திங்கள், 11 செப்டம்பர், 2017

"திங்க"க்கிழமை - குழைசாதம் - அதிரா ரெஸிப்பி






குழைசாதம்.. இது அதிரா ஸ்பெஷல்
சே..சே... குழைசாதம் சாப்பிட முன்னரே, குண்டாத்தெரியுதே கண்ணாடியில்:).. இதுக்குத்தான் அம்மம்மா சொல்றவ சாப்பிட முன்பு கண்ணாடி பார்க்காதே என:)
நோ குறொஸ் குவெஷன்ஸ் பிளீஸ்ஸ்.. ஹா ஹா ஹா:).. இது நான் வீட்டில எப்பவாவது வெள்ளிக்கிழமைகளில் செய்வது. ஏனெனில் இப்படி செய்தால்தான் சத்தமின்றி தமிழ் மரக்கறிகள் எல்லாம் உள்ளே போகும்..

நான் செய்த குழை சாதத்துக்கு ஊஸ் பண்ணிய பொருட்கள்..
சோயா மீட், மஸ்ரூம், கோவா/கபேஜ், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, மைசூர் பருப்பு, நோக்கிள், கத்தரிக்காய், பூசணிக்காய், புடலங்காய், கரட், பொன்னாங்காணி, வல்லாரை...

இங்கின ஒரு குட்டி ஊசிக்குறிப்பு: இதில் பாவிக்கும் உருளைக்கிழங்குகள்.. எங்கள் கார்டனில், தன் பாட்டில் விளைந்தவை:)

லைவகைக்குப் பதில் கீரை சேர்ப்பதும் நல்லது.

ஃபிறிஜ்ல இருந்த அத்தனையும் சேர்த்தேன்:), இன்னும் பாவக்காய், வெண்டிக்காய், இருந்தது அவற்றைச் சேர்ப்பதில்லை இதுக்கு. அவரைக்காய் இருந்துது மறந்துவிட்டேன்.. வாழைக்காயும் சேர்க்கலாம்.. இருக்கவில்லை.

ற்றும் உள்ளி , குத்தரிசி(boiled rice/matta rice), கறித்தூள், பழப்புளி , உப்பு.

து ஏனோ தெரியவில்லை, குழைசாதம் எனில் நாம் குத்தரிசிதான் பாவிப்போம்.. அதில்தான் சுவை அதிகம், நம் கோயில்களிலும் இதுதான் பாவிப்பினம்.

ங்கு நான் அளவு குறிப்பிடவில்லை, நிறைய மரக்கறிகள் சேர்ப்பதால், கொஞ்சம் கொஞ்சம் எடுத்தால் போதும். குத்தரிசிக்கு மட்டும் அளவு சொல்றேன்.. ஒரு கப் க்கு 3 அல்லது 3.5 கப் தண்ணி விட்டு அவிய விட்டால் பதம் சரியாக வரும்.. அரிசி கொஞ்சம் குழைந்து வந்தால்தான் சுவை அதிகம்.

டுத்து, இதுக்கு பொரித்தும் சேர்த்தால் இன்னும் லக்‌ஷறி ஆக இருக்கும்:).. அப்போதான் சின்னவர்களும் விரும்பிச் சாப்பிடுவினம்.

பொரியலை விரும்பாதோர்ர்.. அரிசி அவியும்போதே, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

முதலில் அரிசியை நன்கு கழுவி, உள்ளி, உப்புச் சேர்த்து(உள்ளி விரும்பாவிட்டால் போடத் தேவையில்லை. மைசூர் பருப்பு, கிழங்கு எல்லாம் வாய்வுத் தன்மையானவை என்பதால் சேர்ப்பது நல்லதே). அரிசியை அவிய விடுங்கள். எப்பவும் அடுப்பு அளவான நெருப்பில் இருக்கட்டும்.. 

கொதித்து அவியத் தொடங்கியதும் சோயா மீற்றை சேர்த்துக் கொள்ளலாம்.. அது கரைந்துவிடாது என்பதால்.
பாதிக்கு மேல் அரிசி வெந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக, முதலில் அவிய நேரம் எடுக்கும் மரக்கறிகளையும் பின்பு மிகுதியையும் சேர்த்து அவிய விடுங்கோ... முக்கால் பதத்துக்கும் மேல், அவிந்து தண்ணியும் வற்றி வரும்போது, கறிக்கு விடும் அளவு புளி கரைத்துச் சேர்த்தால் போதும்.. கொஞ்சம் புளி சுண்ட வேணும்.. அப்போதான் சுவை அதிகம்.

புளியுடன் கறித்தூள் சேர்த்து விடுங்கள்.. இது உங்கள் விருப்பத்துக்கு.. ஆகவும் அதிகம் சேர்க்க வேண்டாம் கலர் கறுப்பாகிவிடும்.
புளியும் சேர்ந்து கொதிக்கும்போது மைசூர் பருப்பைப் போடோணும்.. தண்ணித் தன்மையை எடுக்கும், அத்தோடு பருப்பு கரையாமல் இருக்கும் போதுதான் சுவை நன்றாக இருக்கும்.

ன்கு எல்லாம் வற்றி சாதப் பதம் வரும்போது இலை வகையைக் கொட்டி 2,3 நிமிடத்தில் அடுப்பால் இறக்கி மூடி விடுங்கள்.

பின்பு உங்கள் விருப்பப்படி தாளித்தும் கொட்டலாம், நான் இங்கு தனித்தனியே பொரித்தேன், வெங்காயம், சைனீஸ் செத்தல்(உறைப்பு குறைவு என்பதால்) மரவள்ளிக்கிழங்கு, பப்படம், கறிவேப்பிலை..
 ப்படத்தை துண்டுகளாக்கியும்.. அனைத்தையும் கொட்டிப் பிரட்டி விடலாம். மிளகாயைக் கொட்டவில்லை, பிள்ளைகளுக்கு உறைப்பு அதிகமாயிடும் என்பதால்..

குழைசாதம் ரெடி.. கையைக் கழுவிப்போட்டு சாப்பிட வாங்கோ.. சுண்டங்காய் வத்தலையும் மொறுமொறு எனப் பொரித்து வைத்திருக்கிறேன்:). கீழே இருக்கும் இப்படத்துக்கும்.. நெல்லைத்தமிழனின் சமையல் குறிப்புக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு:- கரீட்டாக் கண்டுபிடித்துச் சொல்லுவோருக்கு, ஸ்ரீராம் தன் புதுப் ஃபோனை டி எச் எல் இல்:) அனுப்பி வைப்பார் பரிசாக:).. நெல்லைத்தமிழன் பதில் சொல்லக்கூடாது, தெரியும் /தெரியாது என மட்டும் சொல்லுங்கோ.

 நாங்களும் அப்புசாமிக்கு வைப்போமாக்கும்.. ஹா ஹா ஹா:).
ஆண்டவா!! எல்லோரையும் காப்பாத்துங்கோ.. என்னையும்தேன்ன்:).
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அதிராவின்  “கன்னிக் கலெக்‌ஷன் diary” இலிருந்து(தமிழ்ல எழுதினால் அடிக்க வருகீனம் கர்:)).
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



124 கருத்துகள்:

  1. ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துங்.....கோ ஓ!..

    வாழ்க.. வாழ்க!..

    பதிலளிநீக்கு
  2. //ஸ்ரீராம் தன் புதுப் ஃபோனை டி எச் எல் இல்:) அனுப்பி வைப்பார் பரிசாக:).. நெல்லைத்தமிழன் பதில் சொல்லக்கூடாது, தெரியும் /தெரியாது என மட்டும் சொல்லுங்கோ.//


    ஆமாம். புதுசுதான். இப்போதான் மூன்றரை வருடங்களுக்கு முன்னால் வாங்கியது!

    பதிலளிநீக்கு
  3. //நெல்லைத்தமிழனின் சமையல் குறிப்புக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு//

    எனக்குத் தெரிகிறது... நான் சொல்லக்கூடாது இல்லையா!

    பதிலளிநீக்கு
  4. எங்கள் பக்கம் கூட்டாஞ்சோறு என்று விருந்தினர் வந்தால் செய்வோம்., அது போல் இருக்கிறது.
    குழைசாதம் பேரு அருமை.

    சொல்லிய விதம், செய்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    நெல்லைத் தமிழன் சமையல் குறிப்பு முடிந்தவுடன் இறைவன் முன் வைப்பது போல் நீங்க்களும் வைத்து எல்லோரையும் காப்பாற்ற சொன்னது நல்ல பிரார்த்தனை.

    பொரித்த அப்பளம், சுண்டை வத்தல் போட்டு குழம்பு செய்முறை போட்டு இருப்போரோ நெல்லைத்தமிழன்?
    எனக்கு இல்லை ஸ்ரீராமின் புது போன்.


    பதிலளிநீக்கு
  5. இதை செய்து சாப்பிடப்போகும் என்னை
    ஆண்டவத்தான் காப்பாத்தோணும்...

    பதிலளிநீக்கு
  6. நான் கூட்டாஞ்சோறு அல்லது கதம்ப சாதம் எனச் சொல்ல நினைத்தால் கோமதி அரசு முந்திக் கொண்டு விட்டார். இங்கே செய்தால் சாப்பிட ஆள் இல்லை. :) இரண்டு பேருக்கு எனச் செய்கையில் நிறைய மிச்சம் ஆகி விடுகிறது.

    பதிலளிநீக்கு

  7. பதிவை படிக்கும் போது நான் என்ன சொல்ல நினைத்தை அப்படியே கோமதி அரசு சொல்லிவிட்டார் (கூட்டாஞ்சோறு நெல்லைதமிழனின் இரைவனுக்கு படைப்பது )

    பதிலளிநீக்கு
  8. குழைசோறு - இன்னும் தமிழாகியிருக்கும்.. அருமையான பெயர்.
    கிச்சடி?

    பதிலளிநீக்கு
  9. சோய்க்கு பதில் சிக்கன் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. குழை சாதம்னவுடன் அதான் அடிக்கடி கிடைக்குதே, என்ன ஸ்பெஷல்னு பார்த்தேன், கதம்ப சாதமா?!! த்ரை செய்கிறேன்!!

    உப்பு குறிப்பு அருமை!

    பதிலளிநீக்கு
  11. வீட்டில் தோட்டம் நல்ல வழக்கம்.

    பதிலளிநீக்கு
  12. உடம்பு சுகமில்லை. இருந்தாலும் தி. என்ன போட்டிருக்கிறார்கள் எங்கள்பிளாக்கில் என்று பார்க்கவந்தேன்.

    வெண்பூசனி என்று சாதாரணப் பூசனிக்காயையும், பறங்கிக்காயை மஞ்சள்பூசனி என்று சொல்வதாலும் பூசனிக்காய் என்று பாவித்து பறங்கிப்படம் போட்டிருக்கிறீர்கள். நூல்கோல் என்பதை நோக்கிள் என்று போட்டிருக்கிறீர்கள். படிப்பவங்க செஞ்சுபாக்கமாட்டாங்க என்பதில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.

    கல்யாணத்தின்போது, சம்பந்திக்காரங்களுக்கு கடைசிநாள் எல்லாக் காயையும்வைத்து கதம்பசாதம் பண்ணுவார்கள். வீட்டிலும் மிஞ்சின காய்களைக்கொண்டு சாம்பார்/கதம்பசாதம் செய்வார்கள். அதைத்தான், குழைசாதம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    கதம்ப சாத்த்துக்கு வடாம், ப்ப்படம் ரொம்ப நல்லா இருக்கும்.

    படத்துக்குள்ள ஒற்றுமையை வேறு பெயரில் வந்து எழுதி பரிசு வாங்கிக்கலாம் என நினைத்தால், போட்டிவைப்பது "வயிரவருக்கு என்ன என்னவோ வேண்டிக்கொண்டு அவருக்கு பெப்பே காண்பித்தவர்". சரி பரிசாவது என்னன்னு பார்த்தால், ஒரு வருஷம் ஆன போனையே வாங்கிக்க ஆள் இல்லாத காலத்தில் 3 1/2 வருஷப் போனா?

    உப்பு பற்றிய உங்கள் தொகுப்பை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. ரெஸிப்பி எல்லாம் சரி. உங்கள் வார்த்தைகள் மனசில் குழைய மாட்டேன்கின்றன.. நெல்லைத்தமிழனைப் படிக்கும்வரை மனதில் தொல்லையோடிருந்தேன். அவர் சொன்னபின்னரே புரிந்தது ’நோக்கிள்’ என்றால் நூல்கோல் தான் என்று. அப்பாடா! மனசு லேசானது.

    ஆனால் ஆரம்பத்திலேயே ஒரு அதிர்ச்சி : ‘பாவிக்கும் உருளைக்கிழங்குகள்’! அப்படியென்றால் அப்பாவிக்கு ?

    பதிலளிநீக்கு
  14. //பாவிக்கும் உருளைக்கிழங்குகள்’! அப்படியென்றால் அப்பாவிக்கு ?//

    @ஏகாந்தன், விவிசி, விவிசி! :))))))

    பதிலளிநீக்கு
  15. ஹலோ அதிரா அந்த னெத வுக்கும் உங்கள் படத்துக்கும் உள்ள கனெக்ஷன் சாமிப்படத்துக்கு முன்னாடி படைத்திருப்பது....ஹிஹீ இது ரொம்பப் பெரிய புதிர்!!!!

    இது கதம்பசாதம், நெல்லை கூட்டாஞ்சோறு, பிஸிபேளா பாத் எல்லாம் கலந்து கட்டிய ஒன்று போல இருக்கு. என்னா இதற்கு எல்லாம் மட்ட அரிசியைப் போட மாட்டார்கள்...நெல்லைக் கூட்டாஞ்சோறுக்கு மாத்திரம் குண்டு புழுங்கலரிசியை சிலர் பயன்படுத்துவர்.....

    சரி அதிரா மட்ட அரிசிக்கு ஒரு கப்புக்கு..... 3, 3.5 கப் தண்ணீர் அதுவும் குழைவதற்குப் போதுமா? நான் மட்ட அரிசிதானே செய்யறேன் வீட்டில் பெரும்பாலும்...கஞ்சி வடித்துச் செய்யறேன் என்றாலுமே நிறைய தண்ணீர் வேண்டியிருக்குதே...ஆனால் நான் செய்வது கேரளா/பாலக்காடு மட்ட அரிசி...உங்கள் அரிசி இலங்கையிலிருந்து வருவதோ? கேரளா இலங்கை சாப்படு பெரும்பாலும் ஒத்துப் போகும்...சாப்பாடு கல்சர் மற்றும் உடை கல்சர் பெரும்பாலும் ஸேம்...
    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஆஹா நான் சொன்ன நெல்லை கூட்டாஞ்சோறை கோமதிக்கா, ம தமிழன், கீதாக்கா எல்லாரும் சொல்லிருக்காங்க...இப்போதான் பார்க்கறேன்....எப்பவுமே நாம கமென்ட் போட்டுட்டுத்தானே மத்தவங்க என்ன கொடுத்துருக்காங்கனு பார்க்கறது வழக்கம் ஸோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. எனக்குத்தான் ஃபோன் எனக்குத்தான் ஃபோன்...!! ஆனா புதுசு வேணும்..!! நெ த சொல்லிட்டார் ஸ்ரீராமின் ஃபோன் பழசு என்று எனவே புதுசு!!! நான் கரீக்டா சொல்லிட்டேன்...விடை ரொம்ப கஷ்டமான புதிர் ஹாஹாஹாஹாஹா


    கீதா

    பதிலளிநீக்கு
  18. அதிரா சகோ/அதிரா.... உப்பு பற்றிய குறிப்பு அந்தக் குட்டிக்கதை எல்லாம் இனிக்கிறது!!!! ரசித்தோம்...

    துளசி: மட்ட அரிசியில் இப்படி ஒரு குறிப்பா...புதியது எனக்கு...

    பதிலளிநீக்கு
  19. ‘பாவிக்கும் உருளைக்கிழங்குகள்’! அப்படியென்றால் அப்பாவிக்கு ?// ஏகாந்தன் சார் ஹாஹாஹாஹாஹா....செமை....அப் பாவிக்கு? எப் பாவிக்கு? என்றும் சொல்லலாமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  20. (bha) பாவி என்றால் மலையாளத்தில் எதிர்காலம் என்று அர்த்தம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  21. //bha) பாவி என்றால்// In Hindi also Bhavishya= future! :) I think in sanskrit also!

    பதிலளிநீக்கு
  22. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீயும் லாண்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்:).... ஹா ஹா ஹா என் குழைசாதக் குறிப்பு எல்லோரையும் குழைத்து விட்டிருக்குது:)...

    சே..சே...சே... எல்ல்லோரும் இப்பூடி என்னை ஏமாத்திப் போட்டீங்க:).. எப்பூடியாவது ஸ்ரீராமின் புயுப்:) ஃபோனைப் பறிக்கலாம் என ஐடியாப் போட்டேன்ன்ன்.. யாரும் கரீட்ட்ட்ட்ட் ஆன்ஸர் தரவில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    சாமிக்குப் படைப்பது என்பது சரியான பதில் அல்ல:)... நான் லூஸு:) தேன்ன்ன்ன்.. அதுக்காக சாமிக்குப் படைப்பதைப் போய்க் கேள்வியாகக் கேட்கும் அளவுக்கு லூஸா என்ன?:) ஹா ஹா ஹா:).. அதுதான் உலகத்துக்கே தெரியுமே.. அவரின் ஒவ்வொரு ரெசிப்பியிலும் சாமிக்குப் படைப்பார் என்பது:).[படைக்காட்டில் தனியே இருக்கிறார். ஆவி கீவி பிடிச்சிடுமோ எனப் பயம் அவருக்கு ஹா ஹா ஹா:)].

    இதில் அதிகம் கொமெடி என்னவெனில் சரியான பதில் நெல்லைத்தமிழனுக்குக் கூடத் தெரியவில்லை ஹையோ ஹையோ... :) இதனால்தான் அன்று அஞ்சு ஒரு கிளவி.. ஹையோ அது கேள்வி கேட்டவ.. முதல்முதலில் பெண்பர்க்கப்போனபோது மனைவி என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தா என ஹா ஹா ஹா:)..

    ஸ்ரீராமுக்கு ஒருவேளை சரியான பதில் தெரிஞ்சிருக்கலாம்.. ஆன உடனே சொல்லாதீங்கோ இன்னும் ஆரும் கண்டுபிடிக்கினமோ பார்க்கலாம்:).

    இங்கின ஒரு விசயம் மட்டும் தெரிரியுது...என்னைப்போல யாருமே எதையுமே உத்தூஊஊஊஊஉ உத்துப் பார்ப்பதில்லை என ஹா ஹா ஹா:))...
    எல்லோருக்கும் வட போச்சே:))

    பதிலளிநீக்கு
  23. //துரை செல்வராஜூ said...
    ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துங்.....கோ ஓ!..

    வாழ்க.. வாழ்க!.//

    வாங்கோ வாங்கோ... உங்களுக்கு புதுப் ஃபோன்:) வேண்டாமோ?:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. //ஸ்ரீராம். said...
    //
    ஆமாம். புதுசுதான். இப்போதான் மூன்றரை வருடங்களுக்கு முன்னால் வாங்கியது!///

    வாங்கோ ஸ்ரீராம்.. ஹா ஹா ஹா உப்பூடிக் கிட்னியைப் பாவிச்சு எழுதித் தப்பிச்சிடலாம்.. ஃபோனைப் பாதுகாக்கலாம் என நினைக்கிறீங்கபோல:).. அதுதான் நடக்காது.. நாங்களெல்லாம் வல்லாரை சாப்பிடும் பற:)பறை:)...

    சமீபத்தில ஒரு 6 மாதத்துக்கு முன்புதானே டாலிங்குஜி போன இடத்தில் போனைத் துலைத்துப் புதுசு வாங்கினனீங்க:)) ஹா ஹா ஹா:).

    //எனக்குத் தெரிகிறது... நான் சொல்லக்கூடாது இல்லையா!// முடிவில சொல்லுங்கோ... அல்லது நீங்களும் சுவாமிக்குப் படைப்பதைத்தான் நினைச்சீங்களோ?:)...

    அனைத்துக்கும் நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  25. ///கோமதி அரசு said...
    பேரு அருமை.
    சொல்லிய விதம், செய்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.///

    வாங்கோ கோமதி அக்கா... மிக்க மிக்க நன்றி.

    ////நெல்லைத் தமிழன் சமையல் குறிப்பு முடிந்தவுடன் இறைவன் முன் வைப்பது போல் நீங்க்களும் வைத்து எல்லோரையும் காப்பாற்ற சொன்னது நல்ல பிரார்த்தனை.

    பொரித்த அப்பளம், சுண்டை வத்தல் போட்டு குழம்பு செய்முறை போட்டு இருப்போரோ நெல்லைத்தமிழன்?
    எனக்கு இல்லை ஸ்ரீராமின் புது போன். /////

    ஹா ஹா ஹா நீங்களும் எப்படியாவது அந்தப் புதுப்போனை வாங்கிடோணும் என, நல்லாத்தான் கிட்னியை ஊஸ் பண்ணி ஓசிச்சிருக்கிறீங்க:)... இருப்பினும் அவரது ஃபோனுக்கு ஆயுள் அதிகம்போல தெரியுதே:)..

    இல்ல கோமதி அக்கா விடைகள் டப்பூஊஊஊஊஊஊ:).. ஹா ஹா ஹா மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  26. //KILLERGEE Devakottai said...
    இதை செய்து சாப்பிடப்போகும் என்னை
    ஆண்டவத்தான் காப்பாத்தோணும்...//

    வாங்கோ கில்லர்ஜி... ஹா ஹா ஹா, யாம் எல்லோரும் இருக்கப் பயமேது?:) தயங்காமல் சாப்பிடுங்கோ:).. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  27. ///Geetha Sambasivam said...
    நான் கூட்டாஞ்சோறு அல்லது கதம்ப சாதம் எனச் சொல்ல நினைத்தால் கோமதி அரசு முந்திக் கொண்டு விட்டார். இங்கே செய்தால் சாப்பிட ஆள் இல்லை. :) இரண்டு பேருக்கு எனச் செய்கையில் நிறைய மிச்சம் ஆகி விடுகிறது.///

    வாங்கோ கீதாக்கா... அரிசியைக் குறைச்சுப் போட்டுக் கொஞ்சமாகச் செய்யலாமே.. இப்போ நாம் யாரும் சோறு அதிகம் சாப்பிடுவதில்லை.. பிளேட்டில் சோற்றை விடக் கறிதான் தெரியும்.. மரக்கறிகள் கொஞ்சம் கூடச் சாப்பிட்டால்கூட உடம்புக்கு கெடுதி இல்லைத்தானே.

    மிக்க நன்றி கீதாக்கா.. உங்களுக்கு ஸ்ரீராமின் புயுப்ஃபோன்:) வேணாமோ?:)

    பதிலளிநீக்கு
  28. //Avargal Unmaigal said...

    பதிவை படிக்கும் போது நான் என்ன சொல்ல நினைத்தை அப்படியே கோமதி அரசு சொல்லிவிட்டார் (கூட்டாஞ்சோறு நெல்லைதமிழனின் இரைவனுக்கு படைப்பது )//

    வாங்கோ ட்றுத் வாங்கோ.. ஹா ஹா ஹா விடை தவறு:) உங்களுக்கு ஃபோன் அனுப்பி வைக்க மாட்டார் ஸ்ரீராம்:).. ஹையோ ஹையோ.. மிக்க நன்றி ட்றுத்.

    பதிலளிநீக்கு
  29. பாத்திரத்தின் கீழே உள்ள mat. இது தெரியாதா? நான் வைத்திருப்பது வட்ட வடிவு

    பதிலளிநீக்கு
  30. பார்க்கும் போதே படிக்கும் போதே சாப்பிட தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  31. Geetha Sambasivam said...
    //பாவிக்கும் உருளைக்கிழங்குகள்’! அப்படியென்றால் அப்பாவிக்கு ?//

    @ஏகாந்தன், விவிசி, விவிசி! :))))))


    haaahaaa :) me tooooo mee threee

    பதிலளிநீக்கு
  32. ஆஹா அருமை குழை சாதம். கோமதி அக்கா கூரியது போல் கூட்டான் சோறு அல்லது கதம்ப சாதம் தான். அதானே துளசி சார் கூறுவது போல் மட்டா அரிசி என்ரால் தண்ணி அதிகம் வேண்டுமே.என்ராலும் நல்ல சுவை இருக்கும் போல் தெரிகிறது அதிரா அக்கா.

    பதிலளிநீக்கு
  33. செஞ்சு பார்த்துடறேன்....

    பாவிக்குன்னு னா ஆக்டிங்க் அப்படினு அர்த்தம் மலையாளத்தில்...அப்படினா உருளைக் கிழங்குகள் உருளைக்கிழங்கு போல நடிக்குதா.....ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  34. பக்கத்து இலை பாயாசத்தில் கண்ணு போகுமே அப்படி பின்னூட்டத்துக்கு தாவிட்டேன் :)
    சரி இது கூழ் சாதம்தானே :)
    கிராமத்தில் இப்படி குழைச்சி செஞ்சு அதில் எல்லா வெஜிடபிள்ஸ் பொரிச்சி போடுவாங்க நானும் அப்பாவின் பிரண்ட் வீட்டில் ..
    சாப்பிட்டிருக்கேன் ..ஆமா அது கூட காய்கறில சேராத சோயா எப்படி நுழைஞ்சது ?????

    பதிலளிநீக்கு
  35. பூஸார் கண்ணாடி எல்லாம் பார்க்கலை....அது யோசிக்குது...ஹையோ இதுதான் இன்னிக்கு இங்க செஞ்சுருக்காங்களா!!! நான் என்ன பண்ண? பேசாம தேம்ஸ்ல போய் உண்ணாவிரதம் இருக்கலமானு யோசிக்குது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. .
    //பாவிக்கும் உருளைக்கிழங்குகள்’! அப்படியென்றால் அப்பாவிக்கு ?//

    @ஏகாந்தன், விவிசி, விவிசி! :)))))) கீதாக்கா.....ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  37. ஏஞ்சல் நானும் யோசோசித்தேன் சோயா, எப்படினு...அதே போல காளான் எல்லாம் எப்படினு யோசிச்சேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  38. நெல்லைத்தமிழன் ஐடியாவை பூஸார் சுட்டிருக்காங்க :)
    அது அந்த பாத்திரத்துக்குள்ள குட்டி பாத்திரம் வச்சி படம் எடுத்ததை சொன்னேன் :)
    அதில்லன்ன அந்த டேபிள் பிளேஸ் mat

    பதிலளிநீக்கு
  39. @" கீதா ,,,பூஸார் எதுமாதிரியுமில்லாத புது ரெசிப்பி போட்டாலும் கலாய்ப்போமே :) இருங்க வரேன்

    பதிலளிநீக்கு
  40. அதிரா இன்னுரு விடை...ஓ முதல் படமா.....அப்போ அந்த ரெட் கலர் ஸ்பூன்....அப்புறம் அப்பளம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  41. //ஃபிறிஜ்ல இருந்த அத்தனையும் சேர்த்தேன்:), இன்னும் பாவக்காய், வெண்டிக்காய், இருந்தது அவற்றைச் சேர்ப்பதில்லை இதுக்கு. அவரைக்காய் இருந்துது மறந்துவிட்டேன்.. வாழைக்காயும் சேர்க்கலாம்.. இருக்கவில்லை.//

    எம்பெருமானே எல்லாரையும் காப்பாத்துப்பா ..._ /\_

    பதிலளிநீக்கு
  42. ஏஞ்சலின்... கதம்பசாதம் நல்லா வந்திருந்தா ஏன் கடவுளுக்குப் படைக்கும்போது அப்பளாத்தை வைத்து மறைச்சிருக்காங்க?

    குத்தரிசி எனக்குப் பிடிப்பதில்லை (ஶ்ரீலங்கா சிவப்பு அரிசி). சோயா கதம்பசாத்த்திலா? என்னமாதிரியான ரசனை?

    பதிலளிநீக்கு
  43. நெல்லைத் தமிழன் said...
    ஏஞ்சலின்... கதம்பசாதம் நல்லா வந்திருந்தா ஏன் கடவுளுக்குப் படைக்கும்போது அப்பளாத்தை வைத்து மறைச்சிருக்காங்க?//

    haiyo naan ippo car la irukken vanthu ottaren poosaarai :)
    angelin ...

    பதிலளிநீக்கு
  44. //Durai A said...
    குழைசோறு - இன்னும் தமிழாகியிருக்கும்.. அருமையான பெயர்.
    கிச்சடி?//

    வாங்கோ அப்பாத்துரை .. ஹா ஹா ஹா கிச்சடி என நம் உணவுக்குக் பெயர் இல்லை:).. ஆனா சில சமயம் ஏதும் வாழைக்காய் தோலில் சம்பல் போல செய்துவிட்டு.. கிச்சடி செய்திருக்கிறேன் சாப்பிடுங்கோ என வீட்டில் சொல்லி ... சாப்பிட வைப்பதுண்டு:)..

    ///Durai A said...
    சோய்க்கு பதில் சிக்கன் நல்லா இருக்கும்.//

    ஓ இது நல்ல ஐடியாவாக இருக்கே ஹா ஹா ஹா பொரித்துப் போட்டால் சூப்பராக இருக்கும் என நினைக்கிறேன்.

    எங்கள் யாழ்ப்பாணத்து உணவு முறையில் ஒரு பழக்கம் இருக்கிறது.. இப்படி குழைசாதம், தோசை, இட்லி போன்றவற்றை விரத நாட்களிலேயே செய்வோம்.. அதனால அங்கு அசைவத்துக்கு இடமில்லை.

    இன்னொன்று, முன்பும் சொல்லியிருப்பேன்... தயிரை நாம் அங்கு சைவப் பொருளாகவே பார்ப்பதுண்டு.. அதனால அசைவ நாட்களில் தயிர் சேர்க்க மாட்டோம்... யாராவது விரும்பிக் கேட்டால், அசைவப் பிளேட்டில் தராமல் கையைக் கழுவிப்போட்டு, சைவப்பிளேட்டில் புறிம்பாக போட்டுச் சாப்பிடவே அனுமதி கிடைக்கும்.

    இப்படியே பழக்கப்பட்டு வளர்ந்த நாம், இங்கு வெளிநாடு வந்து கணவரின் ஆந்திரா நண்பர் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம்.. அங்கு மட்டின், சிக்கின் என பல ஐட்டங்கள் சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில்.. அந்த நண்பர் நம்மைக் கேளாமல் தயிரைக் கொண்டு வந்து அந்தப் பிளேட்டில் போட்டுவிட்டார்ர்...

    எனக்கு நெஞ்சு பகிர்ர் என்றாகிவிட்டது.... திடுக்கிட்ட வேளை சொன்னார்.. இப்படி அசைவ உறைப்புக் கறிகள் சாப்பிட்டால் நிட்சயம் தயிர் சாப்பிடோணும் என...

    அன்று ஆரம்பிச்சதுதான்.. இப்போ தயிர் சேர்க்காமல் சிக்கின் சமைப்பதில்லை எனும் அளவுக்கு மாறிவிட்டேன் நான்ன்:)) ஹா ஹா ஹா. இப்போ தெரியுதோ? பேஸிக்கலி.. யோஸிக்கலி:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

    பதிலளிநீக்கு
  45. குழை சாதத்தில் சோயா போடும் போது பொரித்து கடைசியில் மிக்ஸ் செய்தால் சுவையாக இருக்கும். அவசரமாகவும் அதே நேரம் அதிக பாத்திரம் கரண்டிகள் பாவிக்காமலும் சட் பட் என சாப்பாடு வாய்க்கு நச்சென தேவை எனில் நாடுங்கள் கதம்பச்சாதம் எனும் குழை சாதத்தினை என சொல்லலாம்.

    நாங்கள் கதம்ப சாதம் செய்யும் போது கத்தரிக்காய்,முருங்கைக்காய்,பயற்றங்காய் கட்டாயம் சேர்ப்போம். உருளைக்கிழங்குக்கு பதில் மரவள்ளிக்கிழங்கு ஏதேனும் ஒரு கிழங்கு சேர்க்கலாம்,பலாக்கொட்டை கிடைத்தால் சேர்ப்பதுண்டு. சிவப்பு குத்தரிக்கு பதில் நர்மல் புழுங்கல் அரிசியும் நன்றாக இருக்கும்.

    கதம்ப அதாவது குழை சாதத்தில் பருப்பு சேர்க்க மாட்டேன். பொதுவாக குழை சாதம் ரைஸ் குக்கர்லேயே சமைத்து எடுத்து விடுவேன். உள்ளி, இஞ்சி அரைகாமல் துண்டு துண்டாக வெட்டிச்சேர்ப்பதுண்டு.

    எனக்கு அவித்து காயவைத்த சிவப்புக்குத்தரிசி சோறு பிளேனா சமைத்து கீரை தேங்காய் சேர்த்து சுண்டல் செய்து ஏதேனும் பொரியல் தொட்டுக்க இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  46. ///haiyo naan ippo car la irukken /
    angelin ...///

    இதை இதை இதைத்தான் மீ எதிர்பார்த்தேன்ன்.. நான் இல்லாத நேரமாக பார்த்து கீதாவும் அஞ்சுவும் அட்டகாசம் பண்ணிட்டுப் போயிருக்கினம்.. கீதா நீங்களும் போய்க் கொஞ்சநேரம் காரில இருங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:), நான் வந்த வேலையை முடிச்சுப்போட்டு ஓடிடுறேன்ன்:).. ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  47. //middleclassmadhavi said...
    குழை சாதம்னவுடன் அதான் அடிக்கடி கிடைக்குதே, என்ன ஸ்பெஷல்னு பார்த்தேன், கதம்ப சாதமா?!! த்ரை செய்கிறேன்!!

    உப்பு குறிப்பு அருமை!//

    வாங்கோ எம் சி எம் வாங்கோ.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. நெத.. //ஏஞ்சலின்... கதம்பசாதம் நல்லா வந்திருந்தா ஏன் கடவுளுக்குப் படைக்கும்போது அப்பளாத்தை வைத்து மறைச்சிருக்காங்க?// ஹாஹாஹாஹாஹா...

    கீதா.

    பதிலளிநீக்கு
  49. காளான் கதம்ப சாதத்தில் சேர்த்தால் அதன் சுவையே மாறி விடுமே? கதம்ப சாதத்தின் சுவையே அளவான காரம்,புளி, உப்பு என காய்கள் அரிசியோடு சேர்ந்து வேகி குழைவது தான். பிசிபேளாபாத் என சொன்னால் சட்டென எல்லோருக்கும் புரியும் படி தமிழ் வார்த்தை மங்கிப்போய் கிடக்கும் உண்டு இது. நான் சுவைக்காக கொஞ்சம் தேங்காய்ப்பாலும் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  50. நானும் முத.. ஆளா காலைல வந்ததி...ல இருந்து யோசிச்சனான்..

    எங்கினயோ பாத்தா மாதிரி இருக்குதே.. எங்கினயோ கேட்டா மாதிரி இருக்குதே..ண்டு..
    அ...தானா.. இது!?... அட கிறுக்கு மக்கா!.. இப்பதாம்..லே வெளங்குது!...

    நல்ல வேளையாக்கும்... கடவுள் நம்மளை காப்பாத்திப் போட்டது!...

    பதிலளிநீக்கு
  51. //Durai A said...
    வீட்டில் தோட்டம் நல்ல வழக்கம்.////
    நன்றி ஒவ்வொரு சமருக்கும் செய்வது வழக்கம், இம்முறை மழை அதிகம் என்பதால் எதுவும் பயிரிடாமல் சுற்றுலா போய் விட்டோம்ம்.. திரும்பி வந்தபோது, போன தடவையில் தவறிய ஒரு கிழங்கு முளைச்சு.. இவ்வளவும் கிழங்கு வந்திருந்துதே..
    கீழே கொடுத்த லிங்கில், ரைம் கிடைக்கும்போது, முடிஞ்சால் போய்ப் பாருங்கோ.. எங்கள் கார்டினில் நாம் செய்த சில மரக்கறிகள்... இன்னும் போஸ்ட் போட்டதாக நினைவு காணவில்லை.. லேபல் மாறுப்பட்டிருக்குதுபோல.மிக்க நன்றி.

    http://gokisha.blogspot.com/2011/10/blog-post.html

    http://gokisha.blogspot.com/2017/03/blog-post_92.html

    பதிலளிநீக்கு
  52. எனக்கு அவித்து காயவைத்த சிவப்புக்குத்தரிசி சோறு பிளேனா சமைத்து கீரை தேங்காய் சேர்த்து சுண்டல் செய்து ஏதேனும் பொரியல் தொட்டுக்க இருந்தால் போதும்.// நிஷா யெஸ்....இந்த அரிசியைக் கேரளத்துக் கஞ்சி போலவும் செய்து நான் சாப்பிடுவதுண்டு...அப்போது இப்படிக் கீரை சூப்பரா இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  53. ///நெல்லைத் தமிழன் said...
    உடம்பு சுகமில்லை. இருந்தாலும் தி. என்ன போட்டிருக்கிறார்கள் எங்கள்பிளாக்கில் என்று பார்க்கவந்தேன். //

    வாங்கோ நெல்லைத்தமிழன்.. ஓ உடம்பு நலமில்லையோ.. அது என்ன ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் அடுத்தடுத்து வருதே:).. இப்போதாவது நம்புங்கோ ஏதும் ஆவி.... பிடிச்சு... ஹஒயோ வாணாம் அதை விடுங்கோ..

    நெல்லைத்தமிழன் ரெஸ்ட் எடுங்கோ.. தண்ணி நிறையக் குடியுங்கோ.. ட்ரொப்பிக்கானா ஒரேஞ் யூஸ் வாங்கிக் குடியுங்கோ...

    ஆங்ங்ங்ங்ங்.. இம்முறை அஞ்சு நலம் கேய்க்கல்லே நெல்லைத்தமிழனை:) .. மீ தான் கேட்டேன்ன்:)..ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  54. .// நிஷா யெஸ்....இந்த அரிசியைக் கேரளத்துக் கஞ்சி போலவும் செய்து நான் சாப்பிடுவதுண்டு...அப்போது இப்படிக் கீரை சூப்பரா இருக்கும்...////////////////// ஆமாம் கீதா, கீரை கிடைக்கும் நாளில் எங்க வீட்டில் சிவப்புக்குத்தரிசி சாதம் கட்டாயமிருக்கும். சிவப்புக்குத்தரிசி பத்திய உணவுக்கும், நீரழிவு நோயாளர்களுக்கும் நல்லது என்பார்கள். இங்கே கோடைகாலத்தில் தானே பிரெஷ் காய்கறிகளை தோட்டத்தில் பிடுங்கலாம்.பீற்றூட், நூல் கோல் எனும் நோக்கூட் கிழங்குகள் மண்ணுக்கு கீழ் விளைய மேலே வரும் கீரைகளை பறித்து தேங்காய்ப்பூ சேர்த்து சுண்டல் செய்தால் அதுவே அமிர்தம் போலிருக்கும். நூல்கோல் கீரை நம்மூர் குறிஞ்சாகீரையில் சுவை இருக்கும், குறிஞ்சா கீரையின் கசப்புத்தன்மை இருக்காது,சுவை அப்படி இருக்கும். பொன்னாங்கன்னிகீரை, முருங்கைக்கீரைகல் இங்கே இருக்கும் தமிழ் சொப் போகும் நாட்களில் எனக்கு அடுத்து வரும் இரு நாட்கள் ஹோட்டல் ஆர்டர் இல்லாமல் இருந்தால் தான் வாங்கி சமைக்க முடியும்.வல்லாரை போன்ற கீரை வாரம் ஒரு தடவை வாங்கி விடுவேன். சலாட் செய்து சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  55. //நெல்லைத் தமிழன் said...
    வெண்பூசனி என்று சாதாரணப் பூசனிக்காயையும், பறங்கிக்காயை மஞ்சள்பூசனி என்று சொல்வதாலும் பூசனிக்காய் என்று பாவித்து பறங்கிப்படம் போட்டிருக்கிறீர்கள். நூல்கோல் என்பதை நோக்கிள் என்று போட்டிருக்கிறீர்கள். படிப்பவங்க செஞ்சுபாக்கமாட்டாங்க என்பதில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. வீடு குடிபுகுதலுக்கு கட்டித்தூக்குவது, சந்தியில் கழிப்புக்கு வெட்டுவது அந்த வெள்ளை நிறப்பூசணியை.. நீத்துப்பூசணி:) எனச் சொல்லுவோம்...

    சிவப்பாக வட்டமாக நெழி நெழியாக இருப்பதை.. “சக்கரைப்பூசணி” எனச் சொல்லுவோம்ம்... இங்கு நான் பாவித்திருப்பது பட்டர் நட் எனச் சொல்லும் பூசணி.. இதனை “டுபாய்ப் பூசணி” என்போம்... ஹா ஹா ஹா நோட் பண்ணிக்கோங்க இனிவரும் என் ரெசிப்பீஸ்களுக்கு இவை யெல்ப்:) பண்ணும்:) ஹா ஹா...

    நூல்கோல் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஹையோ இதை இன்றுதானே கேள்விப்படுகிறேன்ன்ன்.. அது நோக்கிளே தான்ன்ன்ன்ன் அதாவது நோக்குகிறாராம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  56. நெல்லைத் தமிழன் said...
    கதம்ப சாத்த்துக்கு வடாம், ப்ப்படம் ரொம்ப நல்லா இருக்கும்.///

    ஓ என்னிடம் வேப்பம்பூ வக்டகம், வாழப்பூ வடகம் இரண்டு நிறைய ஸ்ரொக் இருக்கிறது... எப்போதாவது பொரித்து ரின் ல அடைச்சு வச்சு ஒரு கிழமைக்கு சாப்பிடுவேன்ன்.. காரணம் எனக்கு மட்டுமே அவை பிடிக்கும்:)...

    மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. உங்களுக்கு இம்முறை பழைய ஃபோன்கூட இல்லையாக்கும்:)

    பதிலளிநீக்கு
  57. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    ரெஸிப்பி எல்லாம் சரி. உங்கள் வார்த்தைகள் மனசில் குழைய மாட்டேன்கின்றன.. நெல்லைத்தமிழனைப் படிக்கும்வரை மனதில் தொல்லையோடிருந்தேன். அவர் சொன்னபின்னரே புரிந்தது ’நோக்கிள்’ என்றால் நூல்கோல் தான் என்று. அப்பாடா! மனசு லேசானது.///

    ஹா ஹா ஹா வாங்கோ வாங்கோ... நெல்லைத்தமிழன் இப்போ எனக்காகவே ஒரு டிக்‌ஷனறி செய்து வச்சிருக்கிறார்:).. அதனால சட்டுப்பட்டெனக் கண்டுபிடித்து விடுகிறார்:)..

    ///ஆனால் ஆரம்பத்திலேயே ஒரு அதிர்ச்சி : ‘பாவிக்கும் உருளைக்கிழங்குகள்’! அப்படியென்றால் அப்பாவிக்கு ?///
    ஹா ஹா ஹா மின்னாமல் முழங்காமல் மழை கொட்டியதுபோல இருக்கே:)... அப்பாவிக்கு உருளாத கிழங்கு:) அல்லது கீழே கீதாக்கா என்னமோ சொல்றா:)..

    ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  58. ///Geetha Sambasivam said...
    //பாவிக்கும் உருளைக்கிழங்குகள்’! அப்படியென்றால் அப்பாவிக்கு ?//

    @ஏகாந்தன், விவிசி, விவிசி! :))))))//

    ஹா ஹா ஹா என்ன கீதாக்கா சொல்றீங்க? பிபிசி எனச் சொல்ல வந்து வாய் தடுமாறி விவிசி எனச் சொல்லிட்டீங்களோ?:) என்னோடு நேருவோருக்கு இப்போ டங்கு அடிக்கடி ஸ்லிப் ஆகுது:) ஹா ஹாஅ ஹா..

    பதிலளிநீக்கு
  59. ///Thulasidharan V Thillaiakathu said...
    ஹலோ அதிரா அந்த னெத வுக்கும் உங்கள் படத்துக்கும் உள்ள கனெக்ஷன் சாமிப்படத்துக்கு முன்னாடி படைத்திருப்பது....ஹிஹீ இது ரொம்பப் பெரிய புதிர்!!!!///

    வாங்கோ கீதா... ஹா ஹா ஹா அதுதான் உந்தப் பதிலுக்கான கேள்வி கேட்கும் அளவுக்கு மீ லூஸில்லை:) எனச் சொல்லிட்டனே ஹா ஹா ஹா:).. உங்களுக்கு ஸ்ரீராம் ஃபோன் அனுப்ப மாட்டார்ர்ர்:)..

    //சரி அதிரா மட்ட அரிசிக்கு ஒரு கப்புக்கு..... 3, 3.5 கப் தண்ணீர் அதுவும் குழைவதற்குப் போதுமா?//
    இப்படி குழைசாதம் செய்வதற்குப் போதும் கீதா.. ஏனெனில் மரக்கறிகளிலிருந்தும் தண்ணி கிடைக்கும் எல்லோ.. பின்பு புளித்தண்ணியும் சேர்க்கிறோம் தானே.

    பொதுவா அந்த அரிசி பாக் இல் எழுதியிருக்கு.. ஒரு கப்புக்கு 4 கப் தண்ணி என.

    ஆனா நானும் உங்களைப்போல தனி அரிசியாக சமைக்கும்போது அளவு பார்ப்பதில்லை நிறைய தண்ணி விட்டு வடித்து விடுவேன்.

    இது இலங்கைக் குத்தரிகள்தான் நான் வாங்குவது.

    யேஸ்ஸ்ஸ் நிறைய விஷயங்கள் கேரளாவுக்கும் இலங்கைக்கும் ஒத்துப் போகுமே.. முக்கியமா புட்டு, தேங்காய் சேர்ப்பது.. இப்படி.

    மிக்க நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  60. ///Thulasidharan V Thillaiakathu said...
    எனக்குத்தான் ஃபோன் எனக்குத்தான் ஃபோன்...!! ஆனா புதுசு வேணும்..!! நெ த சொல்லிட்டார் ஸ்ரீராமின் ஃபோன் பழசு என்று எனவே புதுசு!!! நான் கரீக்டா சொல்லிட்டேன்...விடை ரொம்ப கஷ்டமான புதிர் ஹாஹாஹாஹாஹா///

    இங்கே எனக்கு 2 ஹைக்கூ நினைவுக்கு வருது...

    கொக்கு:
    ஒற்றைக்காலில்
    நின்றாலும்
    தர மாட்டேன்
    என் பெண்ணை:)

    வெளவால்:
    தலை கீழாகத்
    தொங்கினாலும்
    தரமாட்டேன்
    என் பெண்ணை:)..

    ஹா ஹா ஹா அப்பூடித்தான் இம்முறை கீதாவுக்கு ஃபோன் இல்லை:).

    அது கீதா பயத்தில, ஸ்ரீராம் ஓடிப்போய், வைரவருக்கு வடை மாலை சாத்துவேன்ன்.. யாரும் சரியான விடை சொல்லிடப்பூடா என விடிய ஒபிஸ் போக முன்னமே நேர்த்தி வச்சிட்டார்ர்:).. அதனாலதான் யாருமே சரியான பதில் சொல்லவில்லை:) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  61. //hulasidharan V Thillaiakathu said...
    அதிரா சகோ/அதிரா.... உப்பு பற்றிய குறிப்பு அந்தக் குட்டிக்கதை எல்லாம் இனிக்கிறது!!!! ரசித்தோம்...

    துளசி: மட்ட அரிசியில் இப்படி ஒரு குறிப்பா...புதியது எனக்கு...//

    வாங்கோ துளசி அண்ணன்... யேஸ்ஸ் குழைசாதம் எனில் இந்த அரிசி மட்டும்தான் பாவிப்போம்:).. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  62. //ஹேமா (HVL) said...
    Looks great. Will try//

    வாங்கோ ஹேமா.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  63. /
    ஆங்ங்ங்ங்ங்.. இம்முறை அஞ்சு நலம் கேய்க்கல்லே நெல்லைத்தமிழனை:) .. மீ தான் கேட்டேன்ன்:)..ஹா ஹா ஹா:).//

    ஆங் !!அது குத்தமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் :)

    எவ்ளோ பயந்திருந்தா அவருக்கு இவ்ளோ டிப்ஸ் தருவீங்க

    பதிலளிநீக்கு
  64. //Thulasidharan V Thillaiakathu said...
    (bha) பாவி என்றால் மலையாளத்தில் எதிர்காலம் என்று அர்த்தம்..

    கீதா

    September 11, 2017 at 11:18 AM
    Geetha Sambasivam said...
    //bha) பாவி என்றால்// In Hindi also Bhavishya= future! :) I think in sanskrit also!////

    இன்னொரு டிக்‌ஷனறி உருவாக்கிடலாம் போல இருக்கே:).

    பதிலளிநீக்கு
  65. ஹஆஹாஆ நோக்கிலா எந்த ஊர் பாஷை மேடம் இது

    இங்கிலீஷிலே டர்னிப் turnip ஜெர்மனில kohlrabi :) தமிழில் நூல்கோல்
    ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா சாமீ எனக்கு ஒரு ஜிஞ்சர் ஏலாக்கா போட்ட சுலைமானி டீ ப்ளீச் :)
    இன்னும் நிறைய மொழிபெயர்ப்பு அருஞ்சொற்பொருள் எல்லாம் விளக்கணும்

    பதிலளிநீக்கு
  66. //நெல்லைத் தமிழன் said...
    பாத்திரத்தின் கீழே உள்ள mat. இது தெரியாதா? நான் வைத்திருப்பது வட்ட வடிவு//

    ஹா ஹா ஹா செல்லாது செல்லாது.. ஆன்ஸர் கரீட்டு ஆனா இரண்டாம் தடவையாகவே கண்டு பிடிச்சமையால் ஃபோன் இல்லை:).. அதிலயும் கீழே விழுந்தாலும் ...... ல மண் ஒட்டாததுபோல ஒரு பதில்:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் தன்னுடையது வட்ட வடிவமாம்:).. வடிவம் பிரச்சனை இல்லை.. ஒற்றுமையைத்தானே கேட்டேன்:)..

    இருப்பினும் நீங்க ஒரு குறைமாதக் கொயந்தை கர்ர்:).. மேலே என்ன சொன்னேன்??.. தெரியும் என மட்டும் பதில் சொல்லுங்கோ என்றுதானே.. இப்போ பாருங்கோ அஞ்சுவுக்கு பரிசு கிடையாது... :)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  67. எல்லாமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உபகரணங்கள் :) நெல்லைத்தமிழன் போர்ஸலின் பாத்திரத்தை வச்சி இதுவரைக்கும் பார்க்கலை :)
    எனக்கே அந்த போன் வேணும் நான் தான் வின்னர் :)

    பதிலளிநீக்கு
  68. //இருப்பினும் நீங்க ஒரு குறைமாதக் கொயந்தை கர்ர்:).. மேலே என்ன//

    எங்கே இந்த குறைமாத வார்த்தையை பார்த்தாலும் நம்மைலையோன்னு ஒரு ஷாக் அடிக்குது கர்ர்ர்ர் :)

    பதிலளிநீக்கு
  69. இந்த சமையல் குறிப்பு நாங்கள் செய்யும் பிசி பேளா பாத்தின் அக்காவோ தங்கையோ எனக்கு எப்பவும் சாதம் நன்கு வெந்து குழைந்திருக்கோணம்

    பதிலளிநீக்கு
  70. நோவ்
    //அடுத்து, இதுக்கு பொரித்தும் சேர்த்தால் இன்னும்// லக்‌ஷறி //ஆக இருக்கும்:).. அப்போதான் சின்னவர்களும் விரும்பிச் சாப்பிடுவினம்.//

    பிக் பாஸ் :) இது காப்பிரைட் வசனம் பிக்பாஸோடது

    பதிலளிநீக்கு
  71. //Asokan Kuppusamy said...
    பார்க்கும் போதே படிக்கும் போதே சாப்பிட தூண்டுகிறது//

    வாங்கோ மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  72. //Angelin said...
    ஹஆஹாஆ நோக்கிலா எந்த ஊர் பாஷை மேடம் இது

    இங்கிலீஷிலே டர்னிப் turnip ஜெர்மனில kohlrabi :) தமிழில் நூல்கோல்
    ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா சாமீ எனக்கு ஒரு ஜிஞ்சர் ஏலாக்கா போட்ட சுலைமானி டீ ப்ளீச் :)
    இன்னும் நிறைய மொழிபெயர்ப்பு அருஞ்சொற்பொருள் எல்லாம் விளக்கணும்//

    ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊ கூகிள் பார் ல நோக்கிள் எனப்போட்டு இமேஜ் சேர்ஜ் கொடுத்தேன்.. உந்த மேலே இருக்கும் என்சுவாமிப்படத்தையும் குழை சாதத்தையும் காட்டுதே ஹா ஹா ஹ ... முடியல்லே.. விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்..

    அது நோக்கிள்தான்.. ஒல்லாந்தரின் பாஷையாக்கும் அது:).. முன்பு ஒரு காலத்தில ஒல்லாந்தர் நாட்டை ஆண்டபோது இறக்குமதி செய்யப்பட்டது இது:) இப்போ கண்டுபிடிங்கோ டிக்‌ஷனறியில் பார்ப்போம் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  73. //Angelin said...
    //இங்கிலீஷிலே டர்னிப் turnip// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரேனிப் வேறு நோக்கிள் வேறு.. ஹையோ ஹையோ...

    பதிலளிநீக்கு
  74. //Mera Balaji said...//

    வாங்கோ மீறா... இந்தளவு தண்ணி போதும் இப்படிச் செய்வதற்கு. ட்ரை பண்ணிப் பாருங்கோ.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  75. //ரேனிப் வேறு நோக்கிள் வேறு.. ஹையோ ஹையோ...// அதே, அதே, அட!!!!!!!!!!!!! வர வர எனக்கும் அதிராவின் பாஷை புரிய ஆரம்பிசுடுச்சு டோய், டோய், டொக்க டோய்!

    @ஏஞ்சலின், கலர் கொஞ்சம் வாடாமல்லி நிறத்தில் இருந்தால் அதைத் தான் டர்னிப் என்போம். இந்த டர்னிப்போடு ராஜ்மா சேர்த்து க்ரேவி செய்து, பாஸ்மதி அரிசியோடு சேர்த்துச் சாப்பிட்டால் சொர்க்கம்! வெள்ளையாக அல்லது கொஞ்சம் பழுப்பாக இருந்தால் நூல்கோல், சென்னை மொழியில் நுக்கல்! இதோடு பட்டாணி சேர்த்து க்ரேவி செய்து ஃபுல்கா அல்லது பாஸ்மதி அரிசியோடு சேர்த்துச் சாப்பிடலாம். பாஸ்மதி அரிசியை வெறும் ஜீரக சாதம் எனப்படும் ஜீரா ரைஸ் மாதிரி செய்தால் கூடப் போதும். இவற்றோடு சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்! :)))) மசாலா எல்லாம் காஷ்மீரத்து முறைப்படி சேர்க்கணும்! :) தயிர், வெண்ணெய், சீஸ் அல்லது க்ரீம் இருந்தால் இன்னும் சுவை!

    பதிலளிநீக்கு
  76. ////Geetha Sambasivam said...
    நூல்கோல், சென்னை மொழியில் நுக்கல்!///

    ஆங்ங்ங்ங்ங்ங்ங்... யாழ்ப்பாணப் பாஷையில் நோக்கிள்... ஹா ஹா ஹா ஹா.. எப்பூடி.. மியாவும் நன்றி கீதாக்கா:))

    அப்பாடா ஒருமாதிரி தப்பிச்சுட்டேன்ன் நான்:)[அடிராவின்.. சே..சே.. அதிடா வின் ஹையோ நெல்லைத்தமிழனால டங்கு ஸ்லிப் ஆகுதே.. அதிராவின் மைண்ட் வொயிஸ் இது:)]

    .. கொஞ்சத்தால வாறேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  77. //ஒல்லாந்தரின் பாஷையாக்கும் அது:)//

    எங்கள் பிளாக் வாசகர்களே இதன் அர்த்தமாவது ஹாலந்து நாட்டினர் அதாவது
    Holland ..அதைத்தான் பூஸார் ஹோ என்பதை உச்சரிக்க மாட்டார் அல்லவா ஆகவே ஒல்லாந்து என்று இங்கே குறிப்பிட்டுள்ளார் :)

    பதிலளிநீக்கு
  78. பாத்திரத்தின் கீழே உள்ள mat. இது தெரியாதா? நான் வைத்திருப்பது வட்ட வடிவு//

    நானும் முதலில் நினைத்தேன் அதிரா , ஆனால் கீழே இருக்கும் படத்துக்கும் நெல்லைத் தமிழன் சமையல் குறிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றதால் சொல்லாமல் விட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  79. "@ Geetha akka ..
    தாங்க்ஸ் அக்கா !! நான் சென்னைல இருந்தவரைக்கும் லைட் பச்சை நிற நூக்கோல் மட்டுகே அம்மா வாங்கி செய்வாங்க அப்புறம் ஜெர்மனி போனப்புறம்தான் இந்த பிங்க் வாடாமல்லி நிற காய்களை ஜேர்மனிய தான் பார்த்தேன் :) ..இங்கே இப்போ ரெண்டு வெரைட்டியும் கிடைக்குது ..துளசி அக்கா ப்லாகில் முழு வாடாமல்லி நிறத்திலும் போட்டிருந்தாங்க அதை நா ஒரு ஆர்கானிக் தோட்டத்தில் பார்த்தேன் இங்கேயும்.. கடைகளில் இன்னும் பார்க்கலை .
    ராஜ்மா என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் செஞ்சிடறேன் வித் நூக்கல் .

    இந்த நூக்கலை வெஜிடபிள் குருமாவிலும் சேர்ப்பேன் சூப்பிலும் சேர்ப்பேன் வெறுமனே பொரியலாவும் செய்வேன் சப்பாத்தி கூட நல்லா இருக்கும்

    //மசாலா எல்லாம் காஷ்மீரத்து முறைப்படி சேர்க்கணும்! :) தயிர், வெண்ணெய், சீஸ் அல்லது க்ரீம் இருந்தால் இன்னும் சுவை!//

    மசாலாஸ் எப்பவும் நான் தயிர் எல்லாத்திலையும் சேர்ப்பேன் ..எல்லாம் கிரீக் ஸ்டைல் யோகர்ட் :) thanks for the tips and recipes ..
    ஒவ்வொருநாளும் புதுசு புதுசா கற்றுக்கொள்கிறேன் எங்கல்ப்ளாகில் திங்கற கிழமையில்

    பதிலளிநீக்கு
  80. அந்த காலத்துல வீட்டுக்கு புதுசா வந்த மாட்டு பொண்ணு சமைக்க தெரியாமல் கிச்சனில் உள்ள எல்லாவற்றையும் ஒன்றாக பொட்டு சமைச்சிருக்காங்க அதுமட்டுமல்லாமல் சாதத்தையும் பக்குவாமா வடிக்க தெரியாமல் மிகவும் குழைச்சிட்டாங்க ...வூட்ல உள்ள மாமா மாமி என்ன சாப்பாடும்மா இது என்று கேட்டதற்கு இது எங்காத்து ஸ்பெஷல் என்று சொல்லி சமாளிச்சு இருக்கு அந்த மாட்டும் பொண்ணு இதுதான் இந்த கூட்டாஞ்சோறு வரலாறு..


    அதுமாதிரிதான் அதிரா ஏதோ சமைக்க தெரியாமல் சமைக்க கடைசிய்லே சாதம் குழைந்து போய்விட உடனே குழைந்த சாதம் என்று சொல்லி இங்க ரிசிப்பி போட்டு சமாளிச்சு இருக்காங்க.. அதாங்க தமிழ்ல் சொல்லுவாங்கலே பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக ஆன கதை அது மாதிரி இது இருக்கு...


    ஹலோ ஏஞ்சல் இந்த கருத்தை படிச்ச அதிரா தேம்ஸ் நதியில் போய் குதிக்க போறாங்களாம் போய் தேம்ஸ் நதியை முதலி காப்பாற்றுங்க

    பதிலளிநீக்கு
  81. @அவர்கள் ட்ரூத் :)
    /ஹலோ ஏஞ்சல் இந்த கருத்தை படிச்ச அதிரா தேம்ஸ் நதியில் போய் குதிக்க போறாங்களாம் போய் தேம்ஸ் நதியை முதலி காப்பாற்றுங்க//

    ஆமா இதோ ஓடறேன் எனக்கு தேம்ஸ் நதி முக்கியம் அதில நீந்தற வாத்து பாப்பாங்க ஸ்வான்ஸ் அப்புறம் மீன்ஸ் அங்கே வளர்ற செடி எல்லாம் முக்கியம் இதோ மீ ஃபிளையிங் to save thames !!!!!!!!!!1

    பதிலளிநீக்கு
  82. @அதிரா: //ஹா ஹா மின்னாமல் முழங்காமல் மழை கொட்டியதுபோல ..//

    மேற்கண்ட வரிகள் என்னை 1962 திரைப்படமான ‘ஆடிப்பெருக்கு’க்கு இட்டுச்சென்றுவிட்டன. ரெஸிப்பியிலிருந்து ஆடிப்பெருக்கு! என்ன செய்வது? அந்த அருமையான பாட்டு ஏ.எம்.ராஜாவின் தேன் குரலில்..

    .. மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்
    சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே..

    கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
    கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே ..

    கண்ணதாசனின் இன்னுமொரு காவியம்..

    பதிலளிநீக்கு
  83. //யாராவது விரும்பிக் கேட்டால், அசைவப் பிளேட்டில் தராமல் கையைக் கழுவிப்போட்டு, சைவப்பிளேட்டில் புறிம்பாக போட்டுச் சாப்பிடவே அனுமதி கிடைக்கும்.

    நான் என்னடா என்றால் ஜாதி இல்லை மதம் இல்லை கடவுள் இல்லைனு சொல்லிட்டிருக்கேன்.. தட்டுலந்து தொடங்கனுமோ?

    பதிலளிநீக்கு
  84. கரெக்‌ஷன்: சாரி, கண்மூடும் வேளையிலும்...பாடல் இடம்பெற்றபடம் எம்.ஜி.ஆர், சாவித்திரி நடித்த மஹாதேவி. பாடியது இருவர். ஏ.எம்.ராஜாவோடு பி.சுசீலா. போட்டுக்கேட்டுவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  85. நெல்லைத்தமிழன் பதிவு போலவே என்னும் புதிரில் ​நான் நினைத்திருந்த பதிலும் தப்பு. எனவே என் ஃபோனைக் கீழே விட்டெறிந்து விட்டேன்! ​

    பதிலளிநீக்கு
  86. ஏகாந்தன் ஸார்.. நானும் ஒருமுறை 'கண்மூடும் வேளையிலே' பாடலும், நினைவு வந்ததால் 'பழகும் தமிழே...' பாடலும் மறுபடி கேட்டுவிட்டு வந்தேன்!

    பதிலளிநீக்கு
  87. @ஸ்ரீராம்: /....பாடலும் மறுபடி கேட்டுவிட்டுவந்தேன்!/

    ஏதாவதொரு சாக்கை வைத்துக்கொண்டு பழையபாடல் பக்கம் தவ்விவிடுகிறது அடிக்கடி இந்த மனது. அங்கே அது காண்பதோ தொலைந்துவிட்ட காலம், உலகம்..

    பதிலளிநீக்கு
  88. தோட்டம் போட்டு அதில் உருளைக் கிழங்கு விளைந்ததும் நானும் செய்து பார்க்கிறேன் ,கலவைச் சாதத்தை :)

    பதிலளிநீக்கு
  89. ஸ்ரீராம் - கவலைப்படவேண்டாம். அங்கே போய்ப் பாருங்கள். அங்கேயே இருக்கும்.. எடுத்துக்குங்க. நாங்க ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டோம்.

    பதிலளிநீக்கு
  90. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு கொஞ்ச நேரம் பிரேக் எடுக்க முடியுதோ இங்கின:).. எப்படா அதிரா கொம்பியூட்டரை விட்டு எழும்புவா என, கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் காத்திருப்பவர்கள்போல.. கூட்டமா வந்து பின்னுப் பெடல் எடுத்திட்டு ஓடிப்போய் அங்காங்கு முருங்கி மரக்கொப்பில ஒளிச்சிருந்து “அதிராவை வோச்சிங்”... ஹா ஹா ஹா நான் இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாத புலிக்காட்டுப் பூஸாக்கும்:)... நான் போய் இன்னொரு ரெசிப்பி ரெடியாக்கினேன்ன்ன்:)..

    ஹையோ அஞ்சு பிளீஸ்ஸ்ஸ் 4 அடி தள்ளி நிண்டுதான் பேசோணும்.. நோ டச்சிங் சொல்லிட்டேன்ன்:)) நம்ம்ம்ம்ம்ம்பி ஆரையும் நெருங்க விட முடியல்ல.. தேம்ஸ்ல தள்ளுறத்திலயே குறியா இருக்கினம்ம்:) கர்:)

    பதிலளிநீக்கு
  91. ஹையோ இப்போ எங்கின விட்டேன்ன் ஜாமீஈஈஈஈஈ எதுவும் புரியல்ல.. அஞ்சுவைப்போல கிழிருந்து மேல போகட்டோ? வாணாம்ம்.. பழக்கத்தை மாத்திடக்கூடா.. பாட்டுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு ஒழுங்கு முறையில வாறேன்ன்ன்.. மன்னிச்சுக்கோங்ங்ங்ங்ங்ங்:))..

    ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    @அதிரா: //ஹா ஹா மின்னாமல் முழங்காமல் மழை கொட்டியதுபோல ..//

    மேற்கண்ட வரிகள் என்னை 1962 திரைப்படமான ‘ஆடிப்பெருக்கு’க்கு இட்டுச்சென்றுவிட்டன. ரெஸிப்பியிலிருந்து ஆடிப்பெருக்கு! என்ன செய்வது? அந்த அருமையான பாட்டு ஏ.எம்.ராஜாவின் தேன் குரலில்..///

    ஹையோ இந்த ஆடிப்பெருக்கு பெயர் கேட்டாலே எனக்கு ஏனோ ஒரு மின்சாரம் பாய்வதுபோல ஒரு விருப்பம்.. அது எதனால எதுக்கு எனத் தெரியவில்லை... அறியா வயசிலிருந்தே.. இலங்கை வானொலியில் .. “ஆடி வெள்ளி தேடி உன்னை”.. பாடல் கேட்டு இன்றுவரை அப்பாடலை பல தடவைகள் கேட்பேன்ன்.. அது ஆடிப்பெருக்கு படத்தில் இடம்பெற்ற பாடல் எனக் கேள்விப்பட்டேன்ன்.. பார்க்கோணும் பார்க்கோணும் படம் என நினைச்சு இன்னும் பார்க்கவில்லை..

    அந்தப் பாடலில் உள்ள தீவிர காதலால்.. எனக்கு ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளிக்கிழமைகள் ரொம்பப் பிடிக்கும்.. மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் அந்த நாட்கள் எனக்கு.. இன்று ஆடிச்செவ்வாய் எனக் காதில கேட்டாலே ஒருவித சந்தோசம் வரும்... இப்படியும் மனிதர்கள் இருப்பினமோ என பலசமயம் என்னைப்பார்த்து நானே வியக்கேன்ன்ன்:))

    தன் ஃபோன் காப்பாற்றப்பட்டுவிட்டது எனும் சந்தோசத்தில பழையபாட்டைக் கண்மூடிக் கேட்டு ரசிக்கிறார் ஸ்ரீராம்ம்.. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  92. ///Thulasidharan V Thillaiakathu said...
    ஏஞ்சல் நானும் யோசோசித்தேன் சோயா, எப்படினு...அதே போல காளான் எல்லாம் எப்படினு யோசிச்சேன்...

    கீதா///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) செஞ்சு பார்த்திட்டுத்தான் பேசோணும் சொல்லிட்டேன்ன்ன்.. ச்ச்ச்சும்மா அதானே இதாஅனே எனப் பேசக்குடா கர்ர்:) காளானிலும் தண்ணி இருக்கு அதிகம்.. அதுவும் குத்தரி அவிய உதவும்... :).. சுவையில் மாற்றம் வராது கீதா.. சூப்பராகத்தான் இருக்கும். இங்கு அனைத்து மரக்கறிகளும் கரைஞ்சிடும்.. சோயா மட்டும் கரையாது இடைக்கிடை கடிபடும்.. அதுவும் ஒரு தனிச் சுவையே...

    பதிலளிநீக்கு
  93. //Angelin said...
    @" கீதா ,,,பூஸார் எதுமாதிரியுமில்லாத புது ரெசிப்பி போட்டாலும் கலாய்ப்போமே :) இருங்க வரேன்//

    புகழின் உச்சிக்குப் போய் விட்டவர்களுக்கு[என்னைச் சொன்னேன்:)] இப்படிக் கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்:) இதுக்கெல்லாம் செவி சாய்த்தால் முடியுமோ?:)).. அடாது மழை கொட்டினாலும் விடாது ரெசிப்பிகள் அனுப்பி வைக்கப்படும்:)... ஹா ஹா ஹா ஒருவேளை தாங்கமுடியாமல் எங்கள்புளொக் மூடினால் மட்டுமே என் தொல்லை தீரும் ஹா ஹா ஹா:).. மோர் குடிங்கோ மோர் குடிங்கோ:))

    பதிலளிநீக்கு
  94. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா இன்னுரு விடை...ஓ முதல் படமா.....அப்போ அந்த ரெட் கலர் ஸ்பூன்....அப்புறம் அப்பளம்....

    கீதா//

    ஹா ஹா ஹா கீதா இன்னுமா முயற்சியைக் கைவிடேல்லை:).. அது ஃபோன் உங்களுக்கு இல்லை என முடிவாச்ச்ச்ச்ச்:))

    பதிலளிநீக்கு
  95. ///Angelin said...
    //ஃபிறிஜ்ல இருந்த அத்தனையும் சேர்த்தேன்:), இன்னும் பாவக்காய், வெண்டிக்காய், இருந்தது அவற்றைச் சேர்ப்பதில்லை இதுக்கு. அவரைக்காய் இருந்துது மறந்துவிட்டேன்.. வாழைக்காயும் சேர்க்கலாம்.. இருக்கவில்லை.//

    எம்பெருமானே எல்லாரையும் காப்பாத்துப்பா ..._ /\_ ///

    ஹா ஹா ஹா ஒரு பயமொயி:) இருக்குதெல்லோ.. வாணாம் மீ சொல்லல்ல.. சுவைதானே முக்கியம். என் “சாம்பாறு” ரெசிப்பி போடட்டோ?..

    பதிலளிநீக்கு
  96. //நெல்லைத் தமிழன் said...
    ஏஞ்சலின்... கதம்பசாதம் நல்லா வந்திருந்தா ஏன் கடவுளுக்குப் படைக்கும்போது அப்பளாத்தை வைத்து மறைச்சிருக்காங்க?//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மறைச்சால் கடவுள் கண்டுபிடிச்சிட மாட்டாரோ? இப்போதான் தெரியுது நாட்டில எல்லோரும் ஏன் ஒளிச்சிருந்தே தப்புச் செய்றாங்க என:)).

    குத்தரிசி எனக்குப் பிடிப்பதில்லை (ஶ்ரீலங்கா சிவப்பு அரிசி).//
    குத்தரிசி என்பது.. சிவப்பு புழுங்கலரிசி.. இதில் ஒருவகை “பூநகரி மொட்டைக்கருப்பன்” எனவும் இருக்கு .. நல்ல சிவப்பாக இருப்பதில்தான் சுவை அதிகம்.. இலங்கையில் பலருக்கும் இது பிடிக்கும்.. ஆனா இந்தியாவில் பலரும் சொல்லியிருக்கினம்(இங்கிருக்கும் நட்புக்கள்கூட) பிடிக்காது என. எங்கள் வீட்டிலும் பசுமதிதான் பிடிக்கும்.. இது உடம்புக்கு நல்லது என்பதால் இடைக்கிடை.. நேரம் கிடைக்கும்போது சமைப்பேன்ன். அவசரச் சமையலுக்கு “வசுமதி அக்காதேன்ன்”:).

    //சோயா கதம்பசாத்த்திலா? என்னமாதிரியான ரசனை?//

    நீங்கள் பெரும்பாலும் சோயா மீட் சமைத்திருக்க மாட்டீங்கள்.. ஒரு தடவை சமைத்துப் பாருங்கள் அப்போ தெரியும் அதன் சுவை.. இது இலங்கை மக்களிடம் மிகவும் பிரபல்யம்... சாதத்துக்கு மட்டுமில்லை.. சாம்பாறு செய்யும்போது போடுவேன் சூப்பராக இருக்கும்....:)

    பதிலளிநீக்கு
  97. //நிஷா said...
    குழை சாதத்தில் சோயா போடும் போது பொரித்து கடைசியில் மிக்ஸ் செய்தால் சுவையாக இருக்கும். //

    வாங்கோ நிஷா.. யேஸ் பொரித்துப் போடும்போது இன்னும் சுவை அதிகம்... எதுக்கு ஓவராகப் பொரியல்கள் சேர்க்க வேண்டாம் என்பதால் அதை தவிர்த்தேன்.. உருளைக்கிழங்கும் பொரித்துச் சேர்ப்பதுண்டு.

    முருங்கக்காய் சேர்த்தால் சாப்பிடும்போது கொஞ்சம் கஸ்டம் என்பதால் நான் சேர்ப்பதில்லை.. பயற்றங்காய் பலாக்கொட்டை சேர்ப்பதுதான் என்னிடம் இருக்கவில்லை.

    குத்தரிசியும் புழுங்கல் அரிசியும் ஒன்றுதானே நிஷா... இரண்டும் அவித்து உடைத்து எடுப்பதுதான்.. பெயர்கள்தானே வேறு.

    உண்மைதான் கனடாவில் முன்பு ஒருதடவை ஒரு குத்தரிசி கிடைச்சது அது சமைத்தால்.. ராசவள்ளிக்கிழங்கைச் சாப்பிட்டதுபோல ஒரு சுவை... அப்படி பின்னர் கிடைக்குதில்லை.

    மிக்க நன்றி நிஷா.

    பதிலளிநீக்கு
  98. //நிஷா said...
    காளான் கதம்ப சாதத்தில் சேர்த்தால் அதன் சுவையே மாறி விடுமே?//
    இல்லை நிஷா, அப்படி எதுவும் இல்லை, இனிமேல் சேர்த்துப் பாருங்கோ... நீங்கள் சொன்னதுபோல.. புளிப்பு உப்பு உறைப்பு சரியாக இருந்தால்.. எந்த மரக்கறியாலும் இதன் சுவையை மாற்றா முடியாது.. பொரியல் ஏதும் சேர்க்காமலேயே சாப்பிட்டு முடிச்சிடலாம்.

    இல்லை பால் ஒருபோதும் நான் சேர்த்ததில்லை... அது இதேபோல் செய்யும் சாம்பாறுக்கு கொஞ்சம் சேர்ப்பேன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  99. ///துரை செல்வராஜூ said...
    நானும் முத.. ஆளா காலைல வந்ததி...ல இருந்து யோசிச்சனான்..

    எங்கினயோ பாத்தா மாதிரி இருக்குதே.. எங்கினயோ கேட்டா மாதிரி இருக்குதே..ண்டு..
    அ...தானா.. இது!?... அட கிறுக்கு மக்கா!.. இப்பதாம்..லே வெளங்குது!...

    நல்ல வேளையாக்கும்... கடவுள் நம்மளை காப்பாத்திப் போட்டது!...///

    ஹா ஹா ஹா நீங்கள் பேசும் ஹிந்தி:) எனக்குப் புரியுதேயில்லை:)

    பதிலளிநீக்கு
  100. //Thulasidharan V Thillaiakathu said...
    எனக்கு அவித்து காயவைத்த சிவப்புக்குத்தரிசி சோறு பிளேனா சமைத்து//

    ஆஹா ஹா ஹா... ஒன்றைத்தொடர்ந்து நாக்கின் சுவை எங்கெல்லாமோ போய் வருதே:)...

    ஆடிப்பெருக்குவரை கூட்டிச்சென்றுவிட்டது என் குழைசாதம் எண்டால் பாருங்கோவன்ன்:)..எதுக்கு இப்போ தேம்ஸ் கரையில புகைப்புகையா வருதூஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  101. //நிஷா said...//

    நானும் எந்த இலைவகையையும் விடுவதில்லை நிஷா.. அனைத்திலும் வறை செய்வேன்ன்.. கரட், பீற்றூட், ஹொலிபிளவர், புரோக்கோலி.. இப்படி அனைத்து இலைகளையும் எறிய மாட்டேன்ன் சூப்பரா இருக்கும் வறை.

    சமீபத்தில் ஒரு ஹொலிபிளவர் ஃபிறை எனச் சொல்லி சமைக்கிறார்கள் பார்த்தேன்.. ஹொலிபிளவர் கார்டின் சென்று பிடுங்கி.. அவ்ளோ இலைகளையும் உடைத்து எறிந்துவிட்டு தனியே பூவை எடுத்து வந்தார்கள்.. கவலையாக இருந்துது..

    குறிஞ்சா .... மை பேவரிட்:)

    பதிலளிநீக்கு
  102. வணக்கம்

    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் சிறப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  103. //Angelin said...
    /
    ஆங்ங்ங்ங்ங்.. இம்முறை அஞ்சு நலம் கேய்க்கல்லே நெல்லைத்தமிழனை:) .. மீ தான் கேட்டேன்ன்:)..ஹா ஹா ஹா:).//

    ஆங் !!அது குத்தமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் :)//

    ஹா ஹா ஹா இருந்தாலும் இது தப்பு அஞ்சு:) நீங்க ஒருவார்த்தை அவருக்கு சொல்லியிருக்கோணும் டேக் கெயார் என மட்டுமாவது:)).. ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  104. //Angelin said...
    எல்லாமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உபகரணங்கள் :) நெல்லைத்தமிழன் போர்ஸலின் பாத்திரத்தை வச்சி இதுவரைக்கும் பார்க்கலை :)
    எனக்கே அந்த போன் வேணும் நான் தான் வின்னர் :)//

    அடம் புய்க்கப்பூடாது:) ஸ்ரீராம் பாவமெல்லோ:).. ராஸ்க் ல வின் பண்ணினா கிடைச்சிருக்கும்தானே?:)).. இருங்கஞ்சு.. எப்பூடியாவது ஒரு நாளைக்கு ஆட்டையைப் போட்டிடலாம்:) ஹா ஹா ஹா என்ன மொடல் என்றுகூடச் சொல்றாரில்லையே கர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  105. //Angelin said...
    //இருப்பினும் நீங்க ஒரு குறைமாதக் கொயந்தை கர்ர்:).. மேலே என்ன//

    எங்கே இந்த குறைமாத வார்த்தையை பார்த்தாலும் நம்மைலையோன்னு ஒரு ஷாக் அடிக்குது கர்ர்ர்ர் :)//

    ஹா ஹா ஹா... இங்கினதான் அந்தப் பயமொழி கரீட்டாகுது:) அதாவது “குற்றமுள்ள....” ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)

    பதிலளிநீக்கு
  106. //G.M Balasubramaniam said...
    எனக்கு எப்பவும் சாதம் நன்கு வெந்து குழைந்திருக்கோணம்//

    வாங்கோ ஜி எம்பி ஐயா ... எங்கள் அப்பாவைப் போலவேதான் போல:)

    பதிலளிநீக்கு
  107. ///Angelin said...
    நோவ்
    //அடுத்து, இதுக்கு பொரித்தும் சேர்த்தால் இன்னும்// லக்‌ஷறி //ஆக இருக்கும்:).. அப்போதான் சின்னவர்களும் விரும்பிச் சாப்பிடுவினம்.//

    பிக் பாஸ் :) இது காப்பிரைட் வசனம் பிக்பாஸோடது ///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:).. காலத்துக்கு ஏற்ப எங்களை அப்டேட் ஆக்கிக்கொண்டே இருக்கோணும் டொல்லிட்டேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  108. ///Angelin said...
    //ஒல்லாந்தரின் பாஷையாக்கும் அது:)//

    எங்கள் பிளாக் வாசகர்களே இதன் அர்த்தமாவது ஹாலந்து நாட்டினர் அதாவது
    Holland ..அதைத்தான் பூஸார் ஹோ என்பதை உச்சரிக்க மாட்டார் அல்லவா ஆகவே ஒல்லாந்து என்று இங்கே குறிப்பிட்டுள்ளார் :)//

    ஹா ஹா ஹா ஆஹா... புல்லாஆஆஆஆஆஆஆ அரிச்சுட்டேன்ன்ன் கரெக்ட்டான ஆளைத்தான் செக்:) ஆக்கியிருக்கிறேன்ன்:).. என்னா விளக்கம் டங்கூ டங்கூ அஞ்சு..

    அங்கு என்னடா எண்டால் நெல்லைத்தமிழன் டிக்‌ஷனறி உடன் திரிந்து விளக்கம் கொடுக்கிறார்.. எனக்கு வேலை மிச்சம்...:) பிறந்தாப்பிறக்கணும் பிள்ளை இவ போல(என்னைச் சொன்னேனாக்கும்):)... இதுக்காகவே இப்பூடி நீங்க எல்லோரும் காட்டும் அன்புக்காகவே:) அடிக்கடி ரெசிப்பி அனுப்போணும் என வருதே எண்ணம்:)) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  109. //கோமதி அரசு said...
    பாத்திரத்தின் கீழே உள்ள mat. இது தெரியாதா? நான் வைத்திருப்பது வட்ட வடிவு//

    நானும் முதலில் நினைத்தேன் அதிரா , ஆனால் கீழே இருக்கும் படத்துக்கும் நெல்லைத் தமிழன் சமையல் குறிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றதால் சொல்லாமல் விட்டு விட்டேன்.//

    ஹையோ ஜஸ்ட்டு மிஸ்ட்டாகிட்டுதே கோமதி அக்கா.. அது உங்களில் தப்பில்லை.. ஸ்ரீராமின் ஃபோனுக்கு ஆயுள் அதிகம்:) அதனால்தான் இப்பூடி சொல்ல வந்ததை சொல்ல விடாமல் பண்ணிட்டார் வைரவர்:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  110. ///Avargal Unmaigal said...
    அந்த காலத்துல வீட்டுக்கு புதுசா வந்த மாட்டு பொண்ணு சமைக்க தெரியாமல் கிச்சனில் உள்ள எல்லாவற்றையும் ஒன்றாக பொட்டு சமைச்சிருக்காங்க அதுமட்டுமல்லாமல் சாதத்தையும் பக்குவாமா வடிக்க தெரியாமல் மிகவும் குழைச்சிட்டாங்க ...வூட்ல உள்ள மாமா மாமி என்ன சாப்பாடும்மா இது என்று கேட்டதற்கு இது எங்காத்து ஸ்பெஷல் என்று சொல்லி சமாளிச்சு இருக்கு அந்த மாட்டும் பொண்ணு இதுதான் இந்த கூட்டாஞ்சோறு வரலாறு.///

    ஹா ஹா ஹா ட்றுத் இப்போது புரியுதோ பெண்களின் சாமர்த்தியம்?:) இதைத்தான் பெண்புத்தி பின்புத்தி என்பார்கள்...

    நாங்களெல்லாம்ம்ம் புல்லைக்கூடப் பாட வைக்கும் புல்லாங்குழல்...
    கல்லைக்கூடக் கரைய வைக்கும் கலை தேவதைகள்.... ஹா ஹா ஹா.. வாணாம்ம் வாணாம் சொன்னால் கேளுங்கோ கல்லைக் கீழ போட்டிடுங்கோ சமாதானமாகிடலாம்:)..

    //ஹலோ ஏஞ்சல் இந்த கருத்தை படிச்ச அதிரா தேம்ஸ் நதியில் போய் குதிக்க போறாங்களாம் போய் தேம்ஸ் நதியை முதலி காப்பாற்றுங்க//

    ஹையோ நான் இன்னொரு புது ரெசிப்பி செய்யப் போயிருந்தேன் ட்றுத்:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  111. ///Angelin said...
    @அவர்கள் ட்ரூத் :)
    /ஹலோ ஏஞ்சல் இந்த கருத்தை படிச்ச அதிரா தேம்ஸ் நதியில் போய் குதிக்க போறாங்களாம் போய் தேம்ஸ் நதியை முதலி காப்பாற்றுங்க//

    ஆமா இதோ ஓடறேன் ///

    ஹா ஹா ஹா பார்த்து அஞ்சு ஹீல்ஸ் ஐக் கழட்டிப்போடுங்கோ ஓடுங்கோ.. ஹையோ தடக்கி விழுந்து சுளுக்கு கிழுக்கு வந்திடப்போகுதே:) ஹா ஹா ஹா:)..

    ஆவ்வ்வ்வ்வ்வ் அதிகம் கொமெண்ட்ஸ் போட்டிட்டேனான்ன்ன் கூகிள் அங்கிளுக்கே பொறுக்கவில்லை.. ரோபோ வை அனுப்பிட்டார்ர்ர்ர் கர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  112. ஆமா ஆமா அந்த ரோபோ ஷங்கர் உங்களுக்குத்தான் :)

    பதிலளிநீக்கு
  113. ///Durai A said...
    //

    நான் என்னடா என்றால் ஜாதி இல்லை மதம் இல்லை கடவுள் இல்லைனு சொல்லிட்டிருக்கேன்.. தட்டுலந்து தொடங்கனுமோ?////

    ஹா ஹா ஹா அதெல்லாம் இல்லை.. நானும் அப்படிப் பிரிச்சுப் பார்ப்பதில்லை.. இது பழக்கதோசம்... பற:)ம்பறை:) யாகப் பழக்கி விட்டார்கள்.. அதனால ஒரு அருவருப்பு...

    சைனீஸ் பாம்பை ருஷிச்சுச் சாப்பிடுகிறார்கள்... நம்மால் முடியவில்லைத்தானே.. பழக்கதோசம் தானே காரணம் அப்படித்தான்...

    ஹையோ ஒரு வீடியோப் பார்த்தேன்.. 3 சகோதரங்கள்.. 6,7,8 வயசுதான் இருக்கும்.. மீன் பிடிக்க வயல் பகுதிக்கு செல்கிறார்கள் அங்கு ஒரு 6 அடி நீளப்பாம்பு... தண்ணிக்குள் கிடக்கிறது [வியட்நாம் ஆக இருக்கலாம்].. இந்த மூவரும் அதை கெட்டித்தனமாக பிடித்து தூக்கு வீட்டுக்குக் கொண்டு போகிறார்கள்.. எட்டி கழுத்தில் பக்குவமாக பிடித்து தூக்குகிறார்கள்.. அந்த 6 வயசுதான் இருக்கும் குட்டி போய்... தூக்க முடியாமல் தூக்கிப் போகும்போது, பாம்பு வாலால் சுற்றி முழுவதும் அவர் உடம்பைச் சுற்றி விடுகிறது.. அந்த குட்டி அக்கா சுற்றெடுத்து விடுகிறார்ர்.. ஆண்டவா.. அவர்களுக்கு அது விளையாட்டுப்போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  114. @அதிரா
    ///நாங்களெல்லாம்ம்ம் புல்லைக்கூடப் பாட வைக்கும் புல்லாங்குழல்...
    கல்லைக்கூடக் கரைய வைக்கும் கலை தேவதைகள்.... ஹா ஹா ஹா.. வாணாம்ம் வாணாம் சொன்னால் கேளுங்கோ கல்லைக் கீழ போட்டிடுங்கோ சமாதானமாகிடலாம்:)..///

    நாங்களெல்லாம் புல் அடித்தால் பாடும் கலைஞர்கள்


    என்னது நீங்க கல்லைக்கூட கத்தி கரைய வைக்கும் கழுதைகள் என்று நீங்க அடிக்க நினைத்து இப்படி தப்பு தப்பா டைப் பண்ணீட்டீங்க தானே கல்லைக்கூடக் கரைய வைக்கும் கலை தேவதைகள்

    பதிலளிநீக்கு
  115. //Bagawanjee KA said...
    தோட்டம் போட்டு அதில் உருளைக் கிழங்கு விளைந்ததும் நானும் செய்து பார்க்கிறேன் ,கலவைச் சாதத்தை :)//

    வாங்கோ பகவான் ஜீ.. ஹா ஹா ஹா கர்ர்ர்:) ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆகிடும்.. இப்பவே போய் புஷ்பா அங்கிள் கடையில அரைக்கிலோ கிழங்கு வாங்கிச் செய்துபோட்டு நாளைக்குத் தகவல் சொல்லி அனுப்புங்கோ... ஹா ஹா ஹா நன்றி பகவான் ஜீ.

    பதிலளிநீக்கு
  116. //ஸ்ரீராம். said...
    நெல்லைத்தமிழன் பதிவு போலவே என்னும் புதிரில் ​நான் நினைத்திருந்த பதிலும் தப்பு. எனவே என் ஃபோனைக் கீழே விட்டெறிந்து விட்டேன்! ​///

    நெல்லைத் தமிழன் said...
    ஸ்ரீராம் - கவலைப்படவேண்டாம். அங்கே போய்ப் பாருங்கள். அங்கேயே இருக்கும்.. எடுத்துக்குங்க. நாங்க ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டோம்.///

    ஹா ஹா ஹா முடியல்ல முருகா... இங்கு ஒருவருக்கொருவர் யாருமே சளைத்தவர்கள் அல்ல கொமெடியில்:)) ஹா ஹா ஹா அஞ்சுவுக்குத்தான் கொஞ்சம் குறைவாக்கும்.. ஹையோ துரத்துறா.. இப்போ மீ என்ன சொல்லிட்டேன்ன்ன்ன் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
  117. ///Angelin said...
    ஆமா ஆமா அந்த ரோபோ ஷங்கர் உங்களுக்குத்தான் :)///
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு சத்தியமா வாணாம்ம்ம் அதுக்கு பவர்ஸ்டாரே எவ்ளோ மேல்ல்:))

    பதிலளிநீக்கு
  118. ///Avargal Unmaigal said...///

    ஹா ஹா ஹா ட்றுத்.. நீங்க டோட்டலி.. ஃபுறூட்டலி:) குழம்பிப்போய் இருக்கிறீங்க என் குழைசாதம் பார்த்து.. ஹா ஹா ஹா வெயிட் என் அடுத்த ரெசிப்பி வெளியானதும் தெளிவாகிடுவீங்க:)) ஹையோ ஹையோ..:)

    பதிலளிநீக்கு
  119. //
    கவிஞர்.த.ரூபன் said...//

    வாங்கோ ரூபன் வாங்கோ.. கண்டு கன காலமாச்சு.. எதுக்கு அடிக்கடி காணாமல் போயிடுறீங்க.. நன்றி வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  120. குறிப்பு நல்லாத்தான் இருக்கு.... பாராட்டுகள்.

    இப்படிச் செய்து சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை! கதம்ப சாதம் என ஒன்று கோவிலில் கொடுப்பார்கள் - அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  121. நான் அடிக்கடி செய்யுறதுதான். வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்/.... வந்ததுக்கு ஓட்டு போடுறேன். ஓட்டு போட எதாவது வாங்கிதான் எங்களுக்கு பழக்கம். அதனால அப்பளத்தை எடுத்துக்குறேன்

    பதிலளிநீக்கு
  122. கதம்ப சாதம் .... முயற்சி செஞ்சு பாப்போம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!