tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1134365375705809828..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: பொன்மகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39413272822020042492016-09-30T19:48:58.133+05:302016-09-30T19:48:58.133+05:30பொன்மகள் ..ஜொலிக்கிறாள் :) வாழ்த்துக்கள் கீதா .நன்...பொன்மகள் ..ஜொலிக்கிறாள் :) வாழ்த்துக்கள் கீதா .நன்றி எங்கள் பிளாக் ..<br />இந்த ஜோசியர் மாதிரி ஒரு நாலஞ்சு பேர் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும் ..நல்ல விஷயத்துக்கு பொய் சொல்வதில் தப்பே இல்லை .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49694127054924828612016-09-20T16:25:24.380+05:302016-09-20T16:25:24.380+05:30கதை என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை, கீதா. உண்மை ...கதை என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை, கீதா. உண்மை நிகழ்வு என்றே தோன்றுகிறது. எனக்கு ஒரு மாணவர். (என் மாணவர்கள் பல்வேறு வயதுகளில் உள்ளவர்கள்) திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள். மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று அவரது மனைவி ஆசைப்பட்டாள். இவருக்கோ மூன்றாவதும் பெண் குழந்தையாகிவிட்டால் என்ன செய்வது என்று தயக்கம். அதை மனைவியிடம் சொன்னபோது அவள் என்ன சொன்னாள் தெரியுமா? அவள் சொன்னதைக் கேட்டு என் இதயம் ஒருநிமிடம் துடிக்க மறந்துவிட்டது. அவள் சொன்னாளாம் அவள் ஊர் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்லுவார்களாம் - பணம் கொடுத்தால். ஆண் குழந்தை என்றால் வைத்துக் கொள்ளலாம். பெண் குழந்தை என்றால் கலைத்துவிடலாம் என்று. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக கருவை அழிக்கவும் ஒரு பெண் துணிவாள் என்று அன்று தான் அறிந்து கொண்டேன். பல வருடங்கள் கழித்து இப்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக சமீபத்தில் தொலைபேசியில் சொன்னபோதும் என் இதயம் துடிக்க மறந்து போனது!<br /><br />இப்படி எத்தனை எத்தனை சம்பவங்களோ!<br />நீங்கள் சொல்லியிருக்கும் இந்த நிகழ்வில் அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டது மிகப்பெரிய விஷயம். நேர்மறையாக ஒரு முடிவினைக் கொடுத்திருப்பது சந்தோஷமாக இருந்தது. இன்னொரு முடிவு, உங்கள் நண்பர் கார்த்திக் அந்தக் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டிருப்பார் என்பது இல்லையா? மூன்றாவது முடிவை வாசகர்களின் யூகத்திற்கு விட்டுவிட்டீர்கள். சபாஷ்! <br />பாராட்டுக்கள்!<br /><br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17326435298678925952016-09-15T20:57:57.751+05:302016-09-15T20:57:57.751+05:30சிறப்பான கதை! முடிவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!சிறப்பான கதை! முடிவும் சிறப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59060799259270598272016-09-14T17:44:21.717+05:302016-09-14T17:44:21.717+05:30எப்படியோ கடைசியில் அந்த பிஞ்சுக்குழந்தை தன் தாய்-த...எப்படியோ கடைசியில் அந்த பிஞ்சுக்குழந்தை தன் தாய்-தந்தையரை விட்டுப்பிரியாமல் இருப்பது கேட்க மகிழ்ச்சியே. <br /><br />கதாசிரியர் அவர்களுக்கும், படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக்குக்கும் பாராட்டுகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68747191145849105612016-09-14T15:02:57.265+05:302016-09-14T15:02:57.265+05:30மிக்க நன்றி.மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன் சார் மிக்க நன்றி.மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன் சார் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45600375601330789852016-09-14T12:17:13.449+05:302016-09-14T12:17:13.449+05:30Good one ! Meaningful.Good one ! Meaningful.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1662812052512069292016-09-14T10:27:45.534+05:302016-09-14T10:27:45.534+05:30சுப்பு தாத்தா..... துளசி, நான் பாடுவதை அவரது யூட்ய...சுப்பு தாத்தா..... துளசி, நான் பாடுவதை அவரது யூட்யூப் ல் போடச் சொல்லியிருக்கிறார். கவிநயா ம்மாவிற்கு நன்றி உரைத்து...அந்தந்த பாடல்களுக்கு ஏற்ற.கோயில்ககளுடன், கவிநயா அம்மாவின் அனுமதியுடன்..செய்யலாம் என்றுறு சொல்லியிருக்கிறார்....மிக்க நன்றி தாத்தாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51064611516805421532016-09-13T23:58:52.047+05:302016-09-13T23:58:52.047+05:30மிக்க நன்றி ஜீவி சார். உங்களைப் போன்றோரது விமர்சனம...மிக்க நன்றி ஜீவி சார். உங்களைப் போன்றோரது விமர்சனம் ஊக்கம் அளிக்கிறது சார். முதலில் கார்த்தி சொல்லுவது போலத்தான் எழுதி...பின்னர் மாற்றினேன்...இன்று வாசித்தபோது ஒட்டாமல் இருக்கிறதே என்று தோன்றியது..உங்கள் கருத்தினை மனதில் கொள்கின்றேன் சார்...மிக்க நன்றி சார்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81072947599563012572016-09-13T23:58:35.894+05:302016-09-13T23:58:35.894+05:30மிக்க நன்றி குமார். கருத்திற்குமிக்க நன்றி குமார். கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77496445313293770402016-09-13T23:58:23.153+05:302016-09-13T23:58:23.153+05:30மிக்க நன்றி குமார். கருத்திற்குமிக்க நன்றி குமார். கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6967215256749880742016-09-13T23:56:22.319+05:302016-09-13T23:56:22.319+05:30மிக்க நன்றி ஜீவி சார். உங்களைப் போன்றோரது விமர்சனம...மிக்க நன்றி ஜீவி சார். உங்களைப் போன்றோரது விமர்சனம் ஊக்கம் அளிக்கிறது சார். முதலில் கார்த்தி சொல்லுவது போலத்தான் எழுதி...பின்னர் மாற்றினேன்...இன்று வாசித்தபோது ஒட்டாமல் இருக்கிறதே என்று தோன்றியது..உங்கள் கருத்தினை மனதில் கொள்கின்றேன் சார்...மிக்க நன்றி சார்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85064186302286126552016-09-13T22:05:04.663+05:302016-09-13T22:05:04.663+05:30அருமையான கதை கீதா மேடம்...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...அருமையான கதை கீதா மேடம்...<br />பகிர்வுக்கு நன்றி அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48378661918467150912016-09-13T21:23:14.296+05:302016-09-13T21:23:14.296+05:30கதையைச் சொல்லிச் சென்ற விதம் நன்றாக இருந்தது.
ஒரே...கதையைச் சொல்லிச் சென்ற விதம் நன்றாக இருந்தது.<br /><br />ஒரேயடியாக மெளபைல் உரையாடலாக இல்லாமல், 'அவன் விவரித்தான்...' என்று கார்த்தி மெளபைலில் சொன்னதை விவரித்து, 'கார்த்தி அனாதைக் குழந்தைனா.' என்கிற இடத்தில் மீண்டும் மொபைல் உரையாடலுக்குத் தாவினது நேர்தியாய் கதை சொன்னதற்கு எடுத்துக் காட்டு.<br /><br />'அந்த ஜோசியர் வெளியில் வந்ததும்' என்று அடைப்புக்குறிக்குள் இருப்பது தான் கதைக்கு ஒட்டாமல் போய் விட்டது. அந்த விஷயமும் கார்த்தி மூலமாகவேத் தெரிய வந்ததாகக் காட்டியிருக்கலாம்.<br /><br />வாழ்த்துக்கள். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30418977251439861732016-09-13T19:24:06.802+05:302016-09-13T19:24:06.802+05:30மிக்க நன்றி ரமணி சார் தங்களின் ஊக்கம் தரும் கருத்த...மிக்க நன்றி ரமணி சார் தங்களின் ஊக்கம் தரும் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53008772394161776502016-09-13T19:24:01.857+05:302016-09-13T19:24:01.857+05:30மிக்க நன்றி முரளி சகோ...முதல் கதை அல்ல ..சகோ...மிக்க நன்றி முரளி சகோ...முதல் கதை அல்ல ..சகோ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10656432204004391982016-09-13T19:23:15.192+05:302016-09-13T19:23:15.192+05:30மிக்க நன்றி முரளி சகோ...முதல் கதை அல்ல ..சகோ...மிக்க நன்றி முரளி சகோ...முதல் கதை அல்ல ..சகோ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91884448488780529492016-09-13T19:21:08.762+05:302016-09-13T19:21:08.762+05:30மிக்க நன்றி ரமணி சார் தங்களின் ஊக்கம் தரும் கருத்த...மிக்க நன்றி ரமணி சார் தங்களின் ஊக்கம் தரும் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53614796739520523892016-09-13T18:59:24.525+05:302016-09-13T18:59:24.525+05:30முதல் கதை என்றாலும் முத்தான கதை . முதல் கதை என்றாலும் முத்தான கதை . டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36158512947397530752016-09-13T17:55:35.433+05:302016-09-13T17:55:35.433+05:30மிக மிக அற்புதமான கதை
கனக்கச்சிதமாக சொல்லிப் போன வ...மிக மிக அற்புதமான கதை<br />கனக்கச்சிதமாக சொல்லிப் போன விதம்<br />மனம் கவர்ந்தது<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66345684217200332202016-09-13T17:28:35.675+05:302016-09-13T17:28:35.675+05:30மிக்க நன்றி சாமானியன் சாம்....தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி சாமானியன் சாம்....தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32049919802680358912016-09-13T17:28:30.654+05:302016-09-13T17:28:30.654+05:30மிக்க நன்றி அனு...மிக்க நன்றி அனு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24977160525050795582016-09-13T17:17:37.560+05:302016-09-13T17:17:37.560+05:30ஸ்ரீராம் டபுள் ட்ரிப்பில் ஆனது எல்லாம் டெல் பண்ணி...ஸ்ரீராம் டபுள் ட்ரிப்பில் ஆனது எல்லாம் டெல் பண்ணிடவா?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35219258169492201152016-09-13T17:16:16.200+05:302016-09-13T17:16:16.200+05:30மிக்க நன்றி ஆதி. தங்களின் பாராட்டிற்கு....மிக்க நன்றி ஆதி. தங்களின் பாராட்டிற்கு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72420264080559277252016-09-13T17:14:21.556+05:302016-09-13T17:14:21.556+05:30மிக்க நன்றி அனு...மிக்க நன்றி அனு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45172726794255130682016-09-13T17:13:56.280+05:302016-09-13T17:13:56.280+05:30மிக்க நன்றி சாமானியன் சாம்....தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி சாமானியன் சாம்....தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com