ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஞாயிறு - 71

15 கருத்துகள்:

  1. அருமையான சித்திரம்.

    ஒன்றாம் வகுப்பு மாணவனிடமிருந்து..

    பாராட்டுக்கள் அருணுக்கு.

    பதிலளிநீக்கு
  2. Superb drawing....

    I also made a drawing to Honor today's Special. please visit (vote on indli) & comment.
    thanks

    http://madhavan73.blogspot.com/2010/11/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  3. பசுமை நிறைந்த சூழல் இனி ஓவியங்களில் மட்டுமே ??

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டைக் குறும்பன்14 நவம்பர், 2010 அன்று AM 9:33

    இனிய 'குழந்தைகள் தின' வாழ்த்துக்கள்,
    கே அர்ஜுனுக்கு!

    பதிலளிநீக்கு
  5. அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
    அருணின் ஓவியம் அழகு. வான்கா ஓவியம் போல் உள்ளது. தொடர்ந்து வரையவும்

    பதிலளிநீக்கு
  6. அழகோ அழகு. அருணுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பாராட்டுக்கள் அர்ஜுனுக்கு :)!

    அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. பிஞ்சு கைகளால் வரைந்த ஓவியம் அழகு

    பதிலளிநீக்கு
  9. kரொம்ப அழகா திருத்தமா வரைந்திருக்கிறாரே அருண். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. குழந்தை வரைந்த கவிதை அழகு.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அழகா வந்திருக்கு கைவண்ணம்.வாழ்த்துகளும் பாராட்டும் அருணுக்கு !

    பதிலளிநீக்கு
  12. பாராட்டுக்கள் குழந்தைக்கு.. அருமை..

    பதிலளிநீக்கு
  13. ஓவிய‌ம் அருமை..

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  14. அழகான ஓவியம்.. வரைந்த பஞ்சுக்கைகளுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!