tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1585048346724004790..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: படித்ததிலிருந்து.....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45981997199339426692012-10-22T15:40:17.600+05:302012-10-22T15:40:17.600+05:30படித்ததிலிருந்து - சுவாரசியமாக இருந்தது.படித்ததிலிருந்து - சுவாரசியமாக இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32615761825032982272012-10-22T14:41:31.032+05:302012-10-22T14:41:31.032+05:30“எண்ணவோட்டம்” கேட்டிருக்கோம். அதென்ன, "மூச்சோ... “எண்ணவோட்டம்” கேட்டிருக்கோம். அதென்ன, "மூச்சோட்டம்” - பேரே புதுசா இருக்கே. <br />----<br /><br />அப்ப, (என்னைப் போல) எழுத்தாளர்களுக்கெல்லாமே இதுபோல ஒரு புறக்கணிப்புதான் காரணமா இருக்குமோ? :-))))<br /><br />இனிமே விளையாட்டில் யாரையும் ஒதுக்காதீங்கப்பா, எழுதியே உங்களைக் கொன்னுடுவாங்க!! :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83424269166547562542012-10-20T21:57:43.727+05:302012-10-20T21:57:43.727+05:30நாகூர் ரூமி குடிப்பதும் பிடிப்பதும் எனக்கும் கொஞ்ச...நாகூர் ரூமி குடிப்பதும் பிடிப்பதும் எனக்கும் கொஞ்சம் கிடைக்குமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6245636864584716512012-10-20T20:18:33.259+05:302012-10-20T20:18:33.259+05:30நான் கொட்ட கொட்ட என் பையனையே பாத்துண்டு இருந்தேன்....நான் கொட்ட கொட்ட என் பையனையே பாத்துண்டு இருந்தேன். அப்பறம் அவனை பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்ல சொன்னேன். நான் ஒரு நம்பர் நெனச்சேன். <br />ஆனா அவன் வேற சொல்லிட்டான். :) சரி இன்னொரு தடவ ட்ரை பண்ணுவோம்னு திரும்ப பண்ணினேன். அது இன்னும் மோசம். அட போங்கப்பான்னு வேலையே பாக்க போயிட்டேன். :)))<br /> <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27112160254245139522012-10-20T00:05:56.535+05:302012-10-20T00:05:56.535+05:30அனைத்துமே அருமை. அதிலும் ஆல்ஃபா தியானம் வியக்க வைக...அனைத்துமே அருமை. அதிலும் ஆல்ஃபா தியானம் வியக்க வைக்குது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29549655390876941082012-10-19T18:54:53.827+05:302012-10-19T18:54:53.827+05:30ஆல்பா தியானம் பிறர் மூச்சுக் காற்றை நம்மால் கணிக்க...ஆல்பா தியானம் பிறர் மூச்சுக் காற்றை நம்மால் கணிக்க முடியுமா என்ன.. முடியும் என்றால் முயன்று பார்த்து அதையும் செயல் முறைப் பயிற்சியாக பகிருங்களேன்...<br /><br />சுஜாதா பிரம்மித்தேன் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2818125025603658952012-10-19T17:51:26.298+05:302012-10-19T17:51:26.298+05:30நன்றி வல்லி மேடம். எனக்கு இதெல்லாம் ட்ரை பண்ணி பா...நன்றி வல்லி மேடம். எனக்கு இதெல்லாம் ட்ரை பண்ணி பாக்க ரொம்ப பிடிக்கும். நானும் ட்ரை பண்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88469947078079279932012-10-19T14:36:11.412+05:302012-10-19T14:36:11.412+05:30இத்தனை திறமையாய் நடித்த. பாடிய அவரை பி.யு.பெரியப்ப...இத்தனை திறமையாய் நடித்த. பாடிய அவரை பி.யு.பெரியப்பான்னே சொல்லலாம் போலருக்கே... சுஜாதா பாட்டம்ல வந்தாலும் எப்பவும் போல டாப் அவர்தான்.<br /><br />படிச்சதை அடிக்கடி பகிருங்க நண்பர்களே... நான் மின்னல் வரிகளைப் பகிர்ந்து நாளாச்சு என் தளத்துலன்னு நினைவு வந்துடுச்சு இதைப் படிக்கறப்ப. நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73099831172640205732012-10-19T11:06:58.157+05:302012-10-19T11:06:58.157+05:30அட தியானத்தில் இது ஒரு வகையாப்பா? ஆச்சர்யமா இருக்க...அட தியானத்தில் இது ஒரு வகையாப்பா? ஆச்சர்யமா இருக்கே... நடத்தி பார்த்தால் என்னன்னு கூட தோண்றது.... மூச்சு ஓட்டத்தை காப்பி அடிக்கிற அளவுக்கு அவரை ஆழ்ந்து கவனிக்கவேண்டுமே... அருமையான விஷயம் இது.... பத்துன்னு நினைப்பதை கரெக்டா நாம சொல்லிரும்படியும் அவர் நாம் நினைப்பதை அப்டியே சொல்லிரும்படியும் இருந்தால் இதே ரீதியில் சென்றால் மனதில் இருப்பதெல்லாம் சொல்லிடுவோமே? ம்ம்ம்ம்ம்???<br /><br />மு.மேத்தாவின் கவிதை வரிகள் தென்றல்.....நிதர்சனமும் உரக்கச்சொல்கிறது.... அருமையான சிந்தனை வரிகள்.... பள்ளங்களில் சேரவேண்டிய நீர் மேட்டை நோக்கியே பாய்கிறது.... ஏழைகளின் இருப்பிடம் சேரி தான் நீ நடந்த இடம் என்பதை அறிந்து.... தேசத்தையே சேரியாக மாற்றிவிட்டார்கள்... அழுத்தமான வரிகள் இவை....சொல்லவந்த விஷயங்கள் அதிகம் இதில்...<br /><br />பி யு சின்னப்பா அவர்களின் திறமைகளை அறிய முடிந்தது ஒரு பாக்கியமே... ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு திறமை ஹைலைட் செய்து காண்பிக்கப்படும். ஆனால் இவரோ சகலகலாவல்லவராக இருந்து திறமைகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான மனிதராக இருந்தும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அறிந்தபோது வேதனையானது. ஆனாலும் இவர் செய்த விஷயங்கள் பிரமிப்புக்குள்ளாக்கியது. உத்தமப்புத்திரனில் இரட்டை வேடம்.... அடேங்கப்பா இப்ப கமலஹாசன் தொழில்நுட்ப துணையுடன் செய்த பத்துவேடங்கள் தசாவாதாரம் அப்பவே பி யு சின்னப்பா காத்தவராயனில் செய்ததா? வணங்க தோன்றுகிறது இந்த மா மனிதரை...<br /><br />நாடு தான் முக்கியம்.. நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம்... அவர்களுக்காக செலவிடப்படும் நேரம் தான் அதிமுக்கியமானது என்பதைச்சொல்லும் மிக அருமையான விஷயம் எம் ஜி ஆரைப்பற்றிச்சொன்னது. இருந்தாலும் இறந்தாலும் அவரைப்பற்றி உலகம் போற்றும் ஒரே மனிதர் திரு எம் ஜி ஆர் ஆக தான் இருப்பார் என்று நம்புகிறேன்....<br /><br />தோல்வியும் அவமானமும், ஒதுக்கப்படும் வேதனையும் தான் ஒரு மனிதரை வெறியாக உழைத்து தனக்குள்ள தனித்தன்மையை சிறப்புடன் பாடுப்பட்டு உழைத்து வெற்றிக்கான பாதையை வகுத்துக்கொள்கிறது என்பதை அழுத்தமாகச்சொல்லும் வரிகள் சுஜாதாவின் வரிகள்...<br /><br />அறியாத அரிய விஷயங்களின் தொகுப்பு பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஸ்ரீராம் எங்கள் ப்ளாக் குழுவினர் அனைவருக்கும்...<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60208415253526165812012-10-19T11:04:00.865+05:302012-10-19T11:04:00.865+05:30அனைத்தும் ரசித்தேன். குறிப்பாய் தல போல நானும் எல்ல...அனைத்தும் ரசித்தேன். குறிப்பாய் தல போல நானும் எல்லா விளையாட்டுகளிலும் நிராகரிக்க பட்டவனே. அதான் இப்ப எதோ கிறுக்கிட்டு இருக்கேன் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82051369468098415932012-10-19T10:52:37.792+05:302012-10-19T10:52:37.792+05:30மீனாக்ஷி,கீதா
காப்பி அடிக்கணும்னா நான் சொல்லித்தரே...மீனாக்ஷி,கீதா<br />காப்பி அடிக்கணும்னா நான் சொல்லித்தரேன்:)<br />அவரையே மாதிரி மூச்சு விடுவது. அவர் உகத்தையே பர்த்துக் கொண்டிருந்தால் அது தெரியும். அவரது ஸ்வாசம் ஏற்றம் இறக்கம் எல்லாம் தெரியும்:)<br />அவர் அடிக்க வருகிற நிலைக்குச் செல்லாமல் இதைச் செய்யணும். சீரியஸ்லி இதைச் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன். விக்டிம் எங்க சிங்கம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4556381950063018152012-10-19T10:22:47.192+05:302012-10-19T10:22:47.192+05:30படித்த விஷயங்களை மிக அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீ...படித்த விஷயங்களை மிக அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64551509130197523502012-10-19T09:56:40.622+05:302012-10-19T09:56:40.622+05:30அத்தனை பகிர்வும் அருமை. முதலாவது ஆச்சரியம்.அத்தனை பகிர்வும் அருமை. முதலாவது ஆச்சரியம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76839205489106770272012-10-19T07:09:23.997+05:302012-10-19T07:09:23.997+05:30அனைத்தும் பிடித்திருந்தது... நன்றி... அனைத்தும் பிடித்திருந்தது... நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81660769415028717222012-10-19T06:32:38.874+05:302012-10-19T06:32:38.874+05:30படித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது!
பக...படித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது!<br /><br />பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1280191176985060822012-10-19T06:08:44.981+05:302012-10-19T06:08:44.981+05:30அதானே, காப்பி எல்லாம் எப்படிச் செய்ய முடியும்? கா...அதானே, காப்பி எல்லாம் எப்படிச் செய்ய முடியும்? காப்பி குடிக்கத் தான் தெரியும். <br /><br />காப்பி குடித்துக்கொண்டே........Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55306970160776867422012-10-19T05:59:50.796+05:302012-10-19T05:59:50.796+05:30படித்த விஷயங்களும் பகிர்ந்த விதமும் அருமை
தொடர வாழ...படித்த விஷயங்களும் பகிர்ந்த விதமும் அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84878973509606210102012-10-19T05:35:39.703+05:302012-10-19T05:35:39.703+05:30நல்லா இருக்குங்க.நல்லா இருக்குங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18311302551771331732012-10-19T02:51:03.649+05:302012-10-19T02:51:03.649+05:30'படித்ததிலிருந்து' பகிர்ந்து கொண்டதற்கு நன...'படித்ததிலிருந்து' பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<br />// ஒரு நண்பரை எதிரில் வைத்துக் கொண்டு அவருக்குத் தெரியாமல் அவருடைய மூச்சோட்டத்தைக் காப்பியடியுங்கள்.// <br />மூச்சோட்டத்தை காப்பி அடிக்கணுமா? அதெப்படி?Anonymousnoreply@blogger.com