tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1599734366002766041..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை :: கேரட் பீட்ரூட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20938520133926008722017-04-13T07:44:47.383+05:302017-04-13T07:44:47.383+05:30கேரட் பீட்ரூட் அல்வா
இன்று தான் கேள்விப்படுகிறேன்....கேரட் பீட்ரூட் அல்வா<br />இன்று தான் கேள்விப்படுகிறேன்.<br />சுவைப்போம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47816638442491708452017-04-12T15:48:20.798+05:302017-04-12T15:48:20.798+05:30ஆமாம், தட்டில் பரிமாறி அனுப்பப்படும் உணவு முதல் பவ...ஆமாம், தட்டில் பரிமாறி அனுப்பப்படும் உணவு முதல் பவ்வே வகை வரை அனைத்தும் சுவை பார்த்தே அனுப்ப வேண்டும், ஒன்றில் ஏதேனும் குறைந்தால் அல்லது அலங்கரிப்பில் குறை இருந்தால், அதை அனுப்ப கூடாது. அதை விடபல பார்ட்டிகளில் வேகமாக பிளேட்டுகளில் சாப்பாடு பரிமாறும் போது சொல்லப்ப்ட்ட முறைகளில் கறிகள் வைக்கப்படாமல் தட்டில் எங்கேனும் சிதறினால் அவைகளை அப்படியே கொட்டி விடுவேன். எங்கே பார்ட்டி, எத்தனை பேர் எனினும் கடைசி பிளேட் வரை என் மேற்பார்வையில் தான் செல்லும். எங்கள் கருத்துக்கள்..சுவையும்,தரமும் குறைந்த உணவை பரிமாறி கெட்ட பெயர் எடுப்பதை விட.. அச்சூழலில் நடந்த உண்மை சொல்லி அதற்காக காசை குறைத்து கொள்வது எதிர்கால வியாபார வளர்ச்சிக்கு நல்லது என்பதே! நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17517678122353422972017-04-12T10:51:39.239+05:302017-04-12T10:51:39.239+05:30மீள்வருகைக்கு நன்றி ஏஞ்சலின். இப்போது நீங்கள் ஒரப்...மீள்வருகைக்கு நன்றி ஏஞ்சலின். இப்போது நீங்கள் ஒரப்பம் என்று சொல்வது என்னவென்று தெரிந்துவிட்டது. இங்கு லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் (பல வருடங்களுக்கு முன்), பெரிய (இலுப்பச்சட்டி தோசைபோல்) சைஸில் இருக்கும் வெள்ளை இட்லி போன்றதைப் பார்த்து, அது இட்லிதான் என்று நினைத்து வாங்கிவந்தேன். ஹஸ்பண்டை சட்னி பண்ணச்சொல்லி, இதைச் சாப்பிட்டால் ஒரே இனிப்பு (ரொம்ப இல்லை.. ஆனால் இட்லி மாவுல ஜீனியைக் கலந்து வார்த்தா எப்படி இருக்கும்). அத்தோட அந்தப் பதார்த்தத்துக்கு ஒரு பெரிய குட்-பை. இதுபோல, 'பத்ரி' என்று செய்யும் அரிசிமாவு அடை/சப்பாத்தி போன்றதும் எனக்குப் பிடித்தமானதாக இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60756366506669197762017-04-12T10:48:29.879+05:302017-04-12T10:48:29.879+05:30நன்றி கோமதி அரசு மேடம். இந்தப் பசங்களை சமாளிக்க என...நன்றி கோமதி அரசு மேடம். இந்தப் பசங்களை சமாளிக்க என்ன என்னவெல்லாம் வித்தை காண்பிக்க வேண்டியிருக்கிறது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51691412862074039072017-04-12T10:47:51.360+05:302017-04-12T10:47:51.360+05:30'நன்றி நிஷா உங்கள் கருத்துக்கு.
"குக் ...'நன்றி நிஷா உங்கள் கருத்துக்கு. <br /><br />"குக் சமைத்ததும் ஒரிரு துண்டுகள் அல்லது கரண்டிகள் நான் சுவை பார்த்தே ஆக வேண்டும் எனும் நிர்ப்பந்தம்" - எனக்கு ரொம்ப வருடங்க்ளுக்கு அப்புறம்தான் WEIGHT CONSCIOUSNESS வந்துள்ளது (காலம் போன காலத்தில்). துபாயில், ஒரு பெரிய SPECIALITY இந்தியன் ரெஸ்டாரன்டில் சாப்பிடச்சென்றிருந்தபோது (நான் முதலில் சென்றுவிடுவேன்), எல்லா ஐட்டங்களும் கிச்சனிலிருந்து வந்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது ரெஸ்டாரன்ட் மேனேஜர் (?) வந்து, ஒவ்வொரு ஐட்டமாக 1 ஸ்பூன் சாப்பிட்டார். ஏதாவது அவருடைய எதிர்பார்த்த டேஸ்ட் இல்லையென்றால் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார் (ஒரு டிரே திருப்பி அனுப்பினார்). அதைப் பார்த்த எனக்கு, எப்படி இத்தனை ஸ்வீட்ஸ், ஐட்டங்களை சாப்பிடுகிறாரே.. எல்லா நாளும், எல்லா வேளையும் இப்படி சுவை பார்த்தால், எவ்வளவு WEIGHT அவருக்குப் போட்டுவிடும் என்று நினைத்தேன். <br /><br />தொதல் நன்றாகத்தான் இருக்கும் (அரிசி அல்வா). நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77725674217360021912017-04-12T08:29:26.580+05:302017-04-12T08:29:26.580+05:30சின்ன வயதில் என் குழந்தைகள் பீட்ரூட் சாப்பிட மாட்ட...சின்ன வயதில் என் குழந்தைகள் பீட்ரூட் சாப்பிட மாட்டார்கள் அதனால் பீட்ரூட், காரட் பால் சேர்த்து அல்வா , பர்பி என்று அடிக்கடி செய்வேன்.உங்கள் செய்முறைபடங்களுடன் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63886277753046860292017-04-11T17:02:01.267+05:302017-04-11T17:02:01.267+05:30உண்மையில் இந்த தொதல் என்பது எங்கள் பக்கம் நிரம்ப வ...உண்மையில் இந்த தொதல் என்பது எங்கள் பக்கம் நிரம்ப விஷேசமான ஸ்வீட். பச்சை அரிசியை உறவைத்து உரலில் இடித்து வறுத்து உடனே செய்வார்கள். தேங்காய்ப்பால் அதிலும் கட்டித்தேங்காய்ப்பாலை விட்டு அரிசி மாவில் கலந்து பெரிய கல்லடுப்பில் விறகுகள் அடுக்கி.. பெரிய இரும்புத்தாச்சி சட்டி, உளவாரம் எனும் இரும்புக்கரண்டியால் இரண்டு ஆண்கள் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் ஊரில் தொதல் கிண்டுவதே திருவிழா போல் வீட்டில் ஆண்கள் உதவிக்கு இருக்கும் நாட்களில் தான் செய்வார்கள். அல்லது உதவிக்கு சொல்லி அழைப்பார்கள்.அரிசிமா,தேங்காய்ப்பால்,சீனி,வறுத்த பயறு என சேர்த்து இறுக்கமாக கிண்டி எடுப்பார்கள்.சில பகுதிகளில் தளதளவெனவும் எங்கள் பக்கம் இறுக்கமான பதத்திலும் இருக்கும். இலங்கையில் பிரதான ஸ்வீட் தொதல்.வட்டிலப்பம், உழுத்தங்களி போன்றவை என நினைக்கின்றேன். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83449074238392524732017-04-11T16:51:24.977+05:302017-04-11T16:51:24.977+05:30கோதுமை அல்வா சாப்பிட நிரம்ப பிடிக்கும்,கேரட் அல்வ...கோதுமை அல்வா சாப்பிட நிரம்ப பிடிக்கும்,கேரட் அல்வா போன வாரம் சாப்பிட்டேன். நம்ம ஹோட்டலில் நார்த் இந்தியன் குக் செய்திருந்தார்.அவர்கள் ஸ்டைலில் எங்கள் பக்கம் போல் இறுக்கமாக இல்லாமல் தளதளவென பொங்கல் போல் இருந்தது. வெட்டிக்கொடுக்கும் படி இல்லாமல் கரண்டியால் அள்ளி சாப்பிடும் படி பதத்தில் செய்திருந்தார்கள். நன்றாகவே இருந்தது.<br /><br />இப்போதெல்லாம் இனிப்பு பிடிக்குதோ இல்லையோ.. குக் சமைத்ததும் ஒரிரு துண்டுகள் அல்லது கரண்டிகள் நான் சுவை பார்த்தே ஆக வேண்டும் எனும் நிர்ப்பந்தம் இருப்பதனால் ஸ்விட்டுக்கு காப்பி டீக்கு மட்டும் தடா போட்டிருக்கேன்.அம்மா,அபபவுக்கு சுகர் இருபப்தனால் 30 வயதிலிருந்தே காப்பி டீ முதல் அனைத்து ஸ்வீட்டுக்கும் தடா தான். இப்போது அது தளர்த்தப்பட்டது. <br /><br />அடுத்த தடவை கேரட் அல்வா செய்யும் போது கொஞ்சம் பீற்றூட்டும் சேர்க்க சொல்லி விடுகின்றேன். நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நெய் அள்ளி கொட்டி விடுவார்கள். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64652655396269730702017-04-11T13:32:08.167+05:302017-04-11T13:32:08.167+05:30ஹாஹா :)அதிராவால் ப்லாகர்ஸ் எல்லாருமே தெனாலி ஆகப்போ...ஹாஹா :)அதிராவால் ப்லாகர்ஸ் எல்லாருமே தெனாலி ஆகப்போறாங்க சகோ :)<br />எனக்கு 2011 லருந்து இந்த கச்சான் சுண்டல் எல்லாம் பழகிடுச்சி முந்தி அடிக்கடி டவுட் கேட்டுக்கேட்டு இப்போ எல்லா வார்த்தையும் தெரியுமே ..<br />ம்ம் அப்புறம் அந்த தொல் தொல் என்றுதான் எங்க பாட்டி வீட்ல சொல்வாங்க அதே தான் ஆங்கிலோ இந்திய நண்பர்களும் சொல்வாங்க ஆனா தொதொல் நான் ஒரு ல் // விட்டு தெரியாம எழுதினது சரியா வந்திருக்கு <br />கல் கல் தொல் தொல் கொக்கிஸ் இதெல்லாம் ஆங்கிலோ இன்டியன்ஸும் ஸ்பெஷலா செய்வாங்க <br /><br />உரப்பம் அது ஓரப்பம் ..சிங்கிளா ஒரே இட்லி ஸ்வீட் இட்லி தான் அது கேக் மாதிரி அப்புறம் இன்னொன்னு விவிக்கா :)<br />orappam vivikka எல்லாமே kerala திருவனந்தபுரம் நாகர்கோயில் ஸ்பெஷல்ஸ் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80654797582651028352017-04-11T11:41:59.316+05:302017-04-11T11:41:59.316+05:30கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம்.கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24042672069583917722017-04-11T11:41:26.707+05:302017-04-11T11:41:26.707+05:30'பசங்களுக்குப் பிடிக்கும்'னு தெரிஞ்சாலே, ந...'பசங்களுக்குப் பிடிக்கும்'னு தெரிஞ்சாலே, நாமே செய்துகொண்டு போவதில் ஒரு சந்தோஷம் இல்லையா பகவான்ஜி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47634143917693277102017-04-11T11:40:38.744+05:302017-04-11T11:40:38.744+05:30வாங்க கோபு சார். உங்களை விட, உங்களுக்கு எது எது பி...வாங்க கோபு சார். உங்களை விட, உங்களுக்கு எது எது பிடிக்காது என்பது உங்கள் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். யாராவது வற்புறுத்தி கேரட், பீட்ரூட் அல்வா சாப்பிடவைத்தால், அப்புறம் உங்களுக்கு அவைகளும் பிடிக்க ஆரம்பித்துவிடும். உங்களுக்குத்தான் இனிப்பில் ரொம்ப இஷ்டமே. கருத்துக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42674128050859226632017-04-11T11:38:01.509+05:302017-04-11T11:38:01.509+05:30மதுரைத் தமிழன் - "ஒரு முழு லட்டையும் நானே சாப...மதுரைத் தமிழன் - "ஒரு முழு லட்டையும் நானே சாப்பிட்டுவிட்டேன்......எனக்கு ஆயுசு கம்மியாகிவிடுமோ?" - வாங்கிட்டு வந்தவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் முழுசாச் சாப்பிட்டா... 'செரிமானத்துக்குத்தான் பிரச்சனை'. தராததுனால் மனைவிக்குக் கோபம் வந்தால், உங்கள் உடம்புக்குப் பிரச்சனை. ஆயுசுக்கென்ன.. அதுவாட்டு இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7053036379238248892017-04-11T11:35:40.838+05:302017-04-11T11:35:40.838+05:30ஏஞ்சலின்.. உங்களாலும் அதிராவாலும் அப்பப்போ சில இலங...ஏஞ்சலின்.. உங்களாலும் அதிராவாலும் அப்பப்போ சில இலங்கைத் தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொன்னபின், 'தொதல்'னா என்னன்னு பார்த்தேன். கிட்டத்தட்ட நான் சொல்லும் அரிசி அல்வாதான். தமிழர்களைவிட, மலையாளிகளின் உணவு கொஞ்சம் கூடுதலாக (பல மலையாள வார்த்தைகளும்) ஈழத்தில் கலந்திருக்கிறது. 'உரப்பம்'தான் கண்டுபிடிக்க முடியலை.<br /><br />உங்களைச் சாக்கிட்டு உங்கள் கணவருக்கும் ஸ்வீட்டுக்குப் பெப்பேதானா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22129806663880382782017-04-11T11:30:41.491+05:302017-04-11T11:30:41.491+05:30காமாட்சி மேடம்... நல்லா இருக்கீங்களா? பல மாதங்கள் ...காமாட்சி மேடம்... நல்லா இருக்கீங்களா? பல மாதங்கள் கழித்து உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் நீங்கள் எழுத ஆரம்பிக்கலையே.. வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37706050051122074452017-04-11T11:29:32.973+05:302017-04-11T11:29:32.973+05:30நன்றி ஹென்றிமார்க்கர்.நன்றி ஹென்றிமார்க்கர்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53076804251386459562017-04-11T11:29:18.557+05:302017-04-11T11:29:18.557+05:30வருக ஏஞ்சலின். உங்களுக்கு, முதல் வகுப்பு (PERIOD),...வருக ஏஞ்சலின். உங்களுக்கு, முதல் வகுப்பு (PERIOD), தமிழாசிரியர் CLASS போலிருக்கிறது. 'உள்ளேன் ஐயா' கேட்டு எத்தனை வருடங்களாகிவிட்டன.<br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86551964258609151872017-04-11T11:28:02.627+05:302017-04-11T11:28:02.627+05:30வாங்க ஜி.எம்.பி சார். என்னைப் பொறுத்தமட்டில் எல்லா...வாங்க ஜி.எம்.பி சார். என்னைப் பொறுத்தமட்டில் எல்லாக் கேரட்டும் நல்லாத்தான் இருக்கும். நீங்கள் குறிப்பிடும் கேரட், பாகிஸ்தான் கேரட் என்று இங்கே விற்கும். அதனை உபயோகப்படுத்தியதில்லை (தேச பக்தி அப்படின்னெல்லாம் சொல்லமாட்டேன். ஆஸ்திரேலியா கேரட் அழகா ஒரே சைஸில் இருக்கும். அதனால் அதனைத்தான் பாவிப்பேன்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34882532926501660882017-04-11T11:26:03.590+05:302017-04-11T11:26:03.590+05:30வாங்க ஆதிரா... அதிரா... 'கச்சான் அல்வா'ன்ன...வாங்க ஆதிரா... அதிரா... 'கச்சான் அல்வா'ன்னு எழுதினீங்கனா, எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? நாங்கள் வேர்க்கடலை மிட்டாய் என்றுதான் சொல்வோம். அது அல்வாவில் சேர்த்தியில்லை. ஆனால் நிறைய முந்திரி போட்டு, கொஞ்சம் கோதுமையில் செய்வது முந்திரி அல்வா. <br /><br />எங்கள் ஊர் கோவிலில், 'சர்க்கரை புக்கையை' (சர்க்கரைப் பொங்கல்) வருடா வருடம் அல்வா பதத்தில் செய்வார்கள். ஒரு வருடம், சர்க்கரைப் பொங்கல் அல்வா (?) கொஞ்சம் கருகி விட்டது. அந்த வருடம் அவர்களது வீட்டில் ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று பயந்துகொண்டே இருந்தார்கள். அதற்கு அடுத்தவருடத்திலிருந்து அதனை கோவிலில் செய்வதில்லை.<br /><br />கேரட் அல்வாவோ பீட்ரூட் அல்வாவோ, செய்வது சுலபம். கலர்ல பிரச்சனை ஏதும் வராது. செய்துபாருங்கள்.<br /><br />1973ல் 4வது என்றுமட்டும்தானே எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு வகுப்பும், தெளிவாகப் புரிந்து படிக்கவேண்டும் என்பதற்காக, எத்தனை வருடங்கள் படித்தேன் என்று எழுதவில்லையே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21281385573094075182017-04-11T11:18:33.993+05:302017-04-11T11:18:33.993+05:30நன்றி அசோகன் குப்புசாமி.நன்றி அசோகன் குப்புசாமி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57269813838125625362017-04-11T11:13:49.773+05:302017-04-11T11:13:49.773+05:30வாங்க.. மதுரைத் தமிழன். கேரட் அல்வாவும், ஐஸ்கிரீமு...வாங்க.. மதுரைத் தமிழன். கேரட் அல்வாவும், ஐஸ்கிரீமும் செம காம்பினேஷன். அதுவும் ஐஸ்கிரீமில், வெனிலா, எல்லா இனிப்புகளுடனும் (ஜாமூன், ஜிலேபி, கேரட் அல்வா போல) நல்லா சேரும். அட்டஹாசமா இருக்கும். ஒரு நாள் இதை வீட்டில் செய்து உங்கள் மனைவிக்குக் கொடுங்களேன். (ஒரு வேளை கோதுமை அல்வா கிளறிக்கொடுத்தால், அவர்கள் கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73655035920087360572017-04-11T11:11:30.033+05:302017-04-11T11:11:30.033+05:30நன்றி கீதா ரங்கன். நீங்கள் பெயர் போடாவிட்டாலும் ய...நன்றி கீதா ரங்கன். நீங்கள் பெயர் போடாவிட்டாலும் யார் எழுதியிருக்கார் என்று கண்டுபிடிப்பது கஷ்டமா என்ன? பீட்ரூட்டோ அல்லது கேரட்டோ, அதனுடைய நிறத்தை மழுங்கடிப்பதற்கு ஒரு முறை தண்ணீரில் (துருவினபிறகு) அலசினால்போதும்.<br /><br />என்ன.. எல்லாரும் 'சாப்பிடமுடியாதே' ன்னு சொல்றீங்க. கொஞ்சம் இனிப்பு சேர்த்துக்கொண்டால் என்ன ஆகிவிடும்? அரிசி, கோதுமை இப்படி பலவற்றிலும் இனிப்பு இருக்கிறதே.. ஒருவேளை, நான் வந்துவிட்டால், ஸ்வீட் தராமல் இருக்க இப்படி ஒரு சாக்கு வைத்திருக்கிறீர்களோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27165961024460672017-04-11T11:08:04.085+05:302017-04-11T11:08:04.085+05:30நன்றி திண்டுக்கல் தனபாலன். கொஞ்சம் சாப்பிட்டால் ஒன...நன்றி திண்டுக்கல் தனபாலன். கொஞ்சம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகிவிடாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66415529885383202982017-04-11T11:07:27.301+05:302017-04-11T11:07:27.301+05:30நன்றி கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் செய்முறையை AC...நன்றி கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் செய்முறையை ACKNOWLEDGE பண்ணவேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது உங்கள் ரெசிப்பி பிளாக்கில் பார்த்துக்கொள்வேன். சமீபத்தில் ருசித்த கேரட் அல்வா பற்றிய உங்கள் விவரணையே சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது.<br /><br />நானும் இங்கு ஆர்கானிக் சர்க்கரையை வாங்கிவைத்திருக்கிறேன் (வெள்ளை ஜீனியும், ஏகப்பட்ட வெல்லமும் எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பேன்.. எப்போ என்ன பண்ணணும்னு மனதில் தோணும்னு சொல்லமுடியாது).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37492614884693564752017-04-11T11:03:56.383+05:302017-04-11T11:03:56.383+05:30நன்றி கரந்தை ஜெயக்குமார்.நன்றி கரந்தை ஜெயக்குமார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com