புதன், 25 ஏப்ரல், 2018

புதன் புதிர் ; கதைகளை, பதிவர்களை, திரைப் படங்களைக் கண்டுபிடியுங்கள்...



கேள்வி பதில் பதிவு தவிர்க்க முடியாத காரணங்களினால் தள்ளிப் போகிறது.  அடுத்த வாரம் வெளியாகும் என்று நம்புகிறோம்.  எனவே இந்த வாரம் புதிர் வாரமாக மலர்கிறது.  சுலப புதிர்கள்!



1)  கதைகளின் பெயர் என்ன?


      
                                                                                                                                                                            மூன்றாவது  படம் : கால் மாறும்!





2)   

 




3)  

படம் :நன்றி ரிஷபன் ஸார்.









4)   கவிதை நூல்!


    






5)  என்ன படம்?


  





6)  

 X  2
 
 



7)  
  



8) பதிவர்கள் 



(9) 


 




(10)

Image result for sitting alone images









  














72 கருத்துகள்:

  1. குட் மார்னிங் வெங்கட். விடை சரி!

    பதிலளிநீக்கு
  2. இப்போதைக்குத் துளசி தளம் (பதிவர் துளசி) மட்டும் புரிஞ்சது! மிச்சத்துக்கு அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  3. துளசி தளம் ....

    அது மட்டும் புரிகின்றது....

    பதிலளிநீக்கு
  4. 1) கொலையுதிர்காலம்...
    4) பாஞ்சாலி சபதம்..
    5) பாண்டி நாட்டுத் தங்கம்....
    6) ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி..
    7) கல்யாண பரிசு..

    பதிலளிநீக்கு
  5. உஸ்ஸ்....ஸ்...

    எங்கே ரூம் போட்டு யோசிச்சீங்க.... ஜாமீயளா!?.....

    பதிலளிநீக்கு
  6. 1) கொலையுதிர் காலம்
    3) திருவரங்கன் உலா
    4) பாஞ்சாலி சபதம்
    5) பாண்டி நாட்டுத் தங்கம்
    6) ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி
    7) கல்யாணப் பரிசு
    8) துளசி கோபால்
    9) ஜி.எம்.பாலசுப்ரமணியம்

    பதிலளிநீக்கு
  7. Good morning
    1. Kolaiyudirkaalam
    3.Thiruvarangan ula
    4. Paanjali sabatham
    5.Paandi naattu Thangam(?)
    6. 1000 thalai vaangiya apootva sinthamani
    7. Kalyaana parisu
    8. Thulasidharan
    9.G M Balasubramanian

    Baakki apram!! :-)

    பதிலளிநீக்கு
  8. 1. கொலையுதிர் காலம்
    6. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
    7. கல்யாண பரிசு
    8. துளசிகோபால்
    9. ஜி.எம்.பாலசுப்பிரமணியம்
    10.ஐயையோ, தெரியலையே... கோவிச்சுப்பாரே...

    பதிலளிநீக்கு
  9. 1. இலை உதிர் காலம்
    8. துளசிதளம் (துளசி கோபால் பதிவர்)

    பதிலளிநீக்கு
  10. 5. பாண்டி நாட்டு தங்கம் 6. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி 7. கல்யாணப் பரிசு

    பதிலளிநீக்கு
  11. 7. 1.குண்டு கல்யாணம்
    2. கல்யாண பரிசு

    பதிலளிநீக்கு
  12. 1. கொலையுதிர் காலம்
    2. அம்மா கணக்கு
    4. பாஞ்சாலி சபதம்
    5. தென்பாண்டி தங்கம்
    6.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
    7.கல்யாண பரிசு
    8.துளசி
    9. ஜி.எம்.பாலசுப்ரமணியன்

    பதிலளிநீக்கு
  13. இதோ வர்றேன் காஃபி சாப்பிட்டு...

    பதிலளிநீக்கு
  14. @வெங்கட் சொன்ன விடைகள் தான் சரியா? என் வடை சாரி விடை போச்சா?

    பதிலளிநீக்கு
  15. @வெங்கட் சொன்ன விடைகள் தான் சரியா? என் வடை சாரி விடை போச்சா?

    பதிலளிநீக்கு
  16. @வெங்கட் சொன்ன விடைகள் தான் சரியா? என் வடை சாரி விடை போச்சா?

    பதிலளிநீக்கு
  17. செல்லிலிருந்து அனுப்புவதால் சேர்த்துச் சோ சேரலயோன்னு தெரியலையே... கமெண்ட் மாட்டேன் வேறு...முருகா!

    பதிலளிநீக்கு
  18. 6. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி

    பதிலளிநீக்கு
  19. 3. திருவரங்கன் உலா.
    5. பாண்டி நாட்டு தங்கம்
    6. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
    பதிவர்கள்:
    துளசி(தரன்)
    Sriram

    Iam sending via cell phone so pls.let me know whether you rereived it or not.

    பதிலளிநீக்கு
  20. 1. கொலை உதிர்காலம்.
    2.சின்னஞ்ச்சிறு உலகம்
    3.திருவரங்கன் உலா
    4.பாஞ்சாலி சபதம்
    5.பாண்டிநாட்டு தங்கம்
    6.ஆயிரம்தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
    7.கல்யாண பரிசு
    8.துளசிகோபால்
    9.ஜி.எம். பாலசுப்பிரமணியம்
    10.அலைகள் ஒய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  21. 3. திருவரங்கன் உலா.
    5. பாண்டி நாட்டு தங்கம்
    6. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
    பதிவர்கள்:
    துளசி(தரன்)
    Sriram

    Iam sending via cell phone so pls.let me know whether you rereived it or not.

    பதிலளிநீக்கு
  22. 3. திருவரங்கன் உலா.
    5. பாண்டி நாட்டு தங்கம்
    6. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
    பதிவர்கள்:
    துளசி(தரன்)
    Sriram

    Iam sending via cell phone so pls.let me know whether you rereived it or not.

    பதிலளிநீக்கு
  23. //கேள்வி பதில் பதிவு தவிர்க்க முடியாத காரணங்களினால் தள்ளிப் போகிறது. அடுத்த வாரம் வெளியாகும் என்று நம்புகிறோம்.//

    கிளவியைக் கேழுங்கோ.. ஹையோ திரும்படியும்:) டங்கு ஸ்லிப்பாகுதே:).. கேய்வி கேழுங்கோ என்பினம்:)) கேட்டால் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுகினம்.

    போன வியாழக்கிழமை கோமதி அக்காவும் மீயும் ஸ்ரீராமைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டோம்:)).. அத்தோடு அவர் இந்தியாவிலயே இல்லை:)) சரி அது போகட்டும்.. நான் எல்லாத்துக்கும் விடை சொல்லிட்டு ஓடிடுறேன்.. பரிசுகளை

    To Athira எனப்போட்டு அனுப்பி வையுங்கோ.. To Pay:) எனப் போட்டிடாதையுங்கோ:)) பிறகு பரிசெல்லாம்
    அஞ்சு வீட்டுக்குப் பின் வளவில நிக்கிற புளியில தொங்கும்:))..

    பதிலளிநீக்கு
  24. 1. கதைகளின் பெயர்...
    கத்திச் சண்டை
    இலையுதிர்காலம்
    கற்பனைக் குதிரை:)

    2.மகனும் மகளும்

    3 *வீரபாண்டிய கட்டப்பொம்மன்.
    *பல்லக்கு

    4.* என்னைக் கொஞ்சம் பாரேன்
    * என்னா நடிப்பூ:))

    பதிலளிநீக்கு
  25. 5. *மதுரைக்கோயில்
    * சிக்கின் சூப்
    * சொக்கலேட்
    *கையளவு மனசு
    *மேடைக்கச்சேரி
    * ஆர் ஐ பி:)

    6. காசா லேசா
    *தலைக்கனம்
    *

    பதிலளிநீக்கு
  26. அப்பாடா, இப்போத் தான் வர முடிஞ்சது. முதல் புத்தகம். :கொலை உதிர் காலம்!" சுஜாதா. காலம்பரேயே கொடுக்க நினைச்சு மறந்துட்டேன்.

    மூன்றாவது திருவரங்கன் உலா! ஶ்ரீவேணுகோபாலன். மத்தது யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. 7. வெடிகுண்டு
    *ஜிம் போகிறார்
    *அதிராவின் பரிசு

    8. மாம்பூ- துரை அண்ணன்.

    9.* நெல்லைத்தமிழன்
    *ஸ்ரீராம்

    10. காதல் தோல்வி - ட்றுத்{நயந்தாரா சிஸ் ஆல்ல்:))}

    ஆவ்வ்வ்வ்வ் அனைத்துக்கும் அவசர அவசரமா பதில் போட்டிட்டேஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. கருத்துப்பிழை.. சொற்பிழை வரலாம்:)) பொறுத்துக்கொண்டு.. கழிச்சுக்கொண்டு பரிசை அனுப்பி வைக்கவும் பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    பதிலளிநீக்கு
  28. நாலு கவிதை நூல் நம்ம "தகர முத்து" எழுதினது. மனசிலே இருக்கு வரமாட்டேங்குதே! ம்ம்ம்ம்? கருவாச்சி காவியமோ?

    பதிலளிநீக்கு
  29. 5. திரைப்படம் பாண்டிநாட்டுத் தங்கம்? அப்படி ஓர் படம் வந்திருக்கா என்ன? 6. ஆயிரம் ரூபாய் திரைப்படம், சாவித்திரி, ஜெமினி 9. ஜி.எம்.பி. சார் 8. துளசி காலம்பரவே சொல்லிட்டேனே! 10. கடல் கணேசனா? இல்லை, தப்புனு தெரியுது. யோசிக்கிறேன். அப்புறமா வரேன். பார்த்துப் போட்டுக் கொடுங்க! ரொம்பக் குறைக்காதீங்க!

    பதிலளிநீக்கு
  30. 6/7. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி?

    பதிலளிநீக்கு
  31. ஆறுக்கு முதல்லே சொன்ன ஆயிரம் ரூபாய் இல்லை. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி தான் சரியான வடை! சே, விடை! அடுத்தது தான் மண்டையை உடைக்குது. பரிசுனு முடியணுமோ!

    பதிலளிநீக்கு
  32. நாலு, கவிதை நூல், பாஞ்சாலி சபதம்! பாரதியாரோடதா? அதானே வடை? சே, விடை!

    பதிலளிநீக்கு
  33. முதலுக்கு மட்டும் விடை கொலை உதிர் காலம்...

    9 கேள்விக்கு துளசி..

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    இந்த வார கேள்வி பதிலில் ஏதாவது ஒரு கேள்வியாவது கேட்கலாம் என நினைத்தேன். (நாமும் ஒரு கேள்வி கூட கேட்டதில்லையே...என்ற ஒரு நப்பாசைதான்..) சரி கேள்வி கேட்கும் கஸடங்கள் வேண்டாம் புதிர்தானே.. என நினைத்தால் புதிருக்கு மூளைகளை உபயோகிக்க வேண்டுமே.. ஐயோ இதுவும் கஸ்டந்தான்.. விடைகளை யார் சுலபமாக சொல்லுகிறார்கள் என்று பார்த்து விட்டு கை தட்டி விட்டு போகலாம் என்று நேரம் கழித்து வந்தால் விடைகள் வரவில்லையே... சரி வெய்ட் பண்றேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  35. படங்களின் பெயர்கள்..
    5) பாண்டி நாட்டு தங்கம்
    6) ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
    7) கல்யாண பரிசு

    பதிவர் பெயர்..
    9) ஜி. எம். பாலசுப்பிரமணியம்
    சரியா.. மீதியையும் முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. Kolai udhir kaalam, kalyana paridu 1000 thalai vaangikya apprva sinthaamani,

    பதிலளிநீக்கு
  37. கவிதை நூல்..
    4) பாஞ்சாலி சபதம்..
    கதைகளின் பெயர்கள்..
    1) இலையுதிர் காலம்.

    பதிலளிநீக்கு
  38. பெருமளவு எல்லோருமே சரியான விடைகளைச் சொல்லி விட்டார்கள். இரண்டு பதில்கள் மட்டுமே வரவில்லை என்பதற்கு நான் அவற்றை விளங்கும்படி சொல்லவில்லை என்பதே காரணமாயிருக்கும். எல்லோருக்கும் சபா.......ஷ்.... நெல்லை ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. ஏகாந்தன் ஸாரையும் காணோம்... ஐ பி எல் மேட்ச் கூட இரவு எட்டு மணிக்குத்தானே....!! காமாட்சி அம்மா, ஏஞ்சல் ஆகியோரையும் இதுவரை காணவில்லை. கீதா ரெங்கனுக்கு நாளையாவது இணையம் சரியாகட்டும்!

    பதிலளிநீக்கு
  39. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... வந்த அதிராவை:)... வாங்கோ அதிரா நலமோ? காசிக்கு எப்போ போறீங்க :) எண்டு சுகம் விசாரிக்காமல்:)... வராதோரைப்பற்றியே கவலைப்பட்டிட்டுப் போயிட்டார் ஸ்ரீராம்:).. இருக்கிறதை விட்டிட்டு.....:)... வாணாம் வாணாம் நான் பயமொயி ஏதும் ஜொல்லல்லே:)... நான் காசி யாத்திரை போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் திரும்பிவர ரெண்டு கிழமை ஆகும்ம்ம்ம்ம்ம்:)...

    பதிலளிநீக்கு
  40. குண்டு கல்யாணம், எஸ்.பி.பாலு ஆகியோரை அடையாளம் காணமுடிகிறது.

    பதிலளிநீக்கு
  41. எல்லோருக்கும் சபாஷ் என்றெல்லாம் கூறி டபாய்க்க முயல் வேண்டாம். சரியான விடைகளை வெளியிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  42. இரண்டாவது கேள்விக்கு பதில் சரியில்லையா?
    முதலில் கேள்வியை புரிந்து கொள்ள முயல்வதற்குள்
    பதிகளை அளித்து விட்டேன். அப்புறம் தொகுத்து கொடுத்து இருக்கிறேன்.

    கடைசி படம் 'காத்திருந்த கண்கள்' சரியா?

    பதிலளிநீக்கு
  43. வெயிலில் மண்டை காய்ந்து உள்ளது ஆதலால் புதிர்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!