ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஞாயிறு 218::இருளும், ஈரமும், ஒளியும்!



எது அழகு? இருளா, ஈரமா, ஒளியா? 
     

12 கருத்துகள்:

  1. இருளில் ஒளிதான் அழகு
    ஈரமிருப்பின் அது கூடுதல் அழகுதானே

    பதிலளிநீக்கு
  2. இருளில் ஒளி அழகு, ஈரத்தில் ஒளி தெரிவது அழகு.

    பதிலளிநீக்கு
  3. இருள் இருப்பதால் ஒளி தெரிகிறது.
    ஒளியால் வண்ணமும் ஈரமும் தெரிகிறது.
    எல்லாமே அழகுதான்.

    பதிலளிநீக்கு
  4. இருளில் தெரியும் ஒளியானது-பெண்
    இதழில் இருக்கும் லிப்ஸ்டிக் போன்றது.

    #பளிச்னு_இருக்கும்..

    பதிலளிநீக்கு
  5. அந்த ஒளியில் மிளிரும் ஈரம்- அவள்
    அதரத்தில் படரும் தேன்துளி போன்றது

    #பிரகாசமா_இருக்கும்

    பதிலளிநீக்கு
  6. பதில் உங்கள் தலைப்பிலேயே இருக்கிறது:)!

    இருளால் ஒளி. ஒளியால் ஈரம். ஆக, எல்லாம்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் சேர்ந்த அந்தப் படம் அழகு.

    பதிலளிநீக்கு
  8. இருளையும், ஈரத்தையும் அழகுபடுத்திக் காட்டும் ஒளியே அழகு!! :-))))

    பதிலளிநீக்கு
  9. அழகை ரசிக்கும் உங்கள் ,எங்கள் மனமே அழகு !

    பதிலளிநீக்கு
  10. கோவை ஆவியின் காமென்ட் அருமை!
    எல்லாமே அழகுதான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!