ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ஞாயிறு 293 :: காவிரி காமிராவில் அடங்குமா?

   
 
   

15 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    இயற்கை அழகு அழகுதான் பார்த்து இரசித்தேன்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அகண்ட காவிரி...அழகான படம் ...அடங்காது எப்போது.

    பதிலளிநீக்கு
  3. அகண்ட காவிரி...அழகான படம் ...அடங்காது எப்போதும்.

    பதிலளிநீக்கு
  4. நம்ம வீட்டு மாடி மேலேருந்து????? :))))

    பதிலளிநீக்கு
  5. பார்த்துக் கொண்டே இருக்கலாம்:). அழகு!

    பதிலளிநீக்கு
  6. அகண்ட காவிரி அல்லவா? அடங்குமா?
    அகத்தியர் கமண்டலத்தில் காவிரியை அடக்கியது போல் காமிராவில் அடக்கி தந்து விட்டீர்கள், அருமை.

    பதிலளிநீக்கு
  7. // Geetha Sambasivam said...
    நம்ம வீட்டு மாடி மேலேருந்து????? :))))//

    இந்தப் படத்தை நான் எடுத்தபோது, எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என் நண்பர் பெயர் திரு சாம்பசிவம்.

    பதிலளிநீக்கு
  8. // Geetha Sambasivam said...
    நம்ம வீட்டு மாடி மேலேருந்து????? :))))//

    இந்தப் படத்தை நான் எடுத்தபோது, எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என் நண்பர் பெயர் திரு சாம்பசிவம். //

    அப்படீங்கறீங்க? அடிக்கடி கேட்ட பெயரா இருக்கே? யாராக்கும் அவர்? :)))))

    பதிலளிநீக்கு
  9. // Geetha Sambasivam said...
    நம்ம வீட்டு மாடி மேலேருந்து????? :))))//

    இந்தப் படத்தை நான் எடுத்தபோது, எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என் நண்பர் பெயர் திரு சாம்பசிவம். //

    அப்படீங்கறீங்க? அடிக்கடி கேட்ட பெயரா இருக்கே? யாராக்கும் அவரு?? :)))))

    பதிலளிநீக்கு
  10. ம்ம்ம்ம்ம் கருத்துச் சொல்லி இருக்கேன் 2 முறை. ஆனால் போச்சா, போகலையானு தெரியலை! :)))) மட்டுறுத்துதல்?????

    பதிலளிநீக்கு
  11. அருமையாக இருக்கின்றது புகைப்படம்......ரசித்தோம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!