ஞாயிறு, 8 நவம்பர், 2015

ஞாயிறு 331 :: சிங்கம் 2

                 
சுட்டி:  பிலிகுலா மிருகக் காட்சிசாலையில் என்னைக் கண்டு பயந்த சிங்கங்கள், கண்ணை மூடி, படுத்துக்கொண்டு தூங்குவதுபோல நடிக்கின்றன! 
                       

20 கருத்துகள்:

  1. உண்மையைச் சொல்லுங்கள். அங்கு போய் ஏதாவது சிறப்புரை நிகழ்த்தினீர்களா? அல்லது கவிதை வாசித்தீர்களா? ....:) (நீங்கள் கேட்டபடி) :) போட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. பயத்தில் மயங்கிச் சாய்ந்து விட்டனவோ :)?

    பதிலளிநீக்கு
  3. ஹிஹி... இது நீங்கள் பயந்து போய் full zoomஇல் எடுத்தது மாதிரி தெரியுதே....

    பதிலளிநீக்கு
  4. //அன்பே சிவம் said...
    உண்மையைச் சொல்லுங்கள். அங்கு போய் ஏதாவது சிறப்புரை நிகழ்த்தினீர்களா? அல்லது கவிதை வாசித்தீர்களா? ....:) (நீங்கள் கேட்டபடி) :) போட்டுவிட்டேன்.//
    கவிதை வாசிக்கட்டுமா என்று கேட்டேன். அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  5. //ராமலக்ஷ்மி said...
    பயத்தில் மயங்கிச் சாய்ந்து விட்டனவோ :)?//

    அப்படித்தான் இருக்கும்! எனக்கு சந்தேகமே இல்லை!

    பதிலளிநீக்கு
  6. //Geetha M said...
    ஆஹா நல்ல கற்பனை...//

    ஆஹா நான் சொல்வதெல்லாம் உண்மை!

    பதிலளிநீக்கு
  7. //கார்த்திக் சரவணன் said...
    ஹிஹி... இது நீங்கள் பயந்து போய் full zoomஇல் எடுத்தது மாதிரி தெரியுதே....//

    ஆஹா உண்மையை இப்படிப் போட்டு உடைத்துவிட்டாரே!

    பதிலளிநீக்கு
  8. // திண்டுக்கல் தனபாலன் said...
    அந்த பயம் இருக்கட்டும்...!//

    யாருக்கு ? எனக்கா, சிங்கத்துக்கா? !!!

    பதிலளிநீக்கு
  9. ஹூம், புதுப் பதிவு போட்டு இத்தனை நேரம் ஆகியும் இங்கே அப்டேட்டே ஆகலை! :(

    பதிலளிநீக்கு
  10. அடியாத்தி நீங்க அவ்வோ பெரீரீரீரீரீரீரீயவுங்களா ?

    பதிலளிநீக்கு
  11. சிங்கம்2 நல்ல தலைப்பு.

    சூர்யா மாதிரி கர்ஜித்தீங்களோ?! அதான், "சே நம்ம பேரை வைச்சுக் காட்டுக்கத்தல் கத்தி நம்ம பேரைக் கெடுக்கறாங்கப்பா..ன்னு சொல்லி ரெண்டும் படுத்துருச்சுங்க போல"

    பதிலளிநீக்கு
  12. உங்க பதிவுல தூங்குற சிங்கம் தான் என் மனசுலயும் தூங்கிகிட்டு இருக்கு, அத டிஸ்டப் பண்ணாதீங்க.......ஆமா சொல்லிபுட்டேன்:))))))

    பதிலளிநீக்கு
  13. உண்ட களைப்பு. ஹாயா தூங்கறது பிடிக்காது எழுப்பி விடுவிங்கோ போலிருக்கே. நிம்மதியா இருக்க விடுங்கோ ப்ளீஸ். அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!