ஞாயிறு, 5 ஜனவரி, 2014

ஞாயிறு 235:: மவுண்ட்பேட்டன்!


        
பார்த்தசாரதி சபா காண்டீன் வாசலில் டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி எடுத்த படம்! 
     

18 கருத்துகள்:

  1. மவுன்ட்பேட்டனுக்கும் இந்த சமையல் குறிப்புக்களுக்கும் என்ன சம்பந்தம்னு ம.உ.:)

    பதிலளிநீக்கு
  2. எங்க ஊர்க்காரங்களா இருப்பாங்க போல இருக்கே.... அரசாணிக்காய் கறி என்று போட்டிருக்கிறதே....:))

    ரூ..400ஆ!!!

    மெனு எல்லாம் படிச்சு பார்த்தே பசி காணாமல் போய்விட்டது...:)))

    பதிலளிநீக்கு
  3. ஒருவேளை மவுன்ட்பேட்டன் வெங்காயம், பூண்டு இல்லாமல் சாப்பிடுவாரோ? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :))))

    பதிலளிநீக்கு
  4. 400ரூபாய்க்கு இத்தனையும் வாங்கிச் சாப்பிட முடியும்ங்கறீங்க?? அடுத்த டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

    சரி, சரி, இங்கேயே இருந்தேன்னா இன்னும் டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு வரும். வரேன் அப்புறமா!

    பதிலளிநீக்கு
  5. மவுண்ட்பேட்டன் குழுவினருக்கு இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அது என்ன புண்ர்புளி ரசம்.??!!

    எனக்கும் நிறைய சந்தேகம் ...!!!!

    பதிலளிநீக்கு
  7. இதே மெனு இதே சாப்பாடு,
    இதை விட அதிக சுவை
    நாற்பதே ரூபாய்க்கு போடலாம்.

    ஆனால், நாற்பது ரூபாய் என்று போட்டால்
    எப்படி இருக்குமோ என்று வர மாட்டார்கள்.

    அதனால் தான் நானூறு ரூபாய்.

    மவுண்ட் பட்டன் என்றால் என்ன என்று சந்தேகம் வேண்டாம்.

    அந்த சாம்பார் வைக்கும் அண்டாவில்,
    மவுண்ட் லிருந்து உடைச்சுண்டு வந்த baton ஐ
    வைத்து கிளறுகிறார்கள்.

    சாதா கரண்டியை விட மரக் கரண்டியை பயன் படுத்துவது
    நல்லது.

    புணர் புளி ரசம் ஒரு அபிடைசர்.
    ஒன்று மில்லை. தக்காளி ரசத்திலே கொஞ்சம் மிளகு தூள்
    ஜாஸ்தி போட்டு இருக்கும்.
    நீங்க இங்கே வாங்க.
    www.menakasury.blogspot.com
    பாநி பூரி, ஜாமுன் காத்துட்டு இருக்கு.
    ப்ரீயா தர்றோம்.
    upayam: Balu Sriram
    thiruppavai 12 pasuram.
    dhanyasi raagam.
    என்ன சுப்பு பாட்டு கேட்டுட்டு ஆஹா ஓஹோ அப்படின்னு சொல்லணும் .

    jagjit singh. radha madhav bhajan.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. சூரி சார் என்னமோ சொல்றார். :) புனர் புளி ரசம்னு எழுதி இருக்கணும். "ன"வுக்கு பதிலா "ண" தப்பாப் போட்டிருக்கு. :)))) இம்பொசிஷன் எழுதறதைத் தனியா வைச்சுப்போம்.

    இப்போப் புனர் புளி ரசம்னா பத்தியத்துக்குச் செய்யறது. புளியை நன்கு சுட்டுவிட்டு (கரி இருந்தால் நல்லது. அடுப்புக்கரித் தணலில் சுட்டுவிட்டுத் தான் குழந்தை பெற்றவர்களுக்குப் பத்தியத்துக்குச் சமைப்பது வழக்கம். இப்போல்லாம் கரிக்கு எங்கே போறது?) அந்தப் புளியை வெந்நீரில் ஊறவைத்த ஜலத்தில் பத்தியமாக வைக்கும் ரசம் தான் புனர் புளி ரசம்.

    இப்போல்லாம் அடுப்புக் கரி கிடைக்காததால் ஒரு சிலர் இரும்பு வாணலி அல்லது சீனாச் சட்டி(கேள்விப் பட்டிருக்கீங்களா?) படம் எடுத்து ஏற்கெனவே போட்டிருக்கேன். மறுபடி போடறேன். அந்தச் சீனாச் சட்டி அல்லது இரும்பு வாணலியைச் சூடு பண்ணிவிட்டுப் புளியை அதில் போட்டுக் கொஞ்ச நேரம் பிரட்டி எடுத்துவிட்டுச் செய்யலாம். இரும்பின் சத்தும் அதில் இறங்கும் என்பதால் புளியின் புளிப்பு வயிற்றுக்குக் கோளாறை உண்டு பண்ணாது.

    பதிலளிநீக்கு
  9. இந்த மவுன்ட்பேட்டன் குழுவினரால் புனர் புளி ரசம் செய்வது எப்படினு கேட்டுட்டு வந்து, அறிவிப்புப் பலகையைப் போட்ட கேஜிஜி வந்து சொல்லட்டும். :))))))

    பதிலளிநீக்கு
  10. http://sivamgss.blogspot.in/2014/01/blog-post_5.html

    சீனாச்சட்டி, இரும்புச் சட்டி படம் போட்டிருக்கேன். ஏற்கெனவே சமைத்த சாதத்தை மீண்டும் நீர் விட்டுக் கொதிக்க வைப்பதை புனர் பாகம் செய்தல் என்பார்கள். வயதானவர்களுக்கு, நோயாளிகளுக்கு, நாள்பட்ட வயிற்று நோய்க்காரர்களுக்கு, டைஃபாயிட் வந்தவர்களுக்கு இப்படியானவர்களுக்குப் புனர்பாகம் செய்த சாதம் ஜீரண சக்தியைக் கொடுக்கும். சாப்பிட்டதும் வயிறு கனமாக இருக்காது.

    பதிலளிநீக்கு
  11. சின்னக் குழந்தைங்களுக்கும் முதன் முதல் சாதம் கொடுக்கையில் ஆரம்பத்தில் புனர்பாகம் செய்து கொடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. //புனர் புளி ரசம்னு எழுதி இருக்கணும். "ன"வுக்கு பதிலா "ண" தப்பாப் போட்டிருக்கு. :)))) இம்பொசிஷன் எழுதறதைத் தனியா வைச்சுப்போம்.//

    இந்த மௌன்ட் ஆட்களுக்கு செல் அடிச்சு கேட்டென்.
    என்ன ஐயா இது ரசம் ?

    அவங்க அடிச்சு .சொல்றாங்க..இது ஒரு அபிடைசர் தானாம். கீதா அம்மா சொல்வது போல புனர் பாகம் எல்லாம் செய்வதெல்லாம் கிடையாதாம். இன் fact , புளியே போடுவது இல்லையாம். புளி ப்ளேவர் உண்டான டொமாடோ எசன்ஸ் , மிளகு பௌடர், போட்டு இருப்பாகளாம்.

    இது எதுக்கு சார் குடிக்க அப்படின்னு போட்டு இருக்கீங்க.. மெனு விலே இருக்கிற எல்லாமே குடிக்க இல்லேன்னா சாபிடத்தானே என்றேன்.

    மனுஷன் கடுப்பாகி விட்டார். நீங்க குடிங்கோ குளிங்கோ . எங்களுக்கு ஆட்சேபனை இல்லை அப்படின்னு சொல்லிட்டு செல்லை வச்சுட்டார்.

    கீதா மேடம். இன்னிக்கு தேதியிலே ஒரு தரம் குக்கர் லே வைக்கரதுக்கே முடியல்லே. சாதம் மட்டும் வச்சுட்டு, ரசம், போரியல், கூட்டு, எல்லாம் காடரிங் கொடுக்கிறது தினப்படி. சாப்பாடு முக்கயமா ? நீயா நானா முக்கியமா அப்படின்னு ஆத்துக்கிழவி கேட்கறா.
    விஜய் டி.வி. சமைக்கற நேரத்துலே இத்தனை சீரியலும் போட்டு, என்னை கிச்சன் லே போட்டுடுத்து.

    இதுலே இரண்டாவது தரம் புனர் பாகம் அப்படின்னு ...

    நோ சான்ஸ்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  13. மவுண்ட்பேட்டன் குழுவினரின் மெனு பார்த்து இவ்வளவும் எப்படி சாப்பிடுவது என்று மலைப்பாய் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
    புனர்புளிரசம் விஷயம் பற்றி தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  14. இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!

    ~ உங்க வாய்க்கு சக்கரை போடணும், இத்தனி பேச்சுரிமை கொடுத்ததுக்கு. கீதா திசை மாத்றாரு. அதை அண்ணாண்டே மேலும் மாத்துறாரு, சுப்பு.

    தாத்தா என்ன தாத்தா? நானும் தாத்தா தான்.

    ஒக்கடி: பார்த்தசாரதியும் மலையப்பனும் ஒண்ணு. அதான் மவுண்ட்டு;

    இரண்டு: மன்னார்குடி ராஜகோபாலன் மாட்டுக்காரன்; குச்சி வச்சுருந்தான். இவரு தேரோட்டி, தப்பா பேடன் வச்சுருக்காரு. அவ்ளவு தான்.

    மூடு: புணர் புளி ரசம் குடிக்கணும் ரசாபாசமா பேசறா? பக்கத்திலெ டாஸ்மேக் இருக்கோ!?

    நாலுகு: சீனாச்சட்டி, இரும்புச் சட்டி படம் போட்டிருக்கேன் என்கிறார். கீதா. நேனு குண்டூர் சட்டி போட்டுட்டேன்.

    அன்புடன்,
    இன்னம்பூரான்

    பதிலளிநீக்கு
  15. இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
    ~அதான் தயங்காம எளுதறேன்.
    ஒக்கடி: பார்த்தசாரதி பெருமாளும் மலையப்பனும் ஒருவரே என்று சூளுரைக்க நினைத்து' மவுண்ட்' போட்டார்கள். மன்னார்குடி ராஜகோபாலன் வேறு ஆளா என்ன அவரு மாட்டுக்காரன் குச்சி பிடித்தார். இவரு பேட்டன் பிடித்தார்.

    ~ என்ன தான் தகைமை இல்லை என்று தோன்றினாலும் கீதாவும் சரி, சுப்புவும் சரி, 'புணர்

    பதிலளிநீக்கு
  16. Innamburan S.Soundararajan நீங்க நாகப்பா நகர் - குரோம்பேட்டையா?

    பதிலளிநீக்கு
  17. 400ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

    மௌண்ட்பேட்டன் சார் இது ரொம்ப அதிகம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!