tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1504449700765859606..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை :: கீதா சாம்பசிவம் - சீதை - சீதை 16கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6689636492671076472017-08-10T18:46:00.297+05:302017-08-10T18:46:00.297+05:30நெ.த.நான் அனுப்வசாலியெல்லாம் இல்லை. ஆகவே குற்றம், ...நெ.த.நான் அனுப்வசாலியெல்லாம் இல்லை. ஆகவே குற்றம், குறைகளைத் தாராளமாச் சொல்லலாம். சொன்னால் தானே திருத்திக்க முடியும். இப்போதெல்லாம் இணையத்தில் மட்டுமில்லாமல் பரவலாக உள்ள ஓர் பழக்கம் என்னவெனில் சுமாராக இருந்தால் கூட ஏகத்துக்குப் பாராட்டு மழை! அது சமையலோ, விளையாட்டோ, கைவேலையோ, கதையோ, பதிவோ எதுவானாலும் சரி! யாரும் குறைகளைச் சுட்டுவதில்லை. ஓரிருவரிடம் குறைகளைச் சுட்டி விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். அதுக்கப்புறமா இடம் பார்த்துச் சுட்ட ஆரம்பித்தேன். :)<br /><br />நீங்கள் சொன்ன மாதிரிப் பொது வெளியில் கூடக் கணவனைக் கேவலமாக நடத்தும் பெண்களை நானும் பார்த்து வருகிறேன். அவர் சமாதானமாகப்போகாமல் பதிலுக்குப் பேசி இருந்தால் நிலைமை இன்னமும் மோசமாகப்போய் விடுமே! அதனாலேயே அவர் வாய் மூடி இருக்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48043377882528241532017-08-10T18:42:26.588+05:302017-08-10T18:42:26.588+05:30நன்றி, சோழநாட்டில் பௌத்தம்/
ஜீவி சார், ஏற்கெனவே ச...நன்றி, சோழநாட்டில் பௌத்தம்/<br /><br />ஜீவி சார், ஏற்கெனவே சீதாவின் தாய் குழந்தை பிறப்புக்கு அப்புறமா என்ன நடக்கும் என்பதைக் குறித்து சீதாவிடம் கேட்டிருக்கிறதைச் சொல்லி இருக்கேன். ஆகவே முதல் இரவுக்கு இடம் கொடுக்கவில்லை எனச் சொல்ல முடியாது. நான் அவளுடைய அகங்காரமான போக்கைத் தான் சுட்டிக் காட்ட நினைத்தேன். ஆகவே அதற்கே முக்கியத்துவம் கொடுத்தேன். ராமின் குழந்தையைத் தான் சுமக்கிறாள். ஆனால் அது அவளுக்கு அப்போது தெரியாது அல்லவா? மயக்கம் அடைந்ததும் கர்ப்பம் என்றால் சினிமா, சின்னத்திரை மாதிரி இருக்கேனு நினைச்சேன். அதைக் கொஞ்சம் மாத்தி இருக்கலாம்னு இப்போத் தோணுது! :) பட்டால் தானே தெரியும்.<br /><br />ராமுக்கு அவளிடம் காதல் இருந்ததால் தான் கல்யாணத்துக்கே சம்மதித்திருக்கிறான். எப்படியும் தன் வழிக்குக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால் இப்படிப் பட்ட பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை! ஒரு முறை என் சொந்தக்காரப் பெண் ஒருத்தியே (இன்னும் திருமணம் ஆகவில்லை) தன் சிநேகிதி நிறையப் படித்திருப்பதாகவும், ஆனால் இப்போது கணவன், மாமியார் ஆகியோருக்குச் சமைப்பதாகவும் அவள் படிப்பு இதற்குத் தானா என்றும் கேட்டதோடு இல்லாமல் அந்த மாமியாருக்கு எப்படி இவ்வளவு படித்த பெண்ணை வேலை வாங்க மனம் வந்தது என்று கேட்டிருந்தாள். மாமியாரும் ஒரு பெண் தானே! அவங்க வேலை செய்யலாமானு நான் திருப்பிக் கேட்டிருந்தேன். அதோடு படித்தவர்கள் என்றால் அவங்க சமைச்சுச் சாப்பிடக் கூடாதா? அது பெரிய தப்பா என்றும் கேட்டிருந்தேன். இன்னொரு பெண் சமைத்துப் போட்டுச் சாப்பிடுகையில் அந்த இன்னொரு பெண்ணின் உரிமையை நசுக்கி விட்டுத் தானே நம் உரிமையை நிலை நாட்டுகிறோம்! அதை முதலில் புரிஞ்சுக்கணும் இல்லையா?<br /><br />அதோடு சமையல் பண்ணினாலோ, கணவனுக்குச் சமைத்துப் போட்டாலோ பெரிய படிப்புப் படித்தவர்கள் குறைந்து போக மாட்டார்கள். மாறாக இன்னும் பெருமை சேர்க்கும். எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் பெண்மணி அவங்க வீட்டுக்கு நாங்க போனப்போ சமையல்கார மாமி மத்தியானம் லீவுனு சொல்லிட்டு அவங்களே காஃபிபோட்டு எங்களுக்கு டிஃபனும் செய்து கொடுத்தாங்க! ஆணோ, பெண்ணோ சமையல் தெரிஞ்சிருக்கணும்! அதையும் வலியுறுத்தி இருக்கணுமோ? <br /><br />அடுத்து.<br /><br />//கதை எழுதுபவர் சொல்வது போல் அமைக்காமல் எழுதி இருக்கலாம்//<br />உண்மையைச் சொல்லணும்னா இதை எல்லாம் நுட்பமாக நினைத்தோ, கவனித்தோ எழுதவில்லை. ஆகையால் இதை எல்லாம் விட்டுட்டு எழுதி இருக்கணும் என்பது எனக்குப் புரியவில்லை. :) உங்களைப் போன்ற தேர்ந்த எழுத்தாளர்களுக்கு இது வசப்படலாம். நானெல்லாம் அமெச்சூரில் கூடச் சேர்த்தி இல்லை! மற்றபடி கதை நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு விட்டது தான்! குறைச்சிருக்கணும்! சுத்தமா நினைவில் இல்லை! இல்லைனா கொஞ்சம் எடிட் செய்து ஶ்ரீராமுக்கு மறுபடி அனுப்பி இருக்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16761915429645507122017-08-10T10:48:10.863+05:302017-08-10T10:48:10.863+05:30கீதா சாம்பசிவம் மேடம் -
//இப்போ இல்லை 40,50 வருட...கீதா சாம்பசிவம் மேடம் - <br /><br />//இப்போ இல்லை 40,50 வருடங்கள் முன்னரே கணவனையோ, கணவனின் தந்தையையோ வேலை வாங்கிக் கொண்டு உட்கார்ந்து அதிகாரம் செய்வதைப் பார்த்திருக்கேன்! அதில் ஒருவர் சுமார் நாற்பது வருடங்கள் முன்னர் மருமகளின் புடைவை மற்றத் துணிகளைத் தோய்த்து உலர்த்திய பின்னரே சாப்பிடலாம். இதைக் கிட்டே இருந்து பார்த்திருக்கேன் என்பது கொடுமை. //<br /><br />எனக்குக்கீழ் வேலை பார்த்த நல்ல பொசிஷனில் உள்ள 38 வயதுடையவர் (தெலுகுதேசம்) சொன்னது. (அவருடைய மனைவி அழகாக இருப்பார். இவர் சுமார், ஆனால் நல்ல வேலை) அவருடைய மாமனார், இவரது எல்லாத் துணியையும் துவைத்துத் தருகிறேன் என்று செய்வாராம் (ஏனென்றால் மனைவி, பெண் மற்ற எல்லாரது துணி துவைப்பது, போன்ற எல்லா வீட்டுவேலையும் மாமனார்தானாம்). இவருக்குத்தான் அவர், இவரது உள்ளாடையெல்லாம் தோய்த்துத் தருவது சங்கடமாக இருக்குமாம். எங்கள் டிபார்ட்மென்டில் எல்லோரும் இன்னொரு தீவுக்கு ஆபீஸ் சுற்றுலாவாகப் போனோம், இரவு தங்கும்படியாக. அப்போ இவரை எவ்வளவு அந்தப் பெண் ஏவுகிறாள், தெலுங்கில் திட்டுகிறாள், இவர் எவ்வளவு சமாதானமாக (அடிமையாக) போகிறார் என்பதையெல்லாம் காண நேர்ந்தது. ஆனால் இதுமாதிரியான ஆட்கள் மிக மிகச் சிலரே. <br /><br />சில சமயம் கேரக்டர்கள் சரியில்லை என்றால் (கதையாக இருந்த போதும்), கொஞ்சம் படிக்கும்போதே பளார் என்று ஒரு அறை விடத் தோன்றும் (அந்த கேரக்டருக்கு). <br /><br />எழுத முயற்சிக்கிறவங்க, என்ன எழுதினாலும் பாராட்டலாம். ஆனால் உங்களைப் போல அனுபவசாலிகளையும் அப்படியே பாராட்ட எண்ணவில்லை. தவறாக எண்ணாதீர்கள். (கதையை மீண்டும் மீண்டும் படிக்கும்போது அது மெருகேறும். ஆனால் இந்த அவசர உலகில் அதற்கான நேரம் எங்கே.)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49067255569261643802017-08-09T20:36:38.735+05:302017-08-09T20:36:38.735+05:30அச்சச்சோ அபச்சாரம் அபச்சாரம் ... இடைவேளை விட்டு வந...அச்சச்சோ அபச்சாரம் அபச்சாரம் ... இடைவேளை விட்டு வந்த ஒரு சுவீட் 16 பிள்ளையை, ஈப்பூடி ஒரு பப்புளிக்குப் பிளேசில வச்டு ஸ்ரீராம் பேசிப்போட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :) இதைத் தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லயா????... இருங்கோ கறுப்புப் பூனைப் படையோடு வருகிறேன்... அப்போதாவது பயப்புடீனமோ பார்ப்பம் கர்ர்ர்ர்ர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61530739944266366812017-08-09T19:21:03.641+05:302017-08-09T19:21:03.641+05:30இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள் (ஆமாம், இரு...இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள் (ஆமாம், இருக்கிறார்கள் தாம்) என்ற யதார்த்த உண்மையைச் சொல்ல வந்த கதை இது என்றால் முழு வெற்றி உங்களுக்கே! <br /><br />கதை எழுதியவர், சொல்வது போல அமைக்காமல் எழுதியிருக்கலாம். (உ-ம்) (அந்த சம்பவத்தைத்தான் ஆரம்பத்தில் பார்த்தோம் என்பது போல வரும் இடங்கள்) ஆனால் இந்தக் காலத்தில் பெயர் பெற்ற எழுத்தாளர்கள் கூட இப்படித்தான் எழுதுகிறார்கள்.. <br /><br />அவர்கள் தாம் எழுத்தில் கதை எழுதத் தெரியாமல் சொல்வது போல எழுதுகிறார்கள் என்றால் அந்தக் கால எழுதத் தெரிந்தவர்களின் கதைகளைப் படித்தத் தேர்ந்த நீங்கள் அப்படியாக எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?.. சொல்லுங்கள். <br /><br />இப்படி நீண்ட கதை நீங்கள் எழுதி நான் படித்ததில்லை. வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45262479566026060762017-08-09T18:34:45.939+05:302017-08-09T18:34:45.939+05:30Ippadippatta penkalum irukkirkal enra yartha unma...Ippadippatta penkalum irukkirkal enra yartha unmaiai solvantha kathai ithu enral muzhu vetri ungalukky!<br /><br />Kathayai ezhuthiyavar solvathu pola amaikkaamal ezhuthi irukkalam. Anal intha kalaththil peyar pettra ezhuththalarkal kooda ippadithan ezhthugirargal.<br /><br />Ippadi neenda kathai neengal ezhuthi naan padithathillai. Vazhthukkal.<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23361387088697611512017-08-09T18:10:49.283+05:302017-08-09T18:10:49.283+05:30மயக்கத்திற்குக் காரணம் கர்ப்பம் என்று சொன்னது தான்...மயக்கத்திற்குக் காரணம் கர்ப்பம் என்று சொன்னது தான் தடுக்கி விழுந்த இடம். ராமு அவளைப் பொருத்த மட்டில் கணவன் இல்லை. அவளைப் பொருத்த மட்டில் கூடவே இருக்கும் சமையல்காரன் என்ற உறுதியான நினைப்பு தான். முதல் இரவு என்று ஒரு வரியில் சொல்லிப் போனாலும் இடம் கொடுக்கும் அளவுக்கு அவள் மனநிலை இல்லை என்பது தெரிந்து போன விஷயம்.<br /><br />அப்படியே அவள் கர்ப்பம் என்று கொண்டாலும் ராமு தந்த செல்வத்தைத் தானே சுமக்கிறோம் என்ற நிதர்சன உண்மையில் ராமுவின் காதல் மலர்ந்ததாகக் காட்டியிருக்கலாம். கதை சிறப்பாக வேறு பாதையில் திரும்பியிருக்கும்.<br /><br />ராமு படித்தவன், தனக்கு நிகராக வேலைக்குப் போகப்போகிறான், சம்பாதிக்கப் போகிறான் என்ற அடிப்படையில் சீதாவிடம் ஏற்பட்ட மாற்றம் அடிப்படையே ஆட்டம் கண்ட மாதிரி இருக்கிறது.<br /><br />இவள் யார் ராமுவை (போனால் போகிறது என்றானும்) மன்னிப்பதற்கு?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17694866855079602882017-08-09T11:59:01.612+05:302017-08-09T11:59:01.612+05:30http://sivamgss.blogspot.in/2017/08/blog-post_95.h...http://sivamgss.blogspot.in/2017/08/blog-post_95.html<br /><br />இன்றைய பதிவு! விருப்பமுள்ளவர்கள் வந்து வாசித்துக் கருத்திடலாம். நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30442100097226551622017-08-09T09:16:08.979+05:302017-08-09T09:16:08.979+05:30கீதாக்கா எனக்கும் ரமணிச் சந்திரன் கதைகள் பிடிக்காத...கீதாக்கா எனக்கும் ரமணிச் சந்திரன் கதைகள் பிடிக்காது! அது நாங்கள் கல்லூரிக் காலத்தில் தோழிகளுக்குள் விவாதம் வரும் அதற்காக அவரது கதைகளை வாசித்தது விவாதத்திற்காக....அதுவும் மில்ஸ் அண்ட் பூன்ஸ் கதைகளையும் கம்பேர் பண்ணி விவாதம் பண்ணுவதற்காக...அதன் பின் எல்லாம் வாசித்ததே இல்லை. அவரது கதைகள் என்றில்லை பலரது கதைகளையும் அதன் பின் வாசித்ததில்லை. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13515909436916586562017-08-09T07:52:13.586+05:302017-08-09T07:52:13.586+05:30நடையினை ரசித்தேன்.நடையினை ரசித்தேன்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1285545528647764082017-08-09T07:13:44.864+05:302017-08-09T07:13:44.864+05:30இதையும் ஒரு கதைனு ஏற்றுக் கொண்ட என் இனிய நண்பர்களு...இதையும் ஒரு கதைனு ஏற்றுக் கொண்ட என் இனிய நண்பர்களுக்கு நன்றி. இதை நான் எழுதி அனுப்பினதுமே சினிமாக் கதை மாதிரி அதுவும் தமிழ் சினிமாக் கதை மாதிரி இருக்குனு தம்பி ஶ்ரீராம் சொல்லிட்டார்!ஆனால் முதலில் அனுப்பின கதை கொஞ்சம் தீவிரமான கதைக்கரு! அதை அனுப்பிட்டேன். ஆனால் வெளியிட வேண்டாம்னு சொல்லிட்டேன். அதே மாதிரி திரைப்படம் ஒண்ணு தமிழில் வந்திருக்கு! அப்புறமா யோசிச்சு இதை எழுதினேன். எல்லோருமே ராம் அல்லவோ சீதையை மன்னிக்கணும்னு கேட்டிருப்பதற்கு நானும் உடன்படுகிறேன். ஆனால் சீதா தானே கோபக்காரி! சுலபத்தில் விட்டுக் கொடுக்காதவளும் கூட. கதைப்படி ராம் இணக்கமான மனோபாவம் கொண்டவன். கோபம்,தாபம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சீதாவிடம் எப்போதும் போல் அன்புடன் நடந்து கொள்கிறான். அதைப் பார்க்கும் சீதாவுக்குத் தன் மேலேயே கோபம் வந்தாலும், தன்னை இப்படி எல்லாம் நடக்கும்படி செய்த தன் பெற்றோர், மற்றும் தன்னை இத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருந்த ராம் ஆகியோர் மேலும் கோபம் வருகிறது. அந்தக் கோபத்தைத் தான் அவள் அடக்கிக் கொண்டு ராமை மன்னிக்கிறாள். அதோடு கதையின் முடிவில் சீதை தானே ராமனை மன்னிக்க வேண்டும்! இதைக் குறித்து ஒரு தீவிரமான சிந்தனைப் பதிவும் எழுதி வைச்சிருக்கேன். அநேகமா இன்னிக்கு வெளியிடலாம். அனைவருக்கும் மீண்டும் நன்றி. என்னையும் பாராட்டியதற்கும் ஊக்கம் கொடுத்ததற்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49042944298167221982017-08-09T07:08:38.534+05:302017-08-09T07:08:38.534+05:30விஜய்= எப்போதும் போல்
ஏகாந்தன்= ஏற்கெனவே பல வீடுக...<br />விஜய்= எப்போதும் போல்<br /><br />ஏகாந்தன்= ஏற்கெனவே பல வீடுகளில் இப்போதெல்லாம் கணவன் தான் சமையல்! :) ஒரு முறை தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. ஒரு குழந்தை தன் வீட்டில் அப்பா தான் சமைப்பார் என்று சொல்லியது! அந்தக் குழந்தையின் அம்மாவிடம் கேட்டப்போ தனக்குச் சமைக்கத் தெரியாது என்றும் சமைக்கப் பிடிக்காது என்றும் சொன்னார். ஆகவே இப்போதைய ஆண்களின் தகுதியில் சமையல் தெரிந்திருக்கணும்; குறைந்த பட்சமாக ஒரு வேளைப் பொறுப்பையானும் கணவன் எடுத்துக்கணும்னு எதிர்பார்க்கும் பெண்களே அதிகம். <br /><br />கோமதி அரசு= முத்திரைக்கதை எல்லாம் இல்லை. இரண்டு முடிவுகள் எழுதி இருந்தேன். இது கொஞ்சம் பரவாயில்லை ரகம். மற்றபடி நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தே இதைத் தேர்ந்தெடுத்தேன். பெண்ணை விடப் பெண்ணின் பெற்றோரின் எதிர்பார்ப்பு இப்போதெல்லாம் அதிகம். :) யூகம் செய்யும்படித் தானே கொடுத்திருக்கேன். வாசகர்களின் திறமை அறிந்த ஒன்றே!<br /><br />காமாட்சி அம்மா= உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அன்பினால் அளவு கடந்து பாராட்டுகிறீர்கள் என்றாலும் அதுவும் எனக்குத் தேவையாகவே இருக்கிறது! தாய்மை எல்லாப் பெண்களையும் ஓரளவுக்காவது மாற்றும் என்னும் எதிர்பார்ப்பிலே தான் இந்தக் கதை! மாறாத பெண்களையும் பார்த்தாச்சு. :(<br /><br />ராஜி= நன்றி! பிடிவாதமாக இருந்தவளையும் மனம் மாற வைத்த ராமுக்கு அல்லவோ நன்றி சொல்லணும். <br /><br />பகவான் ஜி= சீதாவைத் திருமணம் செய்து கொண்டது ராமுக்கு ஒரு சவால்! சீதா மனம் மாறலாம் என்பதும் ஓர் எதிர்பார்ப்பே! கடைசி வரையில் மனமே மாறவில்லை எனில்? அப்படியும் ஓர் முடிவை யோசிச்சிருந்தேன். சுபமாகவே இருக்கட்டும்னு இதையே கொடுத்துட்டேன். <br /><br />ஜிஎம்பி சார்= கணவன், மனைவிக்குள்ளே மன்னிப்பெல்லாம் அநாவசியம் என்னைப் பொறுத்தவரை அது தேவை இல்லை. என்றாலும் ஶ்ரீராம் கொடுத்த வாக்கியத்துக்காக அதைச் சேர்த்தேன். <br /><br />வெங்கட் நாகராஜ்= தேடவே வேண்டாம்! பலரும் இப்போது இப்படித் தான் இருக்கின்றனர். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அநுசரணையாகவே நடந்து கொள்கின்றனர். :)<br /><br />வாங்க ரஞ்சனி= கிட்டத்தட்ட "அறிவாளி" மாதிரித் தான்! அந்தக் காலத்திலேயே இருக்கும்போது இந்தக் காலத்தில் இருப்பதில் ஆச்சரியம் என்ன? கதை நீளம் என்பது தெரியும். ஶ்ரீராமிடம் திருத்தி அனுப்பறேன் என்று தான் சொல்லி இருந்தேன். அப்புறமா எனக்கு மறந்தே போச்சு! வாரா வாரம் சீதை ராமனை மன்னித்த கதைகளைப் படிக்கையில் கூட நினைவில் வரலை! வேலைகளின் அழுத்தம்! <br /><br />கடைசிப் பாராக்களைச் சொல்லாமல் விட்டிருந்தால் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்னும் உங்கள் கருத்தை ஏற்கிறேன். தத்தித் தத்தித் தானே நடந்து பழக வேண்டும். சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை! மற்றபடி உங்களுடையதும், நெல்லையுடையதும் தான் ஒளிவு, மறைவில்லா விமரிசனம் என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன்.<br /><br />ஆஷாபோஸ்லே அதிரா= அதிரடியா வந்து கலக்கிட்டீங்க. வந்ததுக்கும் ரஜினி படம் பார்த்த ஃபீலிங்னு சொன்னதுக்கும் நன்னியோ நன்னி! ஹிஹிஹி, தமிழ் சினிமால்லாம் இப்படித் தான் இருக்கு! :) கதை நீளம்னு எனக்கே தெரிஞ்சது. ஆனால் குறைச்சுத் திருத்தி எழுத மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்! <br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3125894541044932712017-08-09T06:48:03.176+05:302017-08-09T06:48:03.176+05:30வல்லி சிம்ஹன் = எங்கும், எதிலும், யாரிடமும் குறையே...வல்லி சிம்ஹன் = எங்கும், எதிலும், யாரிடமும் குறையே சொல்லத் தெரியாதவர்! ஆகவே அவர் பாராட்டு புதுசு இல்லை. :)<br /><br />கில்லர்ஜி= கில்லர்ஜி சொல்லி இருப்பது தான் பெரும்பான்மைக் குடும்பங்களில் நடப்பது! ஆனால்........... எல்லாப் பெண்களும் உணர்கின்றனரா என்பதே கேள்விக்குறி!<br /><br />கரந்தை ஜெயக்குமார்= எப்போவும் போல்<br /><br />துரை.செல்வராஜு= வாழ்த்தி இருக்கார். எதிர்பார்த்தது தான்!<br /><br />நெ.த.= கிண்டலை எதிர்பார்த்திருந்தேன். சரியான விமரிசனம் என்றாலும் காதுல பூ எனச் சொல்லி இருப்பதைக் கண்டு சிப்பு சிப்பா வருது. ஏனெனில் பெரும்பாலான பெண்கள் இப்போ இல்லை 40,50 வருடங்கள் முன்னரே கணவனையோ, கணவனின் தந்தையையோ வேலை வாங்கிக் கொண்டு உட்கார்ந்து அதிகாரம் செய்வதைப் பார்த்திருக்கேன்! அதில் ஒருவர் சுமார் நாற்பது வருடங்கள் முன்னர் மருமகளின் புடைவை மற்றத் துணிகளைத் தோய்த்து உலர்த்திய பின்னரே சாப்பிடலாம். இதைக் கிட்டே இருந்து பார்த்திருக்கேன் என்பது கொடுமை. <br /><br />மற்றபடி உங்கள் விமரிசனம் என்னைப் பொறுத்தவரை ஓகே! நாளைப் புதிரெல்லாம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு ம.ம. இருக்குனு நினைக்கும் ஒரே ஆள் நீங்க தான்! :))<br /><br />மிகிமா= கிட்டத்தட்ட ஃபான்டசி மாதிரித் தெரிந்தாலும் உண்மையில் இது கொஞ்சம் கடுமையாகவே பெண்களிடம் காணப்படுகிறது. நான் இதை ஓர் நகைச்சுவைக் கதையாகவே எழுத நினைத்தேன். ஆனால் என்னையும் அறியாமல் இப்படி வந்து விட்டது. ஶ்ரீராமிடம் இதைப் போட வேண்டாம், வேறே அனுப்பறேன்னு சொல்லி இருந்தேன். ஹிஹிஹி, ஏற்கெனவே அப்படி ஒரு கதையை அனுப்பிட்டுப் போட வேண்டாம்னு சொல்லித் தான் இதை அனுப்பிச்சு வைச்சேன். இதையும் போடவேண்டாமானு ஶ்ரீராம் கடுப்பாகி இருப்பார். ஆனால் பாருங்க, உங்க எல்லோருடைய நல்லவேளையா எனக்கு அப்புறமா இருந்த வேலைத் தொந்திரவிலே இதை மறந்தே விட்டேன். பிழைச்சீங்க! <br /><br />சேட்டைக்காரர்= உங்களுக்கு என்னைப் பத்தி நன்றாகத் தெரியும். ஆகவே உங்கள் பாராட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.<br /><br />அப்பாதுரை= அதென்னமோ அப்பாதுரைக்கு என்னிடம் ஏதோ திறமை இருக்கிறதாத் தோணுது! ஹிஹிஹி, நல்லது தானே! அப்படியே இருக்கட்டும்! ரொமான்டிக்காவும் எழுதி இருக்கலாம். எங்கேயோ ஆரம்பிச்சது எங்கேயோ போயிடுச்சு! நீங்கல்லாம் அசாதாரணமா எழுதறதைப் பார்த்துப் பார்த்து பிரமிச்சுப் போறது ஒண்ணு தான் எனக்குத் தெரிந்தது!<br /><br />தில்லையகத்து துளசிதரன்/கீதா இருவருடைய பாராட்டுக்களையும் ஏற்றுக் கொள்கிறேன். <br /><br />கீதா= "அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் என்ற வரியை " இதை எழுதும்போது நான் நினைத்தது வேறே! ஆனால் நீங்க புரிஞ்சுண்ட மாதிரியும் தோணும்னு இப்பத் தான் நானும் கவனிச்சேன். ஹிஹிஹி, ரமணி சந்திரன் எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்! :) அவர் கதைகளில் அதிகம் கற்பனை, ஓவரான அன்பு, பாசம், நடக்க முடியாத விஷயங்கள் எல்லாமும் இருக்கும். என்றாலும் அவருக்கும் தனி ரசிகர்கள் இருக்கிறார்களே! <br /><br />ரா.ல.= சரியாகப் புரிந்து கொண்டதுக்கு நன்றி. இப்படி ஓரிரு இடங்களில் பார்க்க நேர்ந்ததே இந்தக் கருவைத் தேர்ந்தெடுத்தேன். முதலில் ரஞ்சனி எழுதி இருக்கிறாப்போல் எதுக்கெடுத்தாலும் விவாக ரத்து என்னும் கருவைத் தான் நினைச்சேன். அப்புறமா இதுவும் இன்றைய பல குடும்பங்களில் நடக்கும் விஷயம். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் பிறந்தும் குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகும் எனக்குத் தெரிந்த ஓர் பெண் சாப்பாடு வெளியில் தான் வாங்குகிறாள். வீட்டில் சமைப்பதில்லை. இப்படியும் நடக்கிறது. யார் வந்தாலும் அந்தச் சாப்பாடுதான்! <br /><br />டிடி= நன்றி டிடி.<br /><br />அசோகன் குப்புசாமி= நன்றி<br /><br />புலவர் ராமானுசம்= நன்றி<br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50339105652914467592017-08-09T06:12:31.162+05:302017-08-09T06:12:31.162+05:30அதிரா...... நீண்ட இடைவெளி காரணமாக மறந்து விட்டதோ...அதிரா...... நீண்ட இடைவெளி காரணமாக மறந்து விட்டதோ!!!!! ஒரு பக்கக் கதை என்று நான் எப்போ சொன்னேன்? முன்னாலேயே விளக்கமும் கொடுத்த நினைவு..!! அப்படி ரூல் இருந்தால் கீதா ரெங்கன், செல்லப்பா ஸார் கதை எல்லாம் எப்படி இரண்டு மூன்று வாரங்கள் வந்திருக்கும்! .க்ர்ர்ர்ர்ர்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47620001941901086132017-08-09T01:51:34.663+05:302017-08-09T01:51:34.663+05:30எனக்கொரு டவுட்டூஊஊஊஊஊ... ஸ்ரீராம் இப்போ றூல்ஸ் ஐ எ...எனக்கொரு டவுட்டூஊஊஊஊஊ... ஸ்ரீராம் இப்போ றூல்ஸ் ஐ எல்லாம் லூஸ் பண்ணி விட்டிட்டாரோ? இது ஒரு பக்கக் கதை எனத்தானே ஆரம்பித்தார்... அதனால கோபு அண்ணனே கஸ்டப்பட்டுக் குட்டிக் கதை எழுதினாரே... இப்போ வர வர மிக பெருத்துக்கொண்டே போகுதே.... சரி அது போகட்டும்...<br />நான் இன்னும் கொம்பியூட்டர் பக்கம் போகவில்லை அதனாலேயே அனத்தும் மொபைலில் செய்ய முடியல்ல:(முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25950314998908227232017-08-09T01:46:58.427+05:302017-08-09T01:46:58.427+05:30எச்சூச்ச்மீஈஈஈ தாமதமான வருகைக்கு முதலில் மன்னிச்சு...எச்சூச்ச்மீஈஈஈ தாமதமான வருகைக்கு முதலில் மன்னிச்சுக்கோங்ங்ங்:).<br /><br />ஏதோ ஒரு ரஜினி படம் பார்த்த பீலிங்காக இருக்கு... <br />கீதாக்கா கதையை நன்றாகவே எழுதியிருக்கிறீங்க ஆனா இதில் வரும் சீதை மட்டும் என் கையில அகப்பட்டாவோ அவ்ளோதான்ன்ன்ன்... ரொம்ப ரொம்ப ஓவர் பெண்:). இதில அவ வேற ராமை மன்னிக்கிறாவாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ராமுக்கும் அடிக்க ஆட்களில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27784082269421065492017-08-08T22:48:13.367+05:302017-08-08T22:48:13.367+05:30கீதா, இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு உங்களுக்கு...கீதா, இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு உங்களுக்குப் பிடிக்காத ஜிவாஜி மற்றும் பானுமதி நடித்த அறிவாளி திரைப்படம் நினைவிற்கு வந்தது. நானும் நெல்லைத் தமிழன் கட்சி.:))<br /><br />கடைசி நான்கு ஐந்து பாராக்கள் கொஞ்சம் ஜவ்வு போல ஆகிவிட்டது. அவற்றையெல்லாம் வாசகர்களின் யூகத்திற்கு விட்டிருக்கலாம். இன்னும் ஒரு தடவை படித்துப் பார்த்துவிட்டு 'ட்ரிம்' செய்திருக்கலாம் கதையை என்று தோன்றியது. <br /><br />யார் எழுதிய கதை என்று உங்கள் பெயரைப் போடாமல் விட்டிருந்தால் கூட கண்டுபிடித்து விடும் அளவிற்கு உங்களின் முத்திரையைப் பதித்திருப்பதற்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். <br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57779978228407419522017-08-08T22:14:57.697+05:302017-08-08T22:14:57.697+05:30வித்தியாசமான சிந்தனை.
இப்படி ஒரு ஆள் எங்கே இருக...வித்தியாசமான சிந்தனை. <br /><br />இப்படி ஒரு ஆள் எங்கே இருக்கிறார் என்று சிலர் தேடலாம்!<br /><br />த.ம. 15-ஆம் வாக்கு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12728600410698657912017-08-08T19:11:27.961+05:302017-08-08T19:11:27.961+05:30கதாசிரியையின் கருத்துக்களை முழுவதும் பிரதிபலிக்கு...கதாசிரியையின் கருத்துக்களை முழுவதும் பிரதிபலிக்கும் கதை ராமன் அல்லவா சீதயை மன்னித்து இருக்கவேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60490826084746577372017-08-08T18:57:22.038+05:302017-08-08T18:57:22.038+05:30சீதாவை கட்டிக்க முன் வந்ததே, ராமன் சீதையை மன்னித்த...சீதாவை கட்டிக்க முன் வந்ததே, ராமன் சீதையை மன்னித்த மாதிரிதானே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65590606197760192382017-08-08T18:40:14.370+05:302017-08-08T18:40:14.370+05:30பிடிவாதக்காரி
கதை அருமை
வாழ்த்துகள் கீதாக்காபிடிவாதக்காரி<br /><br />கதை அருமை<br />வாழ்த்துகள் கீதாக்காராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16853128464206204542017-08-08T13:46:27.545+05:302017-08-08T13:46:27.545+05:30தான்பிடித்த முலுக்கு மூன்றுகால்தான், நல்ல பிடிவாதக...தான்பிடித்த முலுக்கு மூன்றுகால்தான், நல்ல பிடிவாதக்காரி இதுபோன்றதகுதிகளுள்ள சீதா தாய்மை என்ற ஒன்றினால் முழுதும் மாறி சீதாராம் ஆகிவிடுகிறாள்..காலத்திற்கேற்ற சீதாராம். கதையாசிரியை மிகவும் கெட்டிக்காரி. திரும்பத் திரும்ப கீதா சாம்பசிவம் பற்றி இதே எண்ணம்.அருமை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64358622740819550072017-08-08T13:22:37.178+05:302017-08-08T13:22:37.178+05:30இதை படித்தவுடன், ராமின் பெற்றோரும், சீதையின் பெற்ற...இதை படித்தவுடன், ராமின் பெற்றோரும், சீதையின் பெற்றோரும், ராமும் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். என்பது தெரிந்து விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29576555188615468862017-08-08T13:15:47.331+05:302017-08-08T13:15:47.331+05:30/ஆனால் ராமின் பெற்றோர் இதைக் கண்டெல்லாம் கலங்கியதா.../ஆனால் ராமின் பெற்றோர் இதைக் கண்டெல்லாம் கலங்கியதாகத் தெரியவில்லை. ஆனாலும் வசந்தியும் ராமநாதனும் ராமின் பெற்றோருடன் மனம் விட்டுப் பேசினார்கள். அதன் பின்னரே இருவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.<br />//<br /><br />சீதாவுக்குத் தன்னிடம் ராம் ஏதோ மறைத்திருக்கிறான் அல்லது இன்னமும் மறைக்கிறான் என்பது புரிந்தது.//<br /><br /> இதை படித்தவுடன், ராமின் பெற்றோரும், சீதையின் பெற்றோரும், ராமும் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள்.<br /><br /> சீதையின் போகிற போக்கில் போய் சீதையை வழிக்கு கொண்டு வந்து விட்டார்கள்.<br />கதை அருமை.<br /><br />முத்திரை கதை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36077451979313658732017-08-08T13:01:32.334+05:302017-08-08T13:01:32.334+05:30இந்தக் கதையைப் படித்தால், இங்கிலீஷ் பேசத்தெரிந்த q...இந்தக் கதையைப் படித்தால், இங்கிலீஷ் பேசத்தெரிந்த qualified அம்மாஞ்சிகளைத் தேட ஆரம்பித்துவிடுவார்களே நமது யுவதிகள் !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.com