ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஞாயிறு 221 - வசந்த மாளிகை


12 கருத்துகள்:

  1. என்னது?

    உள்ளே பார்த்தா ஒரு ரிசப்ஷனிஸ்ட் கூட இல்லயே ..

    எந்த ரூம் போட்டு இருக்காரு ..கௌதமன் சாரே ..
    சீக்கிரம் போன் போட்டு சொல்லுங்க...

    காலைலே காபி எத்தனை மணிக்கு வரும்....

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. 'விளக்கின் ஒளியில் ஜொலிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண 'பாடலை நினைவுப் படுத்தும் அழகிய படம் !

    பதிலளிநீக்கு
  3. சும்மா ஜொலிக்குது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. தசராவுக்கு விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் மைசூர் அரண்மனை படம் அழகு.

    பதிலளிநீக்கு
  5. மைசூர் அரண்மணை - விளக்கொளியில் ஜொலிக்கிறது...

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வெகு அழகு. படம் எடுத்திருக்கும் கொணம் சூப்பர். தங்கமாக ஜொலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. தசராவுக்கு ரெடியா? அது சரி, இங்கேயே சாப்பாடும் கொடுத்துடுவாங்களா? ரசம் சாதத்துக்குத் தனியா அப்பளம் வேண்டும். அதைச் சொல்லி வைச்சுடுங்க பரிமாறவங்க கிட்டே. நமக்கு நம்ம கவலை! :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!