tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1340471140627240317..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறும் இசைபாடுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60522107122175199952019-05-10T21:15:11.149+05:302019-05-10T21:15:11.149+05:30உண்மைதான் நெல்லை தமிழன் .சமூக பொறுப்புணர்வு கட்டாய...உண்மைதான் நெல்லை தமிழன் .சமூக பொறுப்புணர்வு கட்டாயம் சினிமா எடுக்கிறவங்களுக்கு இருக்கணும் .<br />கிளிஞ்சல்கள் படம் வந்தப்போ அதாவது டிவியில் தூர்தர்ஷனில் ஈவ்னிங் போட்டப்போ எங்கம்மா ஈவ்னிங் சர்வீஸ் ஆலயத்துக்கு எக்ஸ்சாம்ஸை காரணம் காட்டி வலுக்கட்டாயமா கூட்டிட்டுபோனாங்க அந்த படத்தை பத்து வருஷம் முன்னாடிதான் இங்கே லண்டன் தொலைக்காட்சியில் பார்த்தேன் அப்போ பேரன்ட்ஸ் தவிர்க்க வேண்டியதை நாசூக்கா தவிர்த்தாங்க . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40426665367023467162019-05-10T20:52:45.590+05:302019-05-10T20:52:45.590+05:30//பாட்டை பார்த்துட்டேன் கொஞ்சம் கர்ர்ர்// - அதைச் ...//பாட்டை பார்த்துட்டேன் கொஞ்சம் கர்ர்ர்// - அதைச் சொன்னதற்கு காரணம் இருக்கு ஏஞ்சலின். எப்போதும் நல்லனவைகளைவிட, அல்லனவைகள் மனசுல பதியும், அதிலும் இள மனதில். அதனால்தான் திரைப்படம் எடுக்கறவங்க ரொம்ப கேர்ஃபுல்லா எடுக்கணும். அப்படி எடுக்காம, பின்பு, 'திரைப்படத்தைப் பார்த்தா சமூகம் கெட்டுப் போகுது? சமூகத்திலிருந்துதானே நாங்கள் கதை எடுக்கிறோம்' என்று சாக்கு சொன்னால், யாரும் ஏற்கமாட்டார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31399511231292596272019-05-10T19:59:37.839+05:302019-05-10T19:59:37.839+05:30இளையராஜா சார் இவர்களை எல்லாம் காப்பாற்றி இருக்கிறா...இளையராஜா சார் இவர்களை எல்லாம் காப்பாற்றி இருக்கிறார்.<br />பாடல்களை மட்டும் கேட்டு மகிழ்ந்த காலம் இருந்ததே தொலைக்காட்சி வருவதற்கு முன்.<br />அது பொற்காலம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33621883399984092242019-05-10T19:36:54.977+05:302019-05-10T19:36:54.977+05:30அந்தத் திரைப்படங்கள் மக்களைக் கெடுத்தன... ஆனாலும் ...அந்தத் திரைப்படங்கள் மக்களைக் கெடுத்தன... ஆனாலும் அந்தப் படங்களின் பாடல்கள் இனிமையானவை.. கேட்பதில் தவறில்லை...<br /><br />உண்மைதான்...<br /><br />அந்தப் பாடல்கள் இல்லாவிட்டால் அந்தப் படங்கள் நாற்றக் குப்பையைச் சேர்ந்திருக்கும்...<br /><br />நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15339115549191618772019-05-10T18:51:16.055+05:302019-05-10T18:51:16.055+05:30நெகிழ்வு கீதா ரெங்கன்.நெகிழ்வு கீதா ரெங்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76198996957955404792019-05-10T18:49:19.279+05:302019-05-10T18:49:19.279+05:30 //என் குரல் மற்றும் உரைச்சித்திரம் அவர்களுக்குப் ... //என் குரல் மற்றும் உரைச்சித்திரம் அவர்களுக்குப் பிடித்துப் போக அப்படி மூன்று உரைச்சித்திரம் செய்து அதில் கிடைத்த கேஷை அப்படியே வீட்டில் கொடுத்தேன்//<br /><br />அருமை கீதா. உங்கள் வைராக்கியம் வெற்றி பெற எவ்வளவு உழைத்து இருக்கிறீர்கள்!<br />உங்கள் திறமை வியப்பளிக்கிறது.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48719384307960123042019-05-10T18:47:50.352+05:302019-05-10T18:47:50.352+05:30yes yes yes yes Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5428146068713203522019-05-10T18:47:00.223+05:302019-05-10T18:47:00.223+05:30ஆட்டோ சங்கரோ யாரோ சிவப்பு ரோஜாக்கள் பார்த்துதான் க...ஆட்டோ சங்கரோ யாரோ சிவப்பு ரோஜாக்கள் பார்த்துதான் கொலைகள் செய்ததாய்ச் சொன்ன நினைவு. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3610084082654659332019-05-10T18:46:17.184+05:302019-05-10T18:46:17.184+05:30ஹா... ஹா... ஹா... அவ்வளவு நல்லவரா பிரதாப் படத்த...ஹா... ஹா... ஹா... அவ்வளவு நல்லவரா பிரதாப் படத்தில் வருவதுதான் காரணமோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83527976080156884392019-05-10T18:46:02.181+05:302019-05-10T18:46:02.181+05:30அவ்வ்வ் தெரியாம க்யூரியாசிட்டில பாட்டை பார்த்துட்ட...அவ்வ்வ் தெரியாம க்யூரியாசிட்டில பாட்டை பார்த்துட்டேன் கொஞ்சம் கர்ர்ர் நெல்லைத்தமிழன் ...<br /><br />இப்போ புரியுது எங்க வீட்ல திருவிளையாடல் கந்தன் கருணை அப்புறம் சில பழைய படங்கள் எல்லாத்துக்கும் மேலே ஒன்லி சாமி படங்களும் இராமநாராயணன் படங்களுக்கும் மட்டுமே எங்களை கூட்டிட்டுபோனதன் ரகசியம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47829514867402773112019-05-10T18:45:35.613+05:302019-05-10T18:45:35.613+05:30நன்றி ராஜி.நன்றி ராஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55712782307831984272019-05-10T18:45:22.207+05:302019-05-10T18:45:22.207+05:30வாங்க கமலா அக்கா..
இந்தப்படப்பாடல்கள் கேட்டதில்ல...வாங்க கமலா அக்கா.. <br /><br />இந்தப்படப்பாடல்கள் கேட்டதில்லை என்பது சற்றே ஆச்சர்யம்! கேட்டு ரசித்ததற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84665191790532149712019-05-10T18:44:36.291+05:302019-05-10T18:44:36.291+05:30ஆமாம் வல்லிம்மா.... உண்மைதான். அதனால்தான் இந்தப்...ஆமாம் வல்லிம்மா.... உண்மைதான். அதனால்தான் இந்தப் படம் எனக்கு அப்போது பிடித்திருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1111019416848942922019-05-10T18:40:12.313+05:302019-05-10T18:40:12.313+05:30பூணூலையும் சிலுவையையும் மட்டுமே அந்த படத்தில் தடைய...பூணூலையும் சிலுவையையும் மட்டுமே அந்த படத்தில் தடையாக அதாவது முதிர்ச்சியற்ற பப்பி லவ்வுக்கு எதிரியாக காட்டினார்கள் .அந்த பள்ளி படிக்கும் ஹீரோ ஹீரோயினின் பிள்ளைகளின் இள வயது பேசிக் கல்வி இல்லாம ,வேலையில்லாம உணவில்லாம வாழ வழியில்லாம எப்படி வாழ்வை துவங்குவது இதெல்லாம் கொஞ்சமும் சினிமாக்காரங்க யோசிக்கலை அவர்களின் ஓரே எண்ணம் புரட்சி சிந்தனை .சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கும் வயதுக்கேற்ற மனதிடம் வலிமை எல்லாருக்குமில்லை என்பதை நவீன புர்ச்சியாளர்கள் புரிஞ்சிக்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60143126617671094742019-05-10T18:29:00.968+05:302019-05-10T18:29:00.968+05:30ஹாஹா வல்லிம்மா :)))) ஹாஹா வல்லிம்மா :)))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82048595445317491602019-05-10T18:23:08.283+05:302019-05-10T18:23:08.283+05:30// அதற்குப் பின் தான் இப்படியும் செய்து வாழ்வில் வ...// அதற்குப் பின் தான் இப்படியும் செய்து வாழ்வில் வெற்றி பெறலாம் என்ற நிகழ்வுகள் அதிகரித்தன.<br /><br />உண்மையில் அவர்கள் கண்டது தோல்வியும் //<br /><br />அப்படியே வழிமொழிகிறேன் வல்லிம்மா கருத்தை ..<br /><br />ராஜ பார்வை படம் பார்த்து தேவாலயத்தில் பாதிரியார் மணமகளிடம் இந்த groom மணம் செய்ய விருப்பமா என கேட்கும் சமயம் இல்லைனு சொல்லி திருமணத்தை நிறுத்திய பெண்களும் உண்டு :( <br />ரவுடிகளை /குடிகாரர்களை திருத்துகிறேன் என்று குப்பையில் விழுந்த சம்பவங்களும் சினிமா கொண்டுவந்ததுதானே .அலைபாயவைத்த சினிமா பார்த்து எத்தனை முட்டாள்கள் ரெஜிஸ்டர் பண்ணிட்டு பின்னாடி கயவர்களின் உண்மை சொரூபம் தெரிந்து விடுபடமுடியாம நொந்திருக்காங்க .மே பி அழகான பாடலுக்கு பொருத்தமில்லாததாக இந்த பின்னூட்டம் இருக்கலாம் .மனதில் பட்டது சொல்லிட்டேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80330264087719457602019-05-10T18:17:15.904+05:302019-05-10T18:17:15.904+05:30Angel. hahahahha.Angel. hahahahha. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28293556229577680302019-05-10T18:12:32.159+05:302019-05-10T18:12:32.159+05:30பன்னீர் புஷ்பங்கள் பாடல்கள் எல்லாமே அடிக்கடி கேட்ட...பன்னீர் புஷ்பங்கள் பாடல்கள் எல்லாமே அடிக்கடி கேட்டதுண்டு எல்லாம் ரேடியோ உபயம் . பப்பி லவ் பற்றி எடுக்கப்பட்ட படம் .அந்தக்காலத்தில் அதாவது படம் எடுக்கப்பட்ட கால கட்டத்துக்கும் இப்போதைக்கும் எவ்ளோ வித்யாசம் .<br />இப்போல்லாம் எல்லாரும் தெளிவா இருக்காங்கன்னு தோணுது . <br />இந்த பாட்டு இசை குரல் எல்லாமே சூப்பர் .அப்புறம் சில கேர்ள்ஸ் ஸ்கூல் படிக்கும்போது யங் சுரேஷை விட்டுட்டு பிரதாப் அங்கிளை சைட் அடிச்ச சம்பவமும் நினைவிற்கு வருது :)))))))))))))))))))))))))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32063243693398749742019-05-10T17:57:47.794+05:302019-05-10T17:57:47.794+05:30எனக்கு பிடிச்ச பாட்டு.எனக்கு பிடிச்ச பாட்டு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79885230757200496892019-05-10T17:45:01.723+05:302019-05-10T17:45:01.723+05:30//எல்லாம் பாதுகாப்பான வட்டத்துக்குள் இருக்க மாயையி...//எல்லாம் பாதுகாப்பான வட்டத்துக்குள் இருக்க மாயையில் மயங்கிய விட்டில் பூச்சிகளாக இளந்தலைமுறை மட்டும் இன்னும் கஷ்டத்தில்!..// - துரை செல்வராஜு சார்.... படம் எடுப்பதும், அதன் சப்ஜெக்டும் வியாபாரத்துக்கு மட்டும்தான். மணிரத்னத்தின் சகோதரர் ஜீவெ கொடுத்த கடைசி பேட்டியை பொதிகையில் பார்த்தேன் (அடுத்த வாரத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார்). அவர் சொல்வது, 'படம் பார்க்க வருபவர்களில் 80% இளைஞர்கள் இளைஞிகள். அவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட், திரைக்கதை, சீன் தான் வைக்கமுடியும். நல்ல படம் வேணும், நல்ல தீம் வேணும்னு கேட்கறவங்களெல்லாம் வீட்டில் உட்கார்ந்திருப்பவர்கள். தியேட்டருக்கு வராதவர்கள்' என்ற பொருள்படும்படி சொன்னார்.<br /><br />ஆனா, நீங்க சொல்றதுல அர்த்தம் இருக்கு. எனக்கு அலைகள் ஓய்வதில்லை படத்துல ஞாபகத்துல இருக்கற சீன் 'காதல் ஓவியம் பாடும் காவியம்' பாடல்ல வரும் சீன். ஹாஹா....நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45298817966465223342019-05-10T17:37:42.441+05:302019-05-10T17:37:42.441+05:30எ.பிக்கு வருகை தந்திருக்கும் செம்மங்குடி ஸ்ரீநிவாச...எ.பிக்கு வருகை தந்திருக்கும் செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரையும், எம்.சி. வசந்தகோகிலத்தையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.<br /><br />//பாடல் சுத்ததன்யாசிதான்! // சிம்மேந்திரமத்யமம் ராகம்.//நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16460080589237920972019-05-10T17:35:42.104+05:302019-05-10T17:35:42.104+05:30//சொல்லி இருக்கும் ம வா பாடல்கள் எனக்கும் பிடிக்கு...//சொல்லி இருக்கும் ம வா பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.// -வெள்ளியில் வருமா? (ஐயையோ...இது புதன் கேள்வி இல்லை)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6614622767333429912019-05-10T16:59:32.315+05:302019-05-10T16:59:32.315+05:30வணக்கம் சகோதரரே
இன்றுதான் இந்த பாடல் கேட்கிறேன். ...வணக்கம் சகோதரரே<br /><br />இன்றுதான் இந்த பாடல் கேட்கிறேன். பாடல் இளையராஜா இசையுடன் மலேசியா வாசுதேவனின் குரலில்,நன்றாக உள்ளது. இந்தப்படம் கேள்விபட்டுள்ளேன். ஆனால் பார்த்ததில்லை. இந்தப்பாடலும் கேட்டதில்லை. இப்படம் பற்றிய மற்ற தகவல்களும் அறிந்து கொண்டேன். அலைகள் ஓய்வதில்லை படப் பாடல்கள் கேள்விப்பட்டுள்ளேன். அதிலும் பாடல்கள் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2947375048842088802019-05-10T16:45:43.056+05:302019-05-10T16:45:43.056+05:30ஆனந்தராகம் மிக உத்சாகமான பாடல். உமா ரமணனின் குரலில...ஆனந்தராகம் மிக உத்சாகமான பாடல். உமா ரமணனின் குரலில்<br />உன்னதமாக ஒலிக்கும். <br /><br />யதார்த்தத்தை எடுப்பதாகச் சொல்லி குழியில் தள்ளிய படங்கள் அ.ஓ <br />போன்றவை.<br />அதற்குப் பின் தான் இப்படியும் செய்து வாழ்வில் வெற்றி பெறலாம் என்ற நிகழ்வுகள் அதிகரித்தன.<br /><br />உண்மையில் அவர்கள் கண்டது தோல்வியும் மரணமும்.<br />இளம் மனதுகளை அலைக்கழிக்க வந்த படங்கள்.<br />பன்னீர்ப்பூக்கள் கௌரவமாக எடுக்கப் பட்டிருந்தது.<br />இதமாக முடியும். <br />மிகவும் நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4010368996044851412019-05-10T16:01:45.156+05:302019-05-10T16:01:45.156+05:30ஏன் இவர்களில் பாலசந்தரை விட்டு விட்டீர்கள். ஆரம்பி...ஏன் இவர்களில் பாலசந்தரை விட்டு விட்டீர்கள். ஆரம்பித்து வைத்துத் திரையுலகப் பிதாமகர்னு பெருமையாகப் பட்டம் வாங்கியவர் ஆச்சே! அவர் போட்ட பிள்ளையார் சுழி தான் பின்னர் தரங்கெட்ட திரைப்படங்கள் தொடர்ந்து வரக் காரணம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com