tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1562618402694415198..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : தத்துப்பிள்ளை இவனைக் கண்டேன்.. தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger99125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71177133108512279212019-07-06T12:25:48.076+05:302019-07-06T12:25:48.076+05:30நன்றி K. Aநன்றி K. Aஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13114633065553525512019-07-05T20:14:53.250+05:302019-07-05T20:14:53.250+05:30பாராட்டுக்குரியது வாழ்த்துகள் பாராட்டுக்குரியது வாழ்த்துகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55037580122095016532019-07-05T20:09:22.173+05:302019-07-05T20:09:22.173+05:30நன்றி அனு.நன்றி அனு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59452429634570723082019-07-05T19:19:56.822+05:302019-07-05T19:19:56.822+05:30ஸ்ரீராம் தோல்வி நிலையென பாடல் மத்தியமாவதி பேஸ் தான...ஸ்ரீராம் தோல்வி நிலையென பாடல் மத்தியமாவதி பேஸ் தான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91831304126288390232019-07-05T19:01:14.989+05:302019-07-05T19:01:14.989+05:30ஓஹோ... கேட்டிருக்கிறேன். என்னை அந்தப் பாடல் கவர...ஓஹோ... கேட்டிருக்கிறேன். என்னை அந்தப் பாடல் கவரவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74314243899211245332019-07-05T18:58:24.533+05:302019-07-05T18:58:24.533+05:30நன்றி ஜி எம் பி ஸார்.நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8463961599858091872019-07-05T18:57:48.972+05:302019-07-05T18:57:48.972+05:30இரண்டு படங்களும் பாடல்களும் மிகவும் பிடித்தவை ..
...இரண்டு படங்களும் பாடல்களும் மிகவும் பிடித்தவை ..<br /><br />இரண்டும் மிக சிறிய வயதில் பார்த்தது ..மேலும் ஊமை விழிகள் படம் பயந்து பயந்து கண்ணை மூடி பார்த்த படம் ...<br /><br />பானுக்காவிற்கு எனது வாழ்த்துக்களும்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70950558467456087032019-07-05T18:54:23.208+05:302019-07-05T18:54:23.208+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34205272121252831902019-07-05T18:18:07.591+05:302019-07-05T18:18:07.591+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86506274399034548802019-07-05T17:49:26.357+05:302019-07-05T17:49:26.357+05:30gaadi bulaa rahi hain. cheetti bajaa rahi he. love...gaadi bulaa rahi hain. cheetti bajaa rahi he. lovely song. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44221236152358283592019-07-05T17:47:53.538+05:302019-07-05T17:47:53.538+05:30வாழ்க வளமுடன் பானு மா.வாழ்க வளமுடன் பானு மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43914005732767688152019-07-05T16:52:52.176+05:302019-07-05T16:52:52.176+05:30அருண் பாண்டியன் படமென்றதும் நினைவுக்கு வருவது தோ...அருண் பாண்டியன் படமென்றதும் நினைவுக்கு வருவது தோல்வி நிலையென நினைத்தால் என்னும் பாடல்தான் சிசுவெஷன் பாட்டு எல்லாம் நன்றாக இருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91905816843458001412019-07-05T15:32:54.862+05:302019-07-05T15:32:54.862+05:30அனைவருக்கும் வணக்கம்.
உடல்நலம் இப்போது பரவாயில்ல...அனைவருக்கும் வணக்கம். <br /><br />உடல்நலம் இப்போது பரவாயில்லை. அன்புடன் அக்கறையாக அனைவரும் விசாரித்தமைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />ஆம் பாடல்கள் சரியாக இப்போதுதான் கேட்கிறேன். கேட்டேன். 2வது பாடல் சற்று கேட்ட மாதிரி இருந்தது. ஆனால் அவ்வளவாக நினைவில்லை. அப்போது இந்த படங்கள் எவையுமே பார்த்ததில்லை. தியேட்டருக்கு போய் படம் பார்த்ததென்பது நிறைய கம்மி. தொலைக்காட்சியில்தான் படங்கள் ஒரளவு பார்த்துள்ளேன். இப்போது வரும் படங்கள் அதுவுமில்லாமல் போய் விட்டது. முதல் படம் மட்டும் கேள்வி பட்டிருக்கிறேன். சினேகா,(சித்ரா) பாடும் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற தன்னம்பிக்கை பாடல் அடிக்கடி கேட்டு மனப்பாடம்.<br /><br />காலையிலேயே நேற்றைய பதிவும் படித்து விட்டேன்.அதற்கும் கருத்து கூறுவதற்குள் கொஞ்சம் சமையல் வேலைகள் வந்து விட்டது. மிகவும் நன்றாகவும், வெகு சுவாரஸ்யமாகவும் இருந்தது. அயோத்தி பயணம் பற்றி, சரயு நதியின் படங்கள் என மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறீர்கள். படங்களை பார்க்கும் போது அவ்விடங்களுக்கு சென்றுவர ஆசை வருகிறது. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63497186780342157712019-07-05T14:17:44.501+05:302019-07-05T14:17:44.501+05:30//'தோல்வி நிலையென நினைத்தால்..' பாடல் முதல...//'தோல்வி நிலையென நினைத்தால்..' பாடல் முதலில் மெட்டை தேர்வு செய்து கொண்டு அதற்கேற்பவான வார்த்தைகளை இட்டு நிரப்பிய பாடல் என்று நன்றாகத் தெரிகிறது.//<br />சினிமாப் பாடல்கள் பெரும்பாலும் மெட்டுக்கு எழுதப்படுபவைதான். சமீபத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் பாரதிதாசனின் 'அவளும் நானும்..' பாடலுக்கு மிக அழகாக இசையமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15455158960249606782019-07-05T14:16:49.526+05:302019-07-05T14:16:49.526+05:30இனிய வாழ்துகள் பானுமதி வெங்கடேஸ்வரன்.இனிய வாழ்துகள் பானுமதி வெங்கடேஸ்வரன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48811366343528429612019-07-05T14:09:34.980+05:302019-07-05T14:09:34.980+05:30நன்றி துரை சார். நன்றி துரை சார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1665366858581182052019-07-05T14:08:06.817+05:302019-07-05T14:08:06.817+05:30பிலிம் இன்ஸ்டிட்டிடியூட் மாணவர்கள் எடுத்த படம். சி...பிலிம் இன்ஸ்டிட்டிடியூட் மாணவர்கள் எடுத்த படம். சிறு விளக்காய் தோன்றி பிரம்மாண்டமாய் கார்கள் அணிவகுப்பு என்றெல்லாம் பேசிய ஞாபகம். சந்திரலேகா வேற லெவல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72089660031860825532019-07-05T14:07:27.388+05:302019-07-05T14:07:27.388+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78741526783475541552019-07-05T14:06:08.537+05:302019-07-05T14:06:08.537+05:30ஆமாம் நெல்லை. நீங்கள் சொல்வது சரிதான். மீட்டருக்...ஆமாம் நெல்லை. நீங்கள் சொல்வது சரிதான். மீட்டருக்கா, மேட்டருக்காதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16580318060043364542019-07-05T14:05:53.988+05:302019-07-05T14:05:53.988+05:30நன்றி டி.டி.நன்றி டி.டி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59445693662347453862019-07-05T14:05:14.938+05:302019-07-05T14:05:14.938+05:30வாங்க துரை ஸார்... இன்னும் காணோமேன்னு கேட்க நினைத...வாங்க துரை ஸார்... இன்னும் காணோமேன்னு கேட்க நினைத்தேன். அதற்குள் ஒரு அவசர வேலை. முடித்து வருவதற்குள் வந்து விட்டீர்கள். நீங்கள் வந்தால் இன்னும் சில சுவாரஸ்யமான மேலதிகத் தகவல்கள் கிடைக்குமேயென்று...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38378360374791231072019-07-05T14:04:38.821+05:302019-07-05T14:04:38.821+05:30நன்றி கமலா. உடல் நலம் எப்படி இருக்கிறது?நன்றி கமலா. உடல் நலம் எப்படி இருக்கிறது?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51583177668763705132019-07-05T14:03:47.214+05:302019-07-05T14:03:47.214+05:30வாங்க கிருஷ் ஸார்... துவந்த யுத்தம் நடந்தாலும் ஆ...வாங்க கிருஷ் ஸார்... துவந்த யுத்தம் நடந்தாலும் ஆரோக்கியமான நட்பு அவர்களிருவருக்கும் இடையே... இல்லையா?<br /><br />சரி ஸார்... பாட்டு(கள்) எப்படி? கேட்டிருக்கிறீர்களா? இப்போது கேட்டீர்களா?!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55555607633177779402019-07-05T14:02:37.289+05:302019-07-05T14:02:37.289+05:30ஊமை விழிகள் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை படம்...ஊமை விழிகள் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை படம். டெக்னிகள் சிறப்புக்காக பேசப்பட்ட படம். பிரும்மாண்ட தயாரிப்புக்கு முன்னோடி ஆபாவாணன்.(எஸ்.எஸ்.வாசனை எப்படி மறந்தீர்கள் என்று யாரோ கேட்கிறார்கள் போலிருக்கிறதே?) Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6544313864772817042019-07-05T14:01:49.071+05:302019-07-05T14:01:49.071+05:30//மெட்டுக்கா? துட்டுக்கா?"!!!//- இல்லை ஸ்ரீரா...//மெட்டுக்கா? துட்டுக்கா?"!!!//- இல்லை ஸ்ரீராம். கண்ணதாசன் கேட்பது, 'மீட்டருக்கா இல்லை மேட்டருக்கா'. மீட்டருக்கா என்றால், போட்ட மெட்டுக்கேற்ற பாட்டு வேணும். 'மேட்டருக்கா' என்றால், சிச்சுவேஷன் மட்டும் விளக்கி, அதற்கு கண்ணதாசன் பாடல் எழுத, அதற்கேற்றா மெட்டை எம்.எஸ்.வி (அல்லது இசையமைப்பாளர்) போடணும். அப்படி பாடல் எழுதும்போதோ இல்லை மெட்டுப்போடும்போதோ, ஏதேனும் மாற்றவேணும் என்றால் இருந்து மாற்றிக்கொடுப்பார்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com