வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

நான் எழுதுவது கடிதம் அல்ல! ...

செய்தி : விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்தக் கோரி, சோனியா - மன்மோஹனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எங்கள் : அட பரவாயில்லையே - நல்லெண்ணெய், பருப்பு எல்லாம் விலை ஏறி - ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் இவ்வளவு வேகமான செயல் பாடா? பலே பலே! அதுவும் கடிதமா -- -- --
ஸூ ப் ப் பர்!

3 கருத்துகள்:

  1. ஐயா - நான் கூட, இந்த சந்தோசச் செய்தியை, எனது பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவிக்கு
    கடிதமாக எழுதி - நாலு தெருக்கள் தள்ளி இருக்கும் தபால் பெட்டியில்
    போட்டு விட்டு வந்தேன். ஆனால் தபால் தலை ஓட்ட மறந்துவிட்டேன்.
    எனவே, வேறொரு கடிதம், தபால் தலை மட்டும் ஒட்டி பெட்டியில் போட்டுவிட்டு வந்துவிட்டேன்.
    அனி.
    அச்சரப்பாக்கம்

    பதிலளிநீக்கு
  2. நான் அனுப்பியது கடிதம் அல்ல! [முதலைக்] கண்ணீர்!!

    பதிலளிநீக்கு
  3. நல்லா சொன்னியேம்மா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!