tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1572254483749861156..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை 170612 : புளிமிளகாய் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56839191440287964482017-06-20T18:21:42.388+05:302017-06-20T18:21:42.388+05:30நன்றி கே.எஸ் வேலு
நன்றி நிஷா - வெறும் புளியில் அவ...நன்றி கே.எஸ் வேலு<br /><br />நன்றி நிஷா - வெறும் புளியில் அவித்த மிளகாயை சாதத்துடன் கலந்து சாப்பிடறதா? சாப்பிட்ட உடனே டாக்டரிடம் போகணுமா அல்லது சாப்பிடுவதற்கு முன்னாலயா? அதைச் சொல்லலையே. :)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58460387240997910682017-06-19T03:54:50.911+05:302017-06-19T03:54:50.911+05:30மிளகாய் மலிவாகவும் தேவைக்கு அதிகமாக வாங்கி மீந்து...மிளகாய் மலிவாகவும் தேவைக்கு அதிகமாக வாங்கி மீந்து போனாலும் இப்படி செய்வதுண்டு. இதிலெல்லம என் அப்பா எக்ஸ்பட் என சொல்ல வேண்டும்.மிளகாயை கழுவி புளிக்கரைசலில் உப்புச்சேர்த்து அவித்து கரண்டினால் மசித்து எடுத்த பின் கடுகு அரைத்து போட்டு ஆற விட்டு பாட்டில்களில் அடைத்து வைத்தால் மாதக்கணக்கில் இருக்கும். சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் உப்பும் புளியும், சேரும் போது மிளகாயின் காரமும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும், எனினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செனுமாப்போல அதிகமாக சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் வரும். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88229327337916554412017-06-18T20:56:11.394+05:302017-06-18T20:56:11.394+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/04677975182450072256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15083358563546964842017-06-14T12:14:44.530+05:302017-06-14T12:14:44.530+05:30ஜி எம்.பி சார்... காரம், உப்பு போன்றவை மிக மிகக் க...ஜி எம்.பி சார்... காரம், உப்பு போன்றவை மிக மிகக் குறைவாகச் சேர்ப்பவர்கள் எப்போதும் சாத்வீகமானவர்கள்தான். இதுனாலதான் பழைய காலத்தில் குருகுலத்தில் படிப்பவர்களுக்கு சாதாரண உப்பு/உறைப்பு இல்லாத சாப்பாடு பரிமாறப்பட்டது (நெய்குப்பதில் விளக்கெண்ணெய் என்றும் படித்திருக்கிறேன். என்றைக்கு சாப்பாடு ருசி குறைவு என்று எண்ணம் தோன்றுகிறதோ, அன்று குருகுலத்திலிருந்து அனுப்பிவிடுவார்களாம்). வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87054043005193226542017-06-13T15:35:32.958+05:302017-06-13T15:35:32.958+05:30நான் மிகவும் சாத்வீகமானவன் காரம் ஒத்துக் கொள்ளாத...நான் மிகவும் சாத்வீகமானவன் காரம் ஒத்துக் கொள்ளாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72313769106498484072017-06-13T12:22:56.188+05:302017-06-13T12:22:56.188+05:30//ஹா ஹா ஹா இருப்பினும் ஸ்ரீராம் 10 மணி நேரங்கள் மக...//ஹா ஹா ஹா இருப்பினும் ஸ்ரீராம் 10 மணி நேரங்கள் மகுடத்தோடு தான் உலாவந்தார்... அந்த மொட்டை மாடியில்//with camera haahaa Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8537325115148660862017-06-13T10:49:02.275+05:302017-06-13T10:49:02.275+05:30நன்றி அதிரா. எனக்கு பாலகுமாரன் வயது ஆகவில்லை (அவர்...நன்றி அதிரா. எனக்கு பாலகுமாரன் வயது ஆகவில்லை (அவர் மகள் வயதாவது ஆகிவிட்டதா என்று தெரியவில்லை :))<br /><br />நன்றி மனோ சாமினாதன் மேடம்.<br /><br />நன்றி தில்லையகத்து கீதா. இப்போல்லாம் நீங்களும் பிஸி. துளசியும் பிஸியோ பிஸி (ஆனால் இப்போ பள்ளி விடுமுறைக் காலமாயிற்றே?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69629592953273642872017-06-13T10:47:12.188+05:302017-06-13T10:47:12.188+05:30நன்றி ஜீவலிங்கம்.
நன்றி டி.டி. அங்க உள்ள வெயில் ...நன்றி ஜீவலிங்கம்.<br /><br />நன்றி டி.டி. அங்க உள்ள வெயில் தாளமுடியலையா அல்லது புளிமிளகாயின் காரமா?<br /><br />நன்றி பகவான்'ஜி. இப்போ எல்லோருக்கும் 'மகுடத்தை' நினைத்து ரொம்பக் கவலைபோல.<br /><br />நன்றி அசோகன் குப்புசாமி.<br /><br />நன்றி மி.கிளாஸ் மாதவி. நீங்கள் போட்டிருந்த செய்முறைதான் டிரெடிஷனல். அதைத்தான் நாங்கள் எப்போதும் செய்வோம். ஆனால் நிறம் கொஞ்சம் ஆழ்ந்த பிரௌனாக இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29664651098385386952017-06-13T07:47:13.457+05:302017-06-13T07:47:13.457+05:30நெல்லை, ஸ்ரீராம் டிட்டோ டிட்டோ...நெல்லை சொல்லுயிரு...நெல்லை, ஸ்ரீராம் டிட்டோ டிட்டோ...நெல்லை சொல்லுயிருக்கும் ருசியும்..அதான் க்கடுத்த..தோசைக்கு. எட்செட்ரா...ஸ்ரீராமின் ரன்னிங் கமெண்ட்ஸ்...ஸ்பா. நாக்கு ஊருது..என் அம்மா வீட்டிலும் நானும் இதே ரெசிப்பித்தான் ...இதோடு இஞ்சி சேர்த்தும் செய்வதுண்டு...கேரளத்தார் போல..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76083418320982498392017-06-12T23:56:34.825+05:302017-06-12T23:56:34.825+05:30குறிப்பு அருமை! மிகவும் பழமையான ஊறுகாய் இது! ஒவ்வொ...குறிப்பு அருமை! மிகவும் பழமையான ஊறுகாய் இது! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாய் எழுதியிருப்பதைப்பார்க்கையில் நிஜமாகவே நா ஊறுகிறது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37212605216050855482017-06-12T22:48:09.890+05:302017-06-12T22:48:09.890+05:30///middleclassmadhavi said...
ரசித்தேன் :-))///
...///middleclassmadhavi said...<br />ரசித்தேன் :-))///<br /><br /><br />ஹா ஹா ஹா... இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க பாலக்குமாரன்:)... எனக்கு இதைப் பார்த்ததும் இந்த வசனம் தேன்ன் நினைவுக்கு வந்துதூஊஊஊஊஊஉ:) ஹையோ மீ ரொம்ப நல்ல பொண்ணு... :).<br /><br />நெல்லைத்தமிழன் மேடைக்கு வரவும்:).. <br />[நாரதர் கலகம் முடிஞ்சது:)]மீ கோயிங்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11187291560974320752017-06-12T22:26:03.777+05:302017-06-12T22:26:03.777+05:30ரசித்தேன் :-))ரசித்தேன் :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33585203008492992212017-06-12T21:26:54.730+05:302017-06-12T21:26:54.730+05:30///Bagawanjee KA said...
தனியாளாக வந்தால் மகுடம் க...///Bagawanjee KA said...<br />தனியாளாக வந்தால் மகுடம் கிடைக்கும் ,நான்கு பேராக வந்தால் யார் தலையில் வைப்பது :)//<br /><br />ஹா ஹா ஹா இருப்பினும் ஸ்ரீராம் 10 மணி நேரங்கள் மகுடத்தோடு தான் உலாவந்தார்... அந்த மொட்டை மாடியில்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17669904393467535942017-06-12T21:25:25.554+05:302017-06-12T21:25:25.554+05:30///Geetha Sambasivam said...//
ஓ மிக்க நன்றி கீதாக...///Geetha Sambasivam said...//<br />ஓ மிக்க நன்றி கீதாக்கா, நான் செத்தல், கச்சான் உடன் எள்ளையும் சேர்த்து வறுத்தேன்.. எண்ணெய் விடவில்லை, ஆனாலும் சூட்டைக் கண்டதும் எண்ணெய் வெளியே வரத்தொடங்கிட்டுது.<br /><br />இங்கு வாங்கும் எள்ளு கழுவத் தேவையில்லை.. அப்படியே பால் போல படு சுத்தம்.. இன் உங்கள் முறைப்படி தனியே வறுத்து எடுக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12182538528329891482017-06-12T20:46:19.400+05:302017-06-12T20:46:19.400+05:30புது புது ரெசிபிகளாக பதிவு செய்து சாப்பிட தூண்டி வ...புது புது ரெசிபிகளாக பதிவு செய்து சாப்பிட தூண்டி விடுகிறீர்கள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78862230669490772662017-06-12T19:36:20.990+05:302017-06-12T19:36:20.990+05:30 தனியாளாக வந்தால் மகுடம் கிடைக்கும் ,நான்கு பேராக... தனியாளாக வந்தால் மகுடம் கிடைக்கும் ,நான்கு பேராக வந்தால் யார் தலையில் வைப்பது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48716088383654887612017-06-12T18:51:58.132+05:302017-06-12T18:51:58.132+05:30ஸ்ஸ்ஸ்ஸ்... முடியலே...ஸ்ஸ்ஸ்ஸ்... முடியலே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4711366997316034512017-06-12T18:29:13.117+05:302017-06-12T18:29:13.117+05:30காரமான படையல்
சிறந்த வழிகாட்டல்காரமான படையல்<br />சிறந்த வழிகாட்டல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71248331292042075352017-06-12T18:21:35.283+05:302017-06-12T18:21:35.283+05:30@asha bhosle athiraவெறும் வாணலியைச் சூடு பண்ணிக் க...@asha bhosle athiraவெறும் வாணலியைச் சூடு பண்ணிக் கொண்டு எள்ளை நன்கு களைந்து கல்லரித்து நீரை வடிகட்டி வாணலியில் போட்டுப் பிரட்டிக் கொடுத்தால் படபடவென வெடிக்கும். உடனே அடுப்பை அணைக்கவும். ரொம்பவே வறுக்க வேண்டாம். சில எள் நன்கு முற்றியதாக இருந்தால் மிக்சி ஜாரில் அரைபடும்போது எண்ணெய் வந்து சேர்ந்துக்கும். அதனால் ஒரே சுற்று. நிறுத்திடுங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69620241279364276112017-06-12T17:13:41.761+05:302017-06-12T17:13:41.761+05:30// மிளகாய் விதை செரிமானம் ஆகாது. இதை, சிறிது எண்ணெ...// மிளகாய் விதை செரிமானம் ஆகாது. இதை, சிறிது எண்ணெயில் வறுத்த உளுத்தம்பருப்பு, க.பருப்பு, பெருங்காயம் அப்புறம், வெறும் வாணலியில் வெடிக்கவிட்டு எடுத்த எள்ளுடன் சேர்த்து அரைத்தால் (உப்பு போட்டுதான்) இட்லி மிளகாய்ப்பொடி ரெடி. அதையும் செஞ்சுபாருங்க.///<br /><br />ஓ செய்து பார்க்கிறேன் கொஞ்ச நாட்களா நினைச்சுக்கொண்டிருக்கிறேன் இட்லிப் பொடி செய்யோணும் என.. இதுவரையில் செய்ததில்லை.. ஆனா இதில ஒரு சந்தேகம்... எள்ளு போட்டு வறுக்கும்போது எண்ணெய் வருகிறதே.. திரண்டு விடுவதுபோல வருதே.. பவுடராக வரக் கஸ்டப்படுது.. அதிகம் வறுக்கக்கூடாதோ?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47639813971837306412017-06-12T17:04:06.111+05:302017-06-12T17:04:06.111+05:30//நெல்லைத் தமிழன் said...
இன்னும் ஸ்பெஷலிஸ்ட் மி....//நெல்லைத் தமிழன் said...<br /><br />இன்னும் ஸ்பெஷலிஸ்ட் மி.கி.மாவைக் காணோம்.///<br /><br />ஹா ஹா ஹா இப்போ கொஞ்ச நாளாவே அவங்க தலைமறைவு:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88427287593549871812017-06-12T17:03:06.449+05:302017-06-12T17:03:06.449+05:30///நெல்லைத் தமிழன் said...///இதைச் செய்தது நான். ஆ...///நெல்லைத் தமிழன் said...///இதைச் செய்தது நான். ஆனால், வெறும் கார புளிமிளகாயை சன்னிதியில் வைக்கவில்லை. அப்புறம் இரவு, சப்பாத்தியை (அரை குக் செய்யப்பட்ட சப்பாத்தி பாக்கெட் வாங்கி, வீட்டுல குக் பண்ணுவது) செய்து அத்துடன் சன்னிதியில் வைத்தேன். (சொன்ன நகைச்சுவையாத்தான் இருக்கும். வெறும் காரத்தை எப்படி கடவுளுக்கு வைப்பது என்று என் மனதில் தோன்றுவதால்)///<br /> ஹா ஹா ஹா அது சரிதான், கறியை மட்டும் எப்படி சாப்பிடக்கொடுப்பது சுவாமிக்கு.. பிறகு அவருக்கு கோபம் வந்திடும்... ஆனா நீங்க சப்பாத்தியுடன் தானே மேலே படம் போட்டிருக்கிறீங்க.. அதனால்தான் யோசிச்சேன்:).<br /><br />///'ஏச்சு' - திட்டுக்கான இந்த வார்த்தை சிறு வயதில் கேட்டது.///<br /><br />நாங்க ஏச்சு/ஏசுவது எனத்தான் சொல்லுவோம்:).... இது வந்து சும்மா செல்லமாகக் கடிவது எனப் பொருள்படும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81955839892608352022017-06-12T16:59:23.764+05:302017-06-12T16:59:23.764+05:30//ஸ்ரீராம். said...
@அதிரா... //உங்களிடம் இருக்கும...//ஸ்ரீராம். said...<br />@அதிரா... //உங்களிடம் இருக்கும் வைரம் பதிச்ச மகுடத்தை//<br /><br />மகுடம் மகுடம் என்கிறீர்களே? எங்கே? எங்களுக்கேது மகுடம்? அதைத்தான் நீங்களும் பகவான்ஜியும் அவ்வப்போது கில்லர்ஜியுமே வைத்துக் கொண்டிருக்கிறீர்களே....!!!///<br /><br />ஹா ஹா ஹா சற்று நேரத்துக்கு முன் நீங்க எங்கயோ கவலையீனமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது.. அதை மீ புடுங்கிட்டேன்ன்ன்:) ஹா ஹா ஹா.<br /><br />//ஆனால் இதில் மாறுபாடான கருத்து. எனக்கு முழுசாய் போட்டாத்தான் பிடிக்கும்//<br /><br />அதே அதே அதிரபதே:)[ இதை நான் எங்கும் களவெடுக்கவில்லை].. எனக்கும் முழுசாக இரண்டாகப் பிளந்து போட்டு விதை நீக்கிப் போட்டு விட்டு நானே எடுத்துச் சாப்பிடுவேன்:) என்னை விட வீட்டில் ஆருக்கும் இப்பயக்கம் இல்லை:).. இன்னொன்று குட்டியாகக் கட் பண்ணிப் போட்டால் உறைப்பு அதிகமாகிடும்... இது என் கண்டு பிடிப்பூஊஊஊஉ(பின்பு பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள்).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70354484692102476612017-06-12T16:21:35.851+05:302017-06-12T16:21:35.851+05:30ஸ்ரீராம் - ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் பின்னூட்...ஸ்ரீராம் - ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் பின்னூட்டங்களை (திங்கக்கிழமை)ப் பார்க்கிறேன். சாப்பாடை ரசிக்கணும்னா, அதுல இன்டெரெஸ்ட் இருக்கணும் (நாக்கு முழ நீளம்னு சொல்லுவாங்க). நம்மைப்போல அப்படிப்பட்டவங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாத்தான் இருக்கு.<br /><br />இன்னும் ஸ்பெஷலிஸ்ட் மி.கி.மாவைக் காணோம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57505407673602660822017-06-12T16:06:13.989+05:302017-06-12T16:06:13.989+05:30வாங்க சென்னைப் பித்தன் சார். அடிக்கற வெயிலுக்கு மோ...வாங்க சென்னைப் பித்தன் சார். அடிக்கற வெயிலுக்கு மோர் சாதமும் புளிமிளகாயும் 'இன்னும் இன்னும்' என்று சொல்லத்தான் வைக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com