலகம் என்ற இந்த பெரிய சிறையிலிருந்து எப்படி வெளியே வருவது? உலகம் எனும் நாடக மேடையில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்றால் Audience யார்?

    பதிலளிநீக்கு
  6. //நாம் எல்லோரும் நடிகர்கள் என்றால் Audience யார்?//


    நமக்கு நாமே!

    பதிலளிநீக்கு
  7. =நமக்கு நாமே=

    adhudhaane inge nadakkudhu.

    பதிலளிநீக்கு
  8. இதில் காசு இருக்கிறதா - இல்லை பறந்து போன 2 இல அதுவும் ஒண்ணா?

    பதிலளிநீக்கு
  9. சரி சரி - சோலியப் பாருவே!

    பதிலளிநீக்கு
  10. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்கிறார்கள் என்பதற்காக வலய தளங்களில் இருக்கும் துணுக்குகளைப் படிக்கக்கூட காசு கேட்பார்களா என்ன?

    பதிலளிநீக்கு
  11. Birds of the same feather flock together!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!