tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1027273816226712472..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை :: மூணே மூணு வார்த்தை - வேணுகோபாலன் (சேட்டைக்காரன்) சீதை 15கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79279221818145030102017-08-06T11:54:21.188+05:302017-08-06T11:54:21.188+05:30Wow, சான்சே இல்ல சார், what a வார்த்தை விளையாட்டு,...Wow, சான்சே இல்ல சார், what a வார்த்தை விளையாட்டு, laughing out loud for every line and expression. கண் முன்னாடி நாகேஷ் சார் and தங்கவேலு சார் இந்த டயலாக் பேசின effect. Miss ur write ups சேட்டைக்காரன் சார். Thanks to எங்கள் பிளாக் அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83458831318555355052017-08-03T05:53:47.897+05:302017-08-03T05:53:47.897+05:30//ஸ்ரீராம், இத்துடன் சீதை ராமனை மன்னித்தாள் கதைக்க...//ஸ்ரீராம், இத்துடன் சீதை ராமனை மன்னித்தாள் கதைக்கு மங்களம் பாடி விடுங்கள். //<br /><br />இரண்டு மாதங்களுக்கு முன்பே சீதை ராமனை மன்னித்தாள் என்று எழுதி அனுப்பி, தங்கள் படைப்பு வெளியாகும் நாளுக்காகக் காத்திருக்கும் நண்பர்களை நினைத்துப் பாருங்கள் ரஞ்சனிக்கா... நியாயமா இந்தக் கோரிக்கை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50829971672399622552017-08-02T22:12:55.987+05:302017-08-02T22:12:55.987+05:30சீதை ராமனை மன்னித்தாள்!
கதையை இப்படி எழுதி இத்தனை...சீதை ராமனை மன்னித்தாள்! <br />கதையை இப்படி எழுதி இத்தனை வாரங்கள் எழுதி வந்த எழுத்தாளர்களை டென்ஷன் இல்லாமல் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிட்டீர்கள், சேட்டைக்காரரே! சிரித்துச் சிரித்து நாங்களும் உங்களை மன்னித்துவிட்டோம்.<br />தொடர்ந்து எழுதுங்கள்,ப்ளீஸ்!<br />ஸ்ரீராம், இத்துடன் சீதை ராமனை மன்னித்தாள் கதைக்கு மங்களம் பாடி விடுங்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88910451756418873872017-08-02T16:24:37.663+05:302017-08-02T16:24:37.663+05:30வரிக்குவரி ஹாஸ்யரஸம் சொட்டிக்கொண்டே போகிறதே எங்...வரிக்குவரி ஹாஸ்யரஸம் சொட்டிக்கொண்டே போகிறதே எங்கே சீறிப்பாயும்னு யோசனைப் பண்ணிண்டேபோக 2000 எபிஸோடு கொட்ட, சீதைராமனை மன்னித்துவிட்டாள் என்று சீறிப் பாய்ந்துவிட்டது. ஆச்சரியமான புனைவாகப் பட்டது எனக்கு.. வாழ்த்துகள். இன்னும் சேஷ்டைபுனையுங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29371358445429441952017-08-02T11:22:23.404+05:302017-08-02T11:22:23.404+05:30செம சேட்டை பேருக்கேத்தா மாதிரியே
ரசித்து படித்தேன...செம சேட்டை பேருக்கேத்தா மாதிரியே<br /><br />ரசித்து படித்தேன்.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36464726181425360672017-08-02T06:59:29.517+05:302017-08-02T06:59:29.517+05:30ரசித்தேன் நண்பரே
தம+1ரசித்தேன் நண்பரே<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7370586171998716882017-08-02T06:28:55.938+05:302017-08-02T06:28:55.938+05:30உங்க சீனியர் அவரோட பிளாகில் ஒரு பதிவு போட்டு பத்து...உங்க சீனியர் அவரோட பிளாகில் ஒரு பதிவு போட்டு பத்து நாளாகப் போகுது. ஜூனியரா லட்சணமா, அதையும் படிச்சுடுங்க! :-)<br /><br />பார்த்துட்டோம் சீனியர்!!!!!<br /><br />//(எதுக்கு அனாவசியமா என் இளமையைப் பத்தி பப்ளிக்-லே பேசறீங்க? கண்பட்டுறப் போறது!) :-)// ஹஹஹஹஹஹ்ஹ் <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75485673464229945462017-08-01T21:46:18.536+05:302017-08-01T21:46:18.536+05:30வேணுஜி... நீங்கள் எவ்வளவு எழுதினாலும் வெளியிட நாங...வேணுஜி... நீங்கள் எவ்வளவு எழுதினாலும் வெளியிட நாங்கள் தயார். எங்களுக்கும் ஆவல்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29728554862310741602017-08-01T20:17:40.085+05:302017-08-01T20:17:40.085+05:30ராமன்
மிக்க நன்றி!
புலவர் இராமாநுசம்
மிக்க நன்...ராமன் <br /><br />மிக்க நன்றி!<br /><br />புலவர் இராமாநுசம் <br />மிக்க நன்றி ஐயா!<br /><br /><br />poovizi <br />மிக்க நன்றி!<br /><br />middleclassmadhavi<br />மிக்க நன்றி!<br /><br />Bhanumathy Venkateswaran<br />மிக்க நன்றி!<br /><br />வாராவாரம் எழுதணுமா? ஸ்ரீராம் சார்! :-))))))))))<br /><br />வல்லிசிம்ஹன்<br /><br />மிக்க நன்றி! உங்கள் ஆசிர்வாதம் தொடரணும்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63652685418681902132017-08-01T20:14:55.268+05:302017-08-01T20:14:55.268+05:30நெல்லைத் தமிழன் said...
//சேட்டைக்காரன் சார், கதைய...நெல்லைத் தமிழன் said...<br />//சேட்டைக்காரன் சார், கதையில் ஒரு தவறு கண்டுபிடித்தேன்.//<br /><br />ஒண்ணே ஒண்ணுதானா? தப்பிச்சேன் சாமி! :-)<br /><br />மிக்க நன்றி சார்!<br /><br />அப்புறம், ஸாஃப்ட்வேர் கம்பனி மேல எனக்கு ஒரு காண்டும் இல்லை சார்! இதுவரை அவங்களைத்தான் விட்டு வைச்சிருந்தேன். அதனால இதுல அவங்களைக் கொஞ்சம் பதம் பார்த்திருக்கேன். அவ்ளோ தான்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-282498475293795422017-08-01T20:12:15.353+05:302017-08-01T20:12:15.353+05:30Thulasidharan V Thillaiakathu & Geetha
உங்க ச...Thulasidharan V Thillaiakathu & Geetha<br /><br />உங்க சீனியர் அவரோட பிளாகில் ஒரு பதிவு போட்டு பத்து நாளாகப் போகுது. ஜூனியரா லட்சணமா, அதையும் படிச்சுடுங்க! :-)<br /><br />(எதுக்கு அனாவசியமா என் இளமையைப் பத்தி பப்ளிக்-லே பேசறீங்க? கண்பட்டுறப் போறது!) :-)<br /><br />மாதேவி<br />மிக்க நன்றி!<br /><br />அப்பாதுரை<br />மிக்க நன்றி!<br /><br />ஏகாந்தன் Aekaanthan !<br />மிக்க நன்றி!<br /><br />KILLERGEE Devakottai<br />மிக்க நன்றி! <br /><br />சமீரா said...<br />மிக்க நன்றி! <br /><br />கோவை ஆவி said...<br />மிக்க நன்றி! <br /><br />நெல்லைத் தமிழன் <br />மிக்க நன்றி!<br /><br />ராஜி<br />மிக்க நன்றி!<br /><br /><br />கோமதி அரசு <br />மிக்க நன்றி! எவ்வளவு நாட்கள் ஆச்சு உங்க பாராட்டு வாங்கி! மிக்க மகிழ்ச்சி!<br /><br />Asokan Kuppusamy<br />மிக்க நன்றி!<br /><br />G.M Balasubramaniam said...<br />பாராட்டுறதுல சார் மாதிரி யாரு? மிக்க நன்றி சார்!<br /><br />ராமலக்ஷ்மி <br />மிக்க நன்றி!<br /><br />Bagawanjee KA said...<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70643085953602855732017-08-01T20:03:45.849+05:302017-08-01T20:03:45.849+05:30துரை செல்வராஜூ சார்!
மிக்க நன்றி! பெரியவா சொன்னா ...துரை செல்வராஜூ சார்!<br /><br />மிக்க நன்றி! பெரியவா சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி!<br /><br />Geetha Sambasivam அம்மா! <br /><br />உங்கள் பாராட்டு ஆல்வேஸ் ஸ்பெஷல்! மிக்க நன்றி!!<br /><br />வெங்கட் நாகராஜ் ஜி!<br /><br />தொடர்ந்து எழுதணும்னு ஆசையிருக்கு! பார்க்கலாம்! மிக்க நன்றி!<br /><br />திண்டுக்கல் தனபாலன் சார் <br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42610470871130323722017-08-01T19:59:31.620+05:302017-08-01T19:59:31.620+05:30பாராட்டியவர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்...பாராட்டியவர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்! நகைச்சுவையாக எழுதியதற்குக் காரணம், இதுவரை இந்தத் தலைப்பில் பல அருமையான கதைகளை அளித்தவர்களிடமிருந்து மாறுபட்டுக் காண்பிக்க வேண்டுமென்பதால் அல்ல. இந்த மாதிரி காமெடிக் கதை எழுதினால், ‘வந்தோம் படித்தோம், சிரித்தோம்(சிரிப்பு வந்தால்!)’ என்று போய் விடுவார்கள். சீரியஸாக எழுதினால், அதன் பாத்திரப்படைப்பு, கதையோட்டம், முடிவு என்று எல்லா அம்சங்களிலும் தென்படுகிற குறைகளை மறைத்து எழுதுகிற திறமையெல்லாம் எனக்குக் கிடையாது. இருந்தாலும், வாசித்து, கருத்தும் தெரிவித்து உற்சாகப்படுத்திய உங்கள் எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி! ஸ்ரீராம் சார், இதற்கெல்லாம் காரணம் நீங்கதான்; ஆகவே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! வாழ்க வளமுடன்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78081984848067925332017-08-01T17:41:01.148+05:302017-08-01T17:41:01.148+05:30மனசு ரொம்ப லேசாகிட்டது வேணு ஜி. சிரிச்சு முகமெல்லா...மனசு ரொம்ப லேசாகிட்டது வேணு ஜி. சிரிச்சு முகமெல்லாம் வலிக்கிறது.<br />க்ரேசி மோகனோட டயலாகை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது இந்தக் கதை.<br /> எத்தனை நன்றி சொல்லமுடியுமோ அத்தனை நன்றியும் சொல்லிக்கறேன். என்ன ஒரு கற்பனை வளம். மாஸ்டர் பீஸ் மா.வாழ்த்துகள் நிறைய எழுதுங்கோ ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62802272560202084352017-08-01T16:50:31.190+05:302017-08-01T16:50:31.190+05:30சீதை ராமனை மன்னித்தாள் என்றால் செண்டிமெண்டலாக யோசி...சீதை ராமனை மன்னித்தாள் என்றால் செண்டிமெண்டலாக யோசிக்காமல் நீங்கள் பாட்டுக்கு நகைச்சுவையாக கதை எழுதினால் என்ன அர்த்தம்? வாரம் ஒரு கதை இப்படி எழுத வேண்டும், ஆமாம்! இது என் கட்டளை, என் கட்டளையே என் சாஸனம்! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24762104668391981472017-08-01T16:35:18.471+05:302017-08-01T16:35:18.471+05:30சேட்டைக்காரர்*சேட்டைக்காரர்*middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4852743364170994262017-08-01T16:34:41.775+05:302017-08-01T16:34:41.775+05:30இந்த வார சீதை கதை 15??
சேட்டைக்காரை சேட்டை அபாரம்...இந்த வார சீதை கதை 15?? <br />சேட்டைக்காரை சேட்டை அபாரம்!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87673793432133168712017-08-01T15:37:28.235+05:302017-08-01T15:37:28.235+05:30ஹா ஹா சேட்டையான கதை தான்..... ரசித்தேன் ஹா ஹா சேட்டையான கதை தான்..... ரசித்தேன் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75678141972477117752017-08-01T14:37:27.606+05:302017-08-01T14:37:27.606+05:30இருவருக்கும் வாழ்த்துகள்! த ம 12இருவருக்கும் வாழ்த்துகள்! த ம 12Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32081323290411252182017-08-01T14:29:58.354+05:302017-08-01T14:29:58.354+05:30கதை மிக நன்றாக இருக்கிறது. கதாசிரியருக்கு நகைச்சுவ...கதை மிக நன்றாக இருக்கிறது. கதாசிரியருக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது என்பது நம் அதிர்ஷ்டம்.ராமன்https://www.blogger.com/profile/11932774458936233144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60781802445558252802017-08-01T14:10:26.993+05:302017-08-01T14:10:26.993+05:30சேட்டைக்காரன் சார், கதையில் ஒரு தவறு கண்டுபிடித்தே...சேட்டைக்காரன் சார், கதையில் ஒரு தவறு கண்டுபிடித்தேன்.<br /><br />“இந்த ஸாஃப்ட்வேருல கேரக்டர் பேரு, மத்த கேரக்டரோட என்ன உறவு, எத்தனை எபிசோட் உசிரோட இருக்கணும், எப்படி மண்டையைப் போடணும்னு எண்ட்ரி பண்ணிட்டாப் போதும். எத்தனை எபிசோட் வேணும்னு சொல்லிட்டு, பிரிண்டர்லே கனெக்ட் பண்ணினா, அதுபாட்டுக்கு வசனத்தோட அடிச்சுத் தள்ளிட்டே இருக்கும்"<br /><br />இப்படி எழுதிட்டு, <br /><br />"ஒரு எபிசோட் பத்தி மூணே மூணு வார்த்தை எண்டர் பண்ணினாப் போதும். அதுபாட்டுக்கு ஸீன் -பை -ஸீன் வசனத்தோட, எந்தெந்தக் கேரக்டர் என்னென்ன பேசணும்னு ஃபுல் ஸ்க்ரிப்டோட அடிச்சுத் தள்ளிடும்.”<br /><br />இப்படியும் எழுதிட்டு, மூணு வார்த்தை எண்டர் பண்ணின உடனேயே, சாஃப்ட்வேர், ஆயிரம் எபிசோடையும் அடித்துத் தந்தது என்று சொல்றீங்களே. சாஃப்ட்வேர் ஆசாமிகளுக்கு, bugs இல்லாம ஒரு சாஃப்ட்வேரும் எழுதத் தெரியாதுன்னு சொல்றீங்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31024395307674609812017-08-01T13:49:25.826+05:302017-08-01T13:49:25.826+05:30நாய் வாலை வெட்டி நாய்க்கே சூப்பு வச்ச மாதிரி ,சேட்...நாய் வாலை வெட்டி நாய்க்கே சூப்பு வச்ச மாதிரி ,சேட்டைக் காரனின் கதையும் சூப்பர் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88175532545694993622017-08-01T12:59:20.422+05:302017-08-01T12:59:20.422+05:30அருமை :))!அருமை :))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2180348818312828702017-08-01T12:46:51.902+05:302017-08-01T12:46:51.902+05:30இந்தக் கதையைப் படித்தபின் யாருக்கும் அந்த தலைப்ப...இந்தக் கதையைப் படித்தபின் யாருக்கும் அந்த தலைப்பில் எழுத வராது சேட்டை என்றால் சேட்டைதான்பிடியுங்கள் பொக்கே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58662314087383472312017-08-01T12:09:09.018+05:302017-08-01T12:09:09.018+05:30உண்மையிலேயே சேட்டைக்காரன்தான் கதை அப்படி !உண்மையிலேயே சேட்டைக்காரன்தான் கதை அப்படி !K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.com