சனி, 14 செப்டம்பர், 2013

நல்லதா நாலு செய்திகள்!

           
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விபரம், கல்வித்தகுதி மற்றும் கடந்த கால குற்ற பின்னணிகள் ஆகியவற்றின் முழுமையான, உண்மையான விபரத்தை சமர்ப்பிக்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என சுப்ரீம் கோர்ட் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது
              
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகின்றது. 
               
மழை, காற்று, பவர் கட் என்று ஊரே அல்லோகலப் படுவதால், எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் இணையப் பக்கம், வலைப் பக்கம் வந்து வாசகர்களை துன்புறுத்தாமல், சமர்த்தாக முகநூலில் மட்டும் அவ்வப்போது முகம் காட்டி சென்று கொண்டிருக்கின்றார்கள்! 
              
வாசகர்கள் எல்லோரும், மின்சக்தியை அதிகம் பயன்படுத்தாமல், சிக்கனமாக சிறுசேமிப்பு செய்து, சந்தோஷமாக பொழுதைக் கழித்து வருகிறார்கள். 
           


11 கருத்துகள்:

  1. தில்லியிலும் அவ்வப்போது கொசுத் தூறல் போடுகிறது. அடித்துப் பெய்ய வேண்டுமென ஆசை.... :)

    பதிலளிநீக்கு
  2. மழை நல்லது.
    மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. முதலாவது செய்தி கைத்தட்டல் பெற வேன்டிய செய்தி!

    பதிலளிநீக்கு
  4. face book லே முகத்தைக் காட்ட மட்டும் தனி மின் விநியோகமா? அநியாயமா இருக்கே! :))))

    அதான் ஶ்ரீராமைக் காணோமா? காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புக் கொடுக்கலாம்னு நினைச்சேன். :))))

    பதிலளிநீக்கு
  5. நல்ல செய்திகள் 1,2.. நான்கும் கூட.

    3.. ஃபேஸ்புக்கில் இயங்கட்டும். ஆனால் அதனுடனேயே தங்கிடுவது நல்ல செய்திதானா:)?

    பதிலளிநீக்கு
  6. //வாசகர்கள் எல்லோரும், மின்சக்தியை அதிகம் பயன்படுத்தாமல், சிக்கனமாக சிறுசேமிப்பு செய்து, சந்தோஷமாக பொழுதைக் கழித்து வருகிறார்கள். //ஜோராக கை தட்டும் சத்தம் கேட்குதே!! :-))
    +ve news??

    பதிலளிநீக்கு
  7. //மின்சக்தியை அதிகம் பயன்படுத்தாமல், சிக்கனமாக சிறுசேமிப்பு செய்து, சந்தோஷமாக பொழுதைக் கழித்து //

    கரண்ட் கட் முழுவீச்சில் ஆரம்பமாகிடுச்சுன்னு சொல்றீங்க, அப்படித்தானே?? :-)))))

    பதிலளிநீக்கு
  8. //ஃபேஸ்புக்கில் இயங்கட்டும். ஆனால் அதனுடனேயே தங்கிடுவது நல்ல செய்திதானா//

    கரெக்டாக் கேட்டீங்க அக்கா. (நல்லவேளை என்னைப் பாத்துக் கேட்கலை!) :-))))

    பதிலளிநீக்கு
  9. ஏற்கனவே முகநூலுக்குப் பாதிப்பேர்காணிக்கை கொடுக்காத அடிமை ஆகிவிட்டார்கள்:)

    எங்கள் ப்ளாகுமா:))))))
    ஆனால் கொடுத்திருக்கும் முதல் செய்தி இன்பத்தேன் பய்ச்சுதே காதினிலே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!