tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1146868196004771347..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 170901 :: குளிரெடுக்கும் சாரலுக்கு குடை பிடிக்க வா மயிலே... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19306722724094755642017-09-03T11:13:06.435+05:302017-09-03T11:13:06.435+05:30/பதில் செயல்பாடு வரும் வியாழன் வெளிவரும் /
காத்த.../பதில் செயல்பாடு வரும் வியாழன் வெளிவரும் / <br /><br />காத்திருக்கிறோம்:)ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45254197081555709542017-09-02T17:05:14.119+05:302017-09-02T17:05:14.119+05:30நன்றி ராமலக்ஷ்மி..
:)))
எப்படியோ விட்டுப்போயிருக...நன்றி ராமலக்ஷ்மி..<br /><br />:)))<br /><br />எப்படியோ விட்டுப்போயிருக்கிறது!<br /><br />///\பாதம் பட்ட மண்ணை/ கீதா தந்திருக்கும் தகவல் சுவாரஸ்யம். //<br /><br />ஆமாம். ஒரு தகவல் பகிர்ந்தால் அதிலிருந்து மேலும் சில தகவல்கள் வாசகர்கள் மூலம் கிடைப்பது ஒரு சுவாரஸ்யம்! படிப்பவர்கள் தங்களை பதிவுடன் இணைத்துக் கொள்வதால் வரும் விளைவு. அதே போல காக்கைக் கவிதை பற்றி சிலாகித்திருக்கும் திரு ஏகாந்தன் ஸாரின் பதில் செயல்பாடு வரும் வியாழன் வெளிவரும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57969367149486301772017-09-02T08:42:01.032+05:302017-09-02T08:42:01.032+05:30நன்றி புலவர் ஐயா....நன்றி புலவர் ஐயா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30148832754057800412017-09-02T08:41:46.033+05:302017-09-02T08:41:46.033+05:30வாங்க அதிரா...
//ஹையோ வரவர புதுசு புதுசா பாசை பேச...வாங்க அதிரா...<br /><br />//ஹையோ வரவர புதுசு புதுசா பாசை பேசுறாரே.:) அபுரி:) க்கு விளக்கம் சொன்னா.//<br />அபுரி என்றால் புரிவதற்கு ஆப்போசிட்! புரியலை என்று அர்த்தம்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17756305649088851042017-09-02T08:41:30.379+05:302017-09-02T08:41:30.379+05:30@கீதா ரெங்கன்... ஆ... உங்கள் ஊரா? ஆமாம், நீங்கள...@கீதா ரெங்கன்... ஆ... உங்கள் ஊரா? ஆமாம், நீங்கள் சொன்னதும் நினைவுக்கு வருகிறது! ஆமாம், 'நெல்லை' ஏன் சொல்ல 'வில்லை'?<br /><br />அப்புறம் இதில் என்ன அசைவம்? இதைவிட அசைவம் எல்லாம் இருக்கே... அசைவம் என்றால் இதுதான் அர்த்தமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51512363483126956132017-09-02T08:41:17.758+05:302017-09-02T08:41:17.758+05:30வாங்க கீதா ரெங்கன்... உங்களுக்கும் அதே அனுபவம்! ...வாங்க கீதா ரெங்கன்... உங்களுக்கும் அதே அனுபவம்! நரசிம்மன் வயலனிஸ்ட். ஆமாம், இந்த விவரம் நான் சொல்ல மறந்து விட்டேன்!<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5938395496222636412017-09-02T08:41:02.450+05:302017-09-02T08:41:02.450+05:30ஆஹா துளஸிஜி... நீங்கள் ரசித்த, உங்களுக்குத் பிடி...ஆஹா துளஸிஜி... நீங்கள் ரசித்த, உங்களுக்குத் பிடித்த ஒரு பாடலை மறுபடி உங்களுக்குக் கேட்கக் கொடுத்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81386518940463856542017-09-02T08:40:46.343+05:302017-09-02T08:40:46.343+05:30நன்றி நண்பர் பிரசாத்.நன்றி நண்பர் பிரசாத்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28380810339484990692017-09-02T08:13:26.636+05:302017-09-02T08:13:26.636+05:30அருமையான பாடல்! இசை! காதில் ஒலித்துக் கொண்டே இ...அருமையான பாடல்! இசை! காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது! த ம 15Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18004082941799771522017-09-02T02:31:55.716+05:302017-09-02T02:31:55.716+05:30/// ஸ்ரீராம். said...
இப்படி அசைவப் பாடலைப் போட்ட .../// ஸ்ரீராம். said...<br />இப்படி அசைவப் பாடலைப் போட்ட ஸ்ரீராமுக்கு///<br />அசைவமா? அபுரி.///<br />ஹையோ வரவர புதுசு புதுசா பாசை பேசுறாரே.:) அபுரி:) க்கு விளக்கம் சொன்னா.. நான் பொறுக்கி வச்சிருப்பேனெல்லோ:)..<br /><br />ஓ நிஜ அருவியோ? நான் கேட்டது ஆரம்பம் சரிதா குடத்தோடு இறங்கி 3 தரம் குடிப்பாவே அந்த தண்ணி படு நீலமாக இருக்கே.. அதுதான் என்னால் நிஜமா என நம்ப முடியவில்லை... என்னா ஒரு அழகூஊஊஊஊஊஊ..<br /><br />கீதா.. பக்திப் பாடல்களைத் தவிர.. இருகுரல் பாடல்கள் அனைத்தும் அசைவம்தான்.. :) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57666775135414761692017-09-01T23:17:07.055+05:302017-09-01T23:17:07.055+05:30ஸ்ரீராம் சினிமாவில் அசைவம் என்றால் கொஞ்சம் அப்படிய...ஸ்ரீராம் சினிமாவில் அசைவம் என்றால் கொஞ்சம் அப்படியும் இப்படியுமான பாடல்!! ஆனால் இந்தப் பாடலில் அப்படி என்ன காட்சி வந்துவிட்டது??!! அதிரா? ஓ ஒருவேளை ராஜேஷ் குளிப்பதைச் சொல்லுகின்றீர்களோ?!!! ஹாஹாஹாஹாஹா....சரிதா சும்மாத்தானே தண்ணியில படுத்து விளையாடறாங்க...ஹிஹிஹி...<br /><br />சில காட்சிகள் குற்றாலம் நீர்வீழ்ச்சியில் எடுத்திருப்பது போல் உள்ளது....இறுதிக் காட்சிகள்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90971160673940676862017-09-01T23:08:55.648+05:302017-09-01T23:08:55.648+05:30நெல்லை ஏன் சொல்லவில்லை? அவர் ஊரும் ஆச்சே!!!!
கீதா...நெல்லை ஏன் சொல்லவில்லை? அவர் ஊரும் ஆச்சே!!!!<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37816112292239804712017-09-01T23:07:55.831+05:302017-09-01T23:07:55.831+05:30ஸ்ரீராம் அதிரா அந்த அருவி நிஜ அருவி....எங்க ஊராக்க...ஸ்ரீராம் அதிரா அந்த அருவி நிஜ அருவி....எங்க ஊராக்கும் தின்னவேலி!!!!! பாபநாசம் பாண தீர்த்தம், குற்றாலம் பக்கம் தான் எல்லாம்... இந்தப் படம் முழுவதுமே அந்த சைடில்தான் எடுத்திருந்தார் பாலச்சந்தர். பேச்சுவழக்கும் தின்னவேலி பேச்சுவழக்கு....<br /><br />ரோஜா படத்தில் கூட சின்ன சின்ன ஆசையில் வருவது வானதீர்த்தம் அருவியாக்கும்!! அங்கு ஒரு பிள்ளையார் உண்டு..மதுபாலா கூட அந்தப் பிள்ளையாரிடம் வேண்டுவாரே...ரோஜாவிற்குப் பிறகு ரோஜா பிள்ளையார் ஆகிவிட்டார்!!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77611394331206830152017-09-01T23:01:15.322+05:302017-09-01T23:01:15.322+05:30இந்தப் பாடலை நான் பல முறை கேட்டதுண்டு. அருமையான பா...இந்தப் பாடலை நான் பல முறை கேட்டதுண்டு. அருமையான பாடல் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல். கேரளத்திற்குச் சென்றபின் கேட்டதே இல்லை. இப்போது மீண்டும் கேட்கக் கிடைத்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.<br /><br />கீதா: மிக மிக அருமையான பாடல்!! ரசித்த பாடல். பல வருஷங்களுக்குப் பிறகு கேட்கிறேன்....பாலசந்தரின் படம் அச்சமில்லை அச்சமில்லை...ரசித்த படம் கதைக்காக. கல்லூரிக்காலம் அப்போது... சரிதா பின்னி பெடலெடுத்திருப்பார். ராஜேஷ் ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் ம்ம்ம்ம்ம்ம்ம்....ஸோ ஸோ தான்...<br /><br />சுசீலா, மலேஷியா ரெண்டுபேரும் கலக்கல்!! இப்படத்தில் பாடல்கள் எல்லாம் நல்லாருக்கும். ஆவாரம் பூவு ஆறேழு நாளா பாடலும் செமையா இருக்கும்...வி எஸ் நரசிம்மன் வயலினிஸ்டட்டும் கூட..அவர் ஒரு சில படங்களுக்குத்தான் பாடல்கள் இசையமைத்துள்ளார். அவர் அதன் பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை...<br />இது நரசிம்மன் என்பதும் தெரியும். ஆனால் கண்ணுக்குள் நூறு நிலவா இளையராஜா என்று நினைத்திருந்தேன் அது தேவேந்திரன் என்பது நீங்க சொல்லித்தான் தெரியும். <br /><br />பகிர்விற்கு மிக்க நன்றி...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87481372465249331392017-09-01T21:20:43.764+05:302017-09-01T21:20:43.764+05:30பாடல் வரிகள், இசையமைப்பு மற்றும் காட்சிபடுத்தல் எல...பாடல் வரிகள், இசையமைப்பு மற்றும் காட்சிபடுத்தல் எல்லாம் ஒருசேர நன்றாக அமைந்த பாடல்...பகிர்வுக்கு நன்றி !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9140941518768081612017-09-01T20:28:50.568+05:302017-09-01T20:28:50.568+05:30உடனடி பதிலுக்கு நன்றி ஸ்ரீராம் அவர்களே உடனடி பதிலுக்கு நன்றி ஸ்ரீராம் அவர்களே vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76937513724299205292017-09-01T20:20:26.021+05:302017-09-01T20:20:26.021+05:30ஓ... நன்றி விமல். நினைவுக்கு வருகிறது. இரண்டு ப...ஓ... நன்றி விமல். நினைவுக்கு வருகிறது. இரண்டு படங்களிலுமே பாடல்கள் நன்றாகத்தான் இருந்தன. குறிப்பாக எஸ் பி பி குரலில் "வாசல்... இது வாசல்... தலைவாசல்.." ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49646143308098409992017-09-01T20:13:16.485+05:302017-09-01T20:13:16.485+05:30அஜித்தின் முதல் படமான அமராவதி , மற்றும் தலைவாசல...அஜித்தின் முதல் படமான அமராவதி , மற்றும் தலைவாசல் படத்தின் இசை அமைப்பாளர் .vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11374108616058378522017-09-01T19:41:39.028+05:302017-09-01T19:41:39.028+05:30வாங்க ஏகாந்தன் ஸார்... இந்தப் பாடலை நீங்கள் முதன்...வாங்க ஏகாந்தன் ஸார்... இந்தப் பாடலை நீங்கள் முதன்முறை கேட்கிறீர்கள் என்பது ஆச்சர்யம். பெரும்பாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே வசித்தவர் என்பதால் இருக்கலாம் இல்லையா? "செவத்த மச்சான்" - சினிமாவில் செவத்தவராகக் காட்டுவதில் என்ன கஷ்டம்!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80801820295114920122017-09-01T19:41:12.633+05:302017-09-01T19:41:12.633+05:30வாங்க வல்லிம்மா... நீங்களும் ரசித்தீர்களா பாட்டை?...வாங்க வல்லிம்மா... நீங்களும் ரசித்தீர்களா பாட்டை? நன்றி.. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15894118900700295352017-09-01T19:40:51.121+05:302017-09-01T19:40:51.121+05:30வாங்க அதிரா...
//ஸ்ரீராம் பாட்டில் மயங்கி.. சொக்...வாங்க அதிரா... <br /><br />//ஸ்ரீராம் பாட்டில் மயங்கி.. சொக்கிப் போயிட்டார்ர்ர்ர்ர்ர்...//<br /><br />பாட்டிலில் மயங்காமல் இருந்தால் சரி... (சிலர் குடிப்பது போலே நடிப்பார்...)<br /><br />//அந்த நீர் ஓடை.. செயற்கையாக இருக்குமோ.. //<br /><br />நிஜமான இடம். ஆனால் எந்த இடம் என்று நினைவில்லை. பட டைட்டில் போடும்போது கதாபாத்திரங்கள் பெயரோடு அருவி பெயரும் வரும் என்று ஞாபகம்.<br /><br />/// இப்படி அசைவப் பாடலைப் போட்ட ஸ்ரீராமுக்கு///<br />அசைவமா? அபுரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65433161819863659392017-09-01T19:40:36.653+05:302017-09-01T19:40:36.653+05:30வாங்க ஜி எம் பி ஸார்...
//திரையிசைப் பாடல்களை வெக...வாங்க ஜி எம் பி ஸார்...<br /><br />//திரையிசைப் பாடல்களை வெகுவாக ரசிக்கிறீர்கள் போல//<br /><br />தப்பா? :)))<br /><br />மனதை லேசாக்கும் இசை. திரை இசைப் பாடல்கள் என்று இல்லை, கர்னாடிக் இசை கூட இஷ்டம்தான். ஆனால் அதை பகிர்ந்தால் ரசிப்பவர்கள் குறைவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69796586815238338132017-09-01T19:39:47.624+05:302017-09-01T19:39:47.624+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.
நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7440715316879221942017-09-01T19:39:31.497+05:302017-09-01T19:39:31.497+05:30நன்றி கோமதி அரசு மேடம்.நன்றி கோமதி அரசு மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84091015076706880472017-09-01T19:39:21.232+05:302017-09-01T19:39:21.232+05:30"தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத....."..."தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத....." இதுவும் உங்கள் பணியின் ஒரு அங்கமோ விஜய்? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com