tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1494109922522281010..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வேற ஜாதிப் பையன்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40211390091853107862016-06-29T14:25:11.106+05:302016-06-29T14:25:11.106+05:30 கதை சூப்பர். சந்தோஷமாக முடிவதில் தான் இன்பம். நன்... கதை சூப்பர். சந்தோஷமாக முடிவதில் தான் இன்பம். நன்றாக இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40252987230489312222016-06-27T22:07:41.711+05:302016-06-27T22:07:41.711+05:30Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23440123924456700102016-06-26T11:39:46.043+05:302016-06-26T11:39:46.043+05:30பெண்களைவிட பையன்கள் பெற்றோரிடம் சாதனை படைத்து வ...பெண்களைவிட பையன்கள் பெற்றோரிடம் சாதனை படைத்து விடுகிரார்கள். எல்லாம் ஸரி. பிள்ளைகள் ஒரு பைஸா கூட பெண் தரப்பிலிருந்து சிலவு வைக்காமல், உற்றார் சூழ விவாகம் விதி முறைப்படி. நேஷனல் இண்டிகிரேஷனோ என்னவோ? <br /> அம்மாதிரி உதாரணம் வேண்டுமா? நான் இருக்கிறேன். காதல் கல்யாணம் சிலவுகளில்லாது முடிய வேண்டும். கோடி காட்டி எழுதியிருக்கிறேன். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60588254603652902152016-06-25T13:38:23.498+05:302016-06-25T13:38:23.498+05:30எல்லாம் ப்ளான் பண்ணி பண்ணனும்..... :) என்று வடிவ...எல்லாம் ப்ளான் பண்ணி பண்ணனும்..... :) என்று வடிவேலு மாதிரி அப்பாவுக்கும் பெண்ணுக்கும் தெரிந்திருக்கிறது!<br /><br />மெனுவே சூப்பரா இருக்கு.... மனசால கல்யாணம் பண்ணி வைச்சு, சாப்பாடும் சாப்பிட வேண்டியது தான் பாக்கி!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61298006206926676242016-06-24T10:29:14.798+05:302016-06-24T10:29:14.798+05:30ஓ! அப்பா பெண்ணின் பக்கம் போலும். பேசி வைத்து நாடகம...ஓ! அப்பா பெண்ணின் பக்கம் போலும். பேசி வைத்து நாடகமோ...அது சரி அம்மாவும் ஒன்றும் சொல்லவில்லையே...அப்படினா அம்மாவுக்கு அப்பாவைப் பற்றித் தெரியவில்லை...அப்பாவுக்கு அம்மாவைத் தெரியவில்லையோ...ஹஹஹஹ்...எது எப்படியோ இறுதியில் மாங்கல்யம்/மங்கள்சூத்ர தந்துனானே....<br /><br />கதை அருமை. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74949727460944942632016-06-24T06:25:53.797+05:302016-06-24T06:25:53.797+05:30என்னிக்குமே அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இடையில் உள்...என்னிக்குமே அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இடையில் உள்ள பாசம் மாறவே மாறாது. அப்பாவைச் சரிக்கட்டிட்டு அம்மாவைச் சரிக்கட்ட இப்படி ஒரு ப்ளானா? அனேகமா அப்பாவே போட்டுக் குடுத்த திட்டமாத்தான் இருக்கும். தன்னோட மனைவி எப்படி நினைப்பாள் என்று ஒரு கணவனுக்குத்தானே தெரியும்?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-138715390442565932016-06-23T23:09:17.447+05:302016-06-23T23:09:17.447+05:30பெரிய இடத்து காதல்.. வெட்டு,குத்து, கொலை போன்ற.பிர...பெரிய இடத்து காதல்.. வெட்டு,குத்து, கொலை போன்ற.பிரச்சினை இருக்காது என்றுசொல்கிற கதை..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53319182713917507272016-06-23T23:09:01.233+05:302016-06-23T23:09:01.233+05:30பெரிய இடத்து காதல்.. வெட்டு,குத்து, கொலை போன்ற.பிர...பெரிய இடத்து காதல்.. வெட்டு,குத்து, கொலை போன்ற.பிரச்சினை இருக்காது என்றுசொல்கிற கதை..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39963402292480661322016-06-23T21:51:43.162+05:302016-06-23T21:51:43.162+05:30நம்ம லைப்ல இப்படிலாம் நடக்கமாட்டேன் என்கிறது ? சரி...நம்ம லைப்ல இப்படிலாம் நடக்கமாட்டேன் என்கிறது ? சரி கதையிலாவது படித்துக்கொள்கிறேன் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-773622139381941602016-06-23T17:04:32.335+05:302016-06-23T17:04:32.335+05:30இப்படியும் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது அது சர...இப்படியும் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது அது சரி மங்கள் எப்படி ? சொல்லவே இல்லை.<br />ஒருவேளை தொடருமோ..... ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60104475735021296542016-06-23T16:38:49.958+05:302016-06-23T16:38:49.958+05:30இந்தமாதிரி காதல் கல்யாணங்களின் முதல் வேட்டே மொழிதா...இந்தமாதிரி காதல் கல்யாணங்களின் முதல் வேட்டே மொழிதான் தமிழா மராத்தியா ஆங்கிலமா. பிறக்கும் பிள்ளைகளுக்கு எது தாய் மொழி. மொத்தத்தில் That which can not be cured must be endured சரியா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57060626303502200902016-06-23T15:57:56.392+05:302016-06-23T15:57:56.392+05:30சம்மதம் கொடுத்தால் இவர்கள் கல்யாணம் செய்து வைக்கும...சம்மதம் கொடுத்தால் இவர்கள் கல்யாணம் செய்து வைக்கும் வரை பொறுத்திருப்பார்கள்! மறுத்தால் ஓடிப்போவார்கள்! ஆனால் இதில் அப்பாவுக்கு விஷயம் முதலிலேயே தெரிந்துவிட்டது போலிருக்கிறதே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41322720784953202542016-06-23T14:53:28.841+05:302016-06-23T14:53:28.841+05:30 ஜீவி சார் தன்னுடைய சிலப்பதிகாரக் கதைத் தொடரில்
ச... ஜீவி சார் தன்னுடைய சிலப்பதிகாரக் கதைத் தொடரில் <br />சொல்வது போல, அந்த அந்த நேரத்தில், ஊழ் வினை ஒவ்வொருவரையும் <br />அவர்களையும் அறியாது இழுத்துக்கொண்டே தான் செல்கிறது. //<br /><br />நானும் சூரி சார் சொல்வதை வழிமொழிகிறேன்.<br />அப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது , நம் கையில் ஒன்றும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டே.<br /><br />இந்த கதையில் வரும் அப்பா, அம்மா போல் எல்லாருக்கும் அமைந்தால் நல்லாத்தான் இருக்கும். (இன்றைய குழந்தைகளுக்கு.)<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86180255284285627522016-06-23T14:50:27.313+05:302016-06-23T14:50:27.313+05:30இப்போல்லாம் இப்படித் தான் நடக்கிறது. தமிழ்ப்பெண்ணு...இப்போல்லாம் இப்படித் தான் நடக்கிறது. தமிழ்ப்பெண்ணுக்கு மஹாராஷ்டிர மாப்பிள்ளைன்னா தமிழ்ப்பையன் மஹாராஷ்டிரப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான். பெற்றோரும் ஒத்துக் கொண்டே எல்லாக் கல்யாணங்களும் நடக்கின்றன. மெனு கலந்து கட்டித் தானே இருக்கணும். <br /><br />என்ன? பால் பாயசம் அல்லது பாசந்தி<br /><br />சப்பாத்தி அல்லது பூரி<br /><br />வெங்காயப் பச்சடி <br /><br />ஸ்வீட் பச்சடி<br /><br />உ.கி. கறி<br /><br />அவியல்<br /><br />பூரிக்குத் தொட்டுக்க சனா மசாலா<br /><br />காலிஃப்ளவர் மஞ்சுரியன் <br /><br />உ.கி.வறுவல் அல்லது சே.கி. ஃபிங்கர் சிப்ஸ்<br /><br />அப்பளம்<br /><br />சாம்பார் சாதம் அல்லது வெஜிடபுள் புலவ் (இதிலே ஏதேனும் ஒண்ணு போதும், 2,3 டைப்- சாதங்கள் எல்லாம் வேண்டாம், வீணாகிப் போகும். சாப்பிட முடியாது. ஆகவே கொத்துமல்லி ரைஸ், புதினா, பட்டாணிபுலவ் இதெல்லாம் வேண்டாம்.)<br /><br />வெறும் சாதம் /தக்காளி ரசம்<br /><br />தயிர் சாதம் கறுப்பு திராட்சை, மாதுளை முத்துக்கள் எல்லாம் போட்டு<br /><br />தொட்டுக்க மாங்காய் ஊறுகாய் மற்றும் புளி இஞ்சி<br /><br />கடைசியில் டெசர்ட்டாக குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61766332725883608872016-06-23T09:04:44.044+05:302016-06-23T09:04:44.044+05:30பிறகு வருகிறேன்பிறகு வருகிறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86865629186548294692016-06-23T08:49:32.047+05:302016-06-23T08:49:32.047+05:30மஹாராஷ்டிரா பையன் இல்லாதபடி,
மாசூட்ஸ் , (யூ.எஸ்.ஏ...மஹாராஷ்டிரா பையன் இல்லாதபடி, <br />மாசூட்ஸ் , (யூ.எஸ்.ஏ ) லெந்து வந்தவனாக இருந்தால் ?<br /><br />எப்படியும், ஜீவி சார் தன்னுடைய சிலப்பதிகாரக் கதைத் தொடரில் <br />சொல்வது போல, அந்த அந்த நேரத்தில், ஊழ் வினை ஒவ்வொருவரையும் <br />அவர்களையும் அறியாது இழுத்துக்கொண்டே தான் செல்கிறது. <br /><br />தாய் தந்தை தனக்குரிய கடமைகள் முடிந்துவிட்டதென்ற நிலையில், <br />தனது பெண் முடிவான முதிர்ச்சியான ஒரு நிலை எடுத்து இருப்பின், <br />அதில் விசனப்படுவத்திற்கோ, அது குறித்து அலம்பல் பண்ணுவதற்கோ இடமில்லை. செய்தும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. <br /><br />வேதக் காலம் முதலே காந்தர்வ அடிப்படியில் திருமணங்கள் நடப்பது சாத்தியம் தான். <br /><br />அதெல்லாம் இருக்கட்டும். கல்யாணம் எப்ப ? எங்க?<br />அட்சதை போட நான் வர்றேன். <br />சாப்பாடு என்ன மெனு அப்படிங்கறது கீதா அம்மா தான் தீர்மானம் செய்யணும். <br />அந்த திங்கக் கிழமை சமாச்சாரம் மட்டும் வேண்டாம். <br /><br />நல்லதா பாம்பே மீல்ஸ்.<br /><br />சுபஸ்ய சீக்ரம். அந்த பையன் மனசு மார்றதுக்கு முன்னாடி, மூணு முடிச்சு போடச்சொல்லுங்க..<br /><br />மாங்கல்யம் தந்து நா னே நா...<br /><br />மத்தளம் மத்தளம்..!!<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64196522026804038442016-06-23T07:58:33.061+05:302016-06-23T07:58:33.061+05:30இனிமேல் இதுதான் வழக்கமாக இருக்கும். கல்யாணமும் அவங...இனிமேல் இதுதான் வழக்கமாக இருக்கும். கல்யாணமும் அவங்களே செஞ்சுட்டாங்கன்னா பெத்தவங்களுக்கு செலவு மிச்சம். மேல் நாட்டுப் பழக்க வழக்கங்கள் நல்லதுதானே!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com