ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஞாயிறு 157:: நானும் வா பூ தானுங்க!



            

13 கருத்துகள்:

  1. கலர் காம்பினேஷன் சூப்பரு!

    பதிலளிநீக்கு
  2. வாயில் இலை கவ்வி நிற்கும்
    வாயில்லாப் பூச்சி அழகு.

    பதிலளிநீக்கு
  3. புகைப்படம் குளிர்ந்த வண்ணக்கலவையில் மிக அழகு!

    பதிலளிநீக்கு
  4. இந்த வாயில்லாப்பூச்சி இலைகளைக் கபளீகரம் செய்யறப்ப பார்க்கணுமே.. செம ஸ்பீடு :-)

    பதிலளிநீக்கு
  5. வண்ணங்கள் தீட்டும் இறைவனின் ரசனையே ரசனை !

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராமின் கணினி கஎகழுகந்கதிகருகந்கதாகச்கசா?

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ப்ளாக்9 ஜூலை, 2012 அன்று AM 11:41

    க இ க ல் க லை!

    பதிலளிநீக்கு
  8. கஎ கன் கன க ஆ கச் கசு? கடி க என் க எஸ் கவை கர கஸ்????

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக்9 ஜூலை, 2012 அன்று PM 2:42

    க தெ கரி கய கலை க! ரெண்டு மூணு டாக்டருங்க பாத்துகிட்டு இருக்காங்க!

    பதிலளிநீக்கு
  10. எங்கள் ப்ளாக்11 ஜூலை, 2012 அன்று PM 9:26

    ஸ்ரீராமின் கணினி இன்னமும் சரியாகவில்லை. அவர் பெயரில் வெளியாகும் பதிவுகள், அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே எங்கள் ப்ளாக் வரைவுக் கிடங்கில் சேமித்து வைத்திருந்தவை. மற்ற ஆசிரியர்களின் கருணைக் கரங்களால் கழுவேற்றப் சாரி - பதிவேற்றப் படுகின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!