tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1386943366199658003..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: தியான சுகம் .கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56258636470841915712010-08-20T00:08:55.694+05:302010-08-20T00:08:55.694+05:30இதில் என்ன காமெடி என்றால் என் மா.... இல்லை இல்லை ...இதில் என்ன காமெடி என்றால் என் மா.... இல்லை இல்லை என் மனைவியின் அ... இல்லை வேண்டாம்.... ஏதோ ஒரு சொந்தக்காரர் என்று வைத்துக்கொள்ளுங்கள்... பாவம் .. அவருக்கு தியானமே தேவையில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47829512703825349222010-08-19T04:27:30.962+05:302010-08-19T04:27:30.962+05:30இந்தப் பதிவுக்கான யோசனையும் குரு பீடத்தில் தான் வந...இந்தப் பதிவுக்கான யோசனையும் குரு பீடத்தில் தான் வந்தது போல..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74278263912233378502010-08-19T01:20:45.055+05:302010-08-19T01:20:45.055+05:30வாண்டுகள் வராத நேரமா பாத்து தியான மண்டபத்துக்கு போ...வாண்டுகள் வராத நேரமா பாத்து தியான மண்டபத்துக்கு போங்க. இல்லாட்டி உங்க தியானம் தடை பட்டுடும். ஏன்னா சில வாண்டுகள் ருத்ர <br />தாண்டவம் ஆடும்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53047484799002347692010-08-18T12:07:01.669+05:302010-08-18T12:07:01.669+05:30ப்ச். எனக்கெல்லாம் வருஷம் ரெண்டு வாட்டிதான் த்யானம...ப்ச். எனக்கெல்லாம் வருஷம் ரெண்டு வாட்டிதான் த்யானம்:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67861123883382367522010-08-18T11:20:36.481+05:302010-08-18T11:20:36.481+05:30//அவரது ஆசிரமம் சிரமம் இல்லாதது. சுகம் நிறைந்தது./...//அவரது ஆசிரமம் சிரமம் இல்லாதது. சுகம் நிறைந்தது.//<br /><br />ஃபீஸும் ரொம்பக் கம்மிதானுங்களே இல்லியா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7552400772830754282010-08-18T06:20:03.867+05:302010-08-18T06:20:03.867+05:30இங்கு குரு ஒரு வண்டு போல காது கிட்ட ரீங்காரம் செய்...இங்கு குரு ஒரு வண்டு போல காது கிட்ட ரீங்காரம் செய்து கொண்டே இருப்பார். அது போக ஞிஞய் சிசிர் என்றோ ஜிகு ஜிகு ஜிகு சட என்றோ வாத்திய சங்கீதம் ஒரு ஆப்பிரிக்க இசை வடிவு போல வந்து கொண்டே இருக்கும். சில சமயம் தம்புரா சுருதி போல ஒன்று கேட்கும். தடக் தடக் என்று ஒரு தாள ஜாதி இழையும் எங்கேயோ எப்போதோ கேட்பது போல் சள சள வென்று ஆனால் சன்னமான குரலில் ஒரு பேச்சு பேசுவது போல இருக்கும் ஆனால் இருக்காது<br /><br /><br />....... hilarious!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com