tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1402839886549747431..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: தமிழ் சினிமாவின் கதை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84494098756865878992014-05-08T05:20:51.229+05:302014-05-08T05:20:51.229+05:30அப்பாடி எத்தனை தகவல்கள். முடிந்தால் வாங்குகிறேன். ...அப்பாடி எத்தனை தகவல்கள். முடிந்தால் வாங்குகிறேன். ரொம்ப அவசியம் பாருங்க. இருந்தாலும் வம்பு யாரை விட்டது. கண்ணாம்பா நொடிக்க ஏவிஎம் காரணமா.பாவம் நல்ல நடிகையாச்சே. என் எஸ்கே நல்லவர் ,.ஆனாலும் அவர் செழிப்புடன் இருந்து மரணத்தின்போது எம்ஜிஆர் உதவினதாகப் படித்த நினைவு.என்ன ஒரு கலைஞன் அவர்,. மிக நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30155969806184415372014-05-07T15:11:17.389+05:302014-05-07T15:11:17.389+05:30okay, okay, ippo than parkiren. :)okay, okay, ippo than parkiren. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66316415236787064092014-05-07T15:06:35.227+05:302014-05-07T15:06:35.227+05:30கீதா மேடம்... காலையிலேயே திருத்தி விட்டேன் என்று எ...கீதா மேடம்... காலையிலேயே திருத்தி விட்டேன் என்று எழுதி இருக்கிறேனே... பதிவில் சேர்த்திருக்கிறேன் பாருங்க... எப்படியோ விடுபட்டுப் போயிருந்த இரண்டு வரிகளும் அதே பாராவில் இணைத்திருக்கிறேன்!<br /><br />நன்றி கணேஷ். அட! நீங்கள் சொல்லியிருக்கும் விவரம் அந்தப் புத்தகத்தில் கூட இல்லை. பாட்டா..... அந்த வயதில் பாடியதற்கும் இப்போது பாடுவதற்கும் வித்யாசம் இருக்கே! வாசகர் கூடத்தில் ... கூடிய சீக்கிரம் எழுதிடுவோம்!<br /><br />நன்றி R R மேடம்.<br /><br />நன்றி புலவர் ஐயா... பதிவில் விட்டுப் போன இன்னும் சில வரிகளை இங்கு தருகிறேன்! லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வந்ததும் என் எஸ் கே மார்க்கெட் எப்பவும்போல அல்லது இன்னும் நன்றாகவே ஏறியது. ஆனால் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக எம் கே டி பாகவதருக்கு தொடர் தோல்வி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47744228263841226712014-05-07T12:36:40.647+05:302014-05-07T12:36:40.647+05:30பல தகவல்கள்! இதுவரை நான் அறியாத அரிய தொகுப்ப! நன்ற...பல தகவல்கள்! இதுவரை நான் அறியாத அரிய தொகுப்ப! நன்றி! நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-436734308705365852014-05-07T11:06:00.087+05:302014-05-07T11:06:00.087+05:30ஆமாம்... ஏ.வி.எம்.நிறுவனத்தில பல படம் பண்ணின டி.ஆர...ஆமாம்... ஏ.வி.எம்.நிறுவனத்தில பல படம் பண்ணின டி.ஆர்.எம்மை மெய்யப்பச் செட்டியார் அவர்கள் அப்படித்தான் அழைப்பாராம் ஸ்ரீ.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15692235864419438702014-05-07T08:54:31.228+05:302014-05-07T08:54:31.228+05:30@ஶ்ரீராம், பதினோரு வேடங்களில் நடிச்சவர் பெயரை இன்ன...@ஶ்ரீராம், பதினோரு வேடங்களில் நடிச்சவர் பெயரை இன்னும் சொல்லலை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73731272482347594312014-05-07T08:25:01.501+05:302014-05-07T08:25:01.501+05:30சுவாரஸ்யமான தகவல்கள்..!சுவாரஸ்யமான தகவல்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21142425821398938412014-05-07T07:07:56.831+05:302014-05-07T07:07:56.831+05:30அம்பி அங்கிள்? டி ஆர் எம்கு அப்படி ஒரு பெயரா? Gane...அம்பி அங்கிள்? டி ஆர் எம்கு அப்படி ஒரு பெயரா? Ganesh... :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78453058472440136772014-05-07T06:59:25.248+05:302014-05-07T06:59:25.248+05:301) என்னது... ஒருவரே நாடகத்தில் 11 வேடம் போட்டு நடி...1) என்னது... ஒருவரே நாடகத்தில் 11 வேடம் போட்டு நடித்தாரா...? அசுர சாதனை ஐயா..!<br />2) ஒரே மாதிரி கதைகளை படம் ஆக்கறதுங்கறது அந்த நாள்லருந்தே தொடரும் ஒரு விஷயம்ங்கற்து வியப்பு.<br />3) ‘அம்பி’ அங்கிளுக்கு முன்னால பாடினீங்களா? எனக்கு நீங்க பாடிக் காட்டலையே... அடுத்த முறை பாக்கறப்ப பாடிக் காட்டணும்... ஐ மீன் வாயால பாடி!<br />4) புத்தக அறிமுகம் செமத்தியா பண்ற நீங்க எங்க ‘வாசகர் கூடத்துல‘யும் பங்கெடுத்துக்கணும்னு சின்னதா ஒரு விண்ணப்பம் ஐயா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63791131695060948402014-05-07T06:32:22.138+05:302014-05-07T06:32:22.138+05:30ஹிஹிஹி, உங்க பின்னூட்டத்தையும் இப்போத் தான் பார்த்...ஹிஹிஹி, உங்க பின்னூட்டத்தையும் இப்போத் தான் பார்த்தேன். தவறைச் சுட்டிக்காட்டியதுக்கு நன்னி ஹை! <br /><br />அப்போ நல்லாப் பாடுவீங்கனு சொல்லுங்க. இங்கே வந்தா ஒரு கச்சேரி வைச்சுக்கலாம்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13497941351490819012014-05-07T06:31:35.905+05:302014-05-07T06:31:35.905+05:30சாரி, சோழவந்தான் அருகிலுள்ள தென்கரை என்பதற்குத் தி...சாரி, சோழவந்தான் அருகிலுள்ள தென்கரை என்பதற்குத் திருமங்கலம் என எழுதி விட்டேன். இங்கே திருமங்கலம் பத்திப் பேச்சு நடந்து கொண்டிருக்கையில் அதையே எழுதிட்டேன். :))) அவர் இனிஷியலில் உள்ள டிக்கு அர்த்தம் தென்கரை என்பதே. இவரைப்பற்றி கு.ஞானசம்பந்தன் கூடக் குறிப்பிட்டிருப்பார். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47386798694125120132014-05-07T06:28:03.129+05:302014-05-07T06:28:03.129+05:30நன்றி கீதா மேடம்... திருத்தியதோடு இல்லாமல் விட்டுப...<br />நன்றி கீதா மேடம்... திருத்தியதோடு இல்லாமல் விட்டுப் போன வரிகளையும் சேர்த்து விட்டேன்.<br /><br />ருக்மிணி பேபியாக நடித்த காலம் போலும். புத்தகத்தில் அப்படித்தான் போட்டிருப்பதால் நானும் அப்படியே போட்டேன். 'அம்மா' என்று திருத்தி விட்டேன்.<br /><br />டி ஆர் மகாலிங்கத்தின் ஊர் சோழவந்தான்! அவர் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு சாப்பாடு போயிருக்கிறது. அவருக்கு நான் 'தென்றலோடு உடன்பிறந்தாள்' பாடல் பாடிக்காட்டியிருக்கிறேன்! என் தந்தை அவரின் ரசிகர்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8861919380454052692014-05-07T06:20:44.088+05:302014-05-07T06:20:44.088+05:30யாரானும் ஓ.சி. கொடுத்தால் படிக்கிறேன். :)யாரானும் ஓ.சி. கொடுத்தால் படிக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20625117354669962422014-05-07T06:20:26.095+05:302014-05-07T06:20:26.095+05:30தற்செயலாக வந்து பார்த்தேன். இந்தப் பதிவு அப்டேட்ட...தற்செயலாக வந்து பார்த்தேன். இந்தப் பதிவு அப்டேட்டே ஆகலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78911385053136329842014-05-07T06:18:59.504+05:302014-05-07T06:18:59.504+05:30டி.ஆர்.மஹாலிங்கம் தென்கரையைச் சேர்ந்தவர். மதுரைக்...டி.ஆர்.மஹாலிங்கம் தென்கரையைச் சேர்ந்தவர். மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்துக்கு எதிர்க்கரையில்! தூரத்துச் சொந்தம்(அப்பாவுக்கு) எங்க வீட்டுக் கல்யாணங்களில் தவறாமல் அந்தக்காலத்துப் பழைய அம்பாசடர் காரில் குடும்ப சமேதராக ஆஜராவார். அவர் நடித்துப் பிரபலமான கதாநாயகன் பெயரான சுகுமாரன் என்பதைத் தான் அவர் பிள்ளைக்குப் பெயராக வைத்திருந்தார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46497809913887551802014-05-07T06:17:15.597+05:302014-05-07T06:17:15.597+05:30//1935 ஆம் வருடத்தில் 'டம்பாச்சாரி' என்ற ந...//1935 ஆம் வருடத்தில் 'டம்பாச்சாரி' என்ற நாடகத்தில் நாவிதர், தவசிப்பிள்ளை, டாபர் மாமா, எஞ்சினியர், தமிழ்ப்புலவர், கோமுட்டி செட்டியார், ஷேக்மீரா லெப்பை, அமீனா, வக்கீல், அப்பர் சாமிகள், சட்டிப்பரதேசி ஆகிய ஒன்றுக்கொன்று வித்தியாசமான 11 வேஷங்களில் நடிப்பாராம்.//<br /><br />அப்படி நடிச்சவர் யாராக்கும்????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62382317742480202102014-05-07T06:13:06.197+05:302014-05-07T06:13:06.197+05:30ஹிஹி, அதான்முதல்லே கண்ணிலே பட்டது. பதிவை இனிமேத் ...ஹிஹி, அதான்முதல்லே கண்ணிலே பட்டது. பதிவை இனிமேத் தான் வாசிக்கணும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31933933832925920232014-05-07T06:12:40.905+05:302014-05-07T06:12:40.905+05:30முதல்லே இன்னொரு ருக்மிணி குமாரி ருக்மிணினு மாத்துங...முதல்லே இன்னொரு ருக்மிணி குமாரி ருக்மிணினு மாத்துங்க. பேபி ருக்மிணி இல்லை. ஶ்ரீ வள்ளி படத்தில் டி.ஆர்.மஹாலிங்கத்தோட வள்ளியா நடிச்சாங்க அவங்க லக்ஷ்மியோட அம்ம்ம்ம்ம்ம்ம்மா. பாட்டி இல்லை. லக்ஷ்மி பொண்ணு ஐஸ்வர்யாவுக்குத் தான் பாட்டி. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71299593675992675622014-05-06T22:41:08.429+05:302014-05-06T22:41:08.429+05:30என்னது கினிமாவா...? பல தகவல்கள் அறியாத அரிய தொகுப்...என்னது கினிமாவா...? பல தகவல்கள் அறியாத அரிய தொகுப்பு தான்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com