tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1620370556071206595..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: வைகையில் நான் பார்த்த 3 கேரக்டர்கள் தொடர்ச்சி - 4 கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44286422000480308412016-04-28T12:37:19.741+05:302016-04-28T12:37:19.741+05:30நன்றி அனன்யா.நன்றி அனன்யா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23453494932322418692016-04-28T09:37:02.070+05:302016-04-28T09:37:02.070+05:30:) the guy who was sitting opposite to us was watc...:) the guy who was sitting opposite to us was watching films. one liner.. adhukku ivlo build up.. ivlo periya post! :D :D :D<br /><br />Observing other people is always fun.. and the way you have narrated his expressions on watching the movies is so cool! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77142586538576973632016-04-23T18:15:09.480+05:302016-04-23T18:15:09.480+05:30சுவாரசியமான கேரக்டர் தான்.
கோமதி அரசு மாயவரத்துல இ...சுவாரசியமான கேரக்டர் தான்.<br />கோமதி அரசு மாயவரத்துல இருக்காருன்னு நினைச்சிட்டிருந்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60695018159606651062016-04-23T12:03:06.479+05:302016-04-23T12:03:06.479+05:30அந்தப் பெண்ணைவிட இந்த இளைஞன் அதிகம் உங்களைக் கவர்ந...அந்தப் பெண்ணைவிட இந்த இளைஞன் அதிகம் உங்களைக் கவர்ந்து விட்டார்.<br />ஒரு அழகிய கதையைப் படிப்பது போல் ரசிச்சி வாசிக்க வைத்தது....<br />அருமை அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38352561226976252492016-04-22T19:54:40.497+05:302016-04-22T19:54:40.497+05:30இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் :) யாரையும் பார்ப்பத...இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் :) யாரையும் பார்ப்பதே இல்லை. தானுண்டு தன் செல் உண்டு அதே உலகம் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3905155037103656272016-04-22T19:27:44.134+05:302016-04-22T19:27:44.134+05:30 நல்ல அனுபவமாக அமைந்தது. கண்ணு காது திறந்து வைத... நல்ல அனுபவமாக அமைந்தது. கண்ணு காது திறந்து வைத்தால் சுவாரஸ்யமாக அமைந்த<br />படயணம். அவர் படம் பார்த்ததும் ,நீங்கள் பதைத்ததும் படு சுவாரஸ்யம்.<br />கோமதியை இன்னும் நேரே பார்க்கவில்லை.<br />அது ஒரு வருத்தம் இருக்கிறது.<br /><br /> இந்தப் பாசப் பிணைப்பு எப்பொழுதும் நீடிக்கட்டும். ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67762327178237841012016-04-22T13:05:33.335+05:302016-04-22T13:05:33.335+05:30ரயில் பயணத்தில் நல்ல சகபயணிகளை நன்கு கவனித்து இரு...ரயில் பயணத்தில் நல்ல சகபயணிகளை நன்கு கவனித்து இருக்கிறீர்கள்.<br />என்னைப் பற்றியும் சாரைப்பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67682424085924280342016-04-21T20:46:09.013+05:302016-04-21T20:46:09.013+05:30அருமையான கவனிப்பு
நேர்த்தியான விவரிப்பு நண்பரே
நன்...அருமையான கவனிப்பு<br />நேர்த்தியான விவரிப்பு நண்பரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5407943021037385952016-04-21T20:33:36.550+05:302016-04-21T20:33:36.550+05:30என்னம்மா கவனிச்சுருக்கீங்க ஸ்ரீராம். அது சரி அப்போ...என்னம்மா கவனிச்சுருக்கீங்க ஸ்ரீராம். அது சரி அப்போ நீங்க அந்த இளைஞருடன் சேர்ந்து படம் மனத்திரையில் பார்த்தீர்கள் என்று சொல்லுங்கள்..<br /><br />கோமதி அரசு சகோவைச் சந்தித்தது..நல்ல விஷயம்...<br />(கீதா: ஆ! தேவன் கதைகள் புத்தகமா....எனக்கு ரொம்பப் பிடித்த எழுத்தாளர். நகைச்சுவைக்கு நான் ஃப்ளாட்!! ..அவரது "எங்கள் குடும்பம் பெரிது" கதையின் ஒரு பகுதியை நாடகமாகப் போட்டு இயக்கினேன்..வசனம் எழுதி..அதில் கொஞ்சம் அசமஞ்சமாக/அரைக்கிறுக்கு போல வரும் கதாபாத்திரத்தை நான் நடித்து ..ஹிஹி!! ) <br /> <br />அது சரி முதல் படத்துல "திங்க" ஏதோ இருக்கே அதுதான் நீங்கள் சாப்பிடக் கொண்டு சென்றதோ??!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21014078492093725172016-04-21T19:19:39.257+05:302016-04-21T19:19:39.257+05:30// முறையாவது நேரில் சந்திக்க முடிகிறதா என்று பார்...// முறையாவது நேரில் சந்திக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.// அடுத்தமுறையாவது என்றிருக்க வேண்டுமோ? (தப்பு கண்டுபிடிச்சே பேர் வாங்கறவங்க...ன்னு நீங்க மனதுக்குள் சொல்லிக் கொள்ளவது கேட்கிறது! <br />கோமதியை சந்தித்தது உண்மையில் பெருமைப்பட வேண்டிய விஷயம். நான் எப்போது மதுரைக்குப் போகப்போகிறேன் என்று தெரியவில்லை.<br /><br />ஒரு சின்ன வேண்டுகோள்: முந்தின பகுதியின் இணைப்பை முதலில் அல்லது கடைசியில் கொடுங்கள். விட்டுப்போயிருந்தால் படிக்க சுலபமாக இருக்கும். <br /><br />பலவிதமான மனிதர்களை ரயில் பயணங்களில் பார்க்கலாம். நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான கேரக்டர் கண்ணில் படும். உங்கள் பதிவைப்படித்தவுடன் பாதியில் நிற்கும் எனது ரயில் பயணங்களை தொடர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66109239388318891642016-04-21T19:11:43.150+05:302016-04-21T19:11:43.150+05:30சுவாரஸ்யமாக பதிவினை முடித்து இருக்கிறீர்கள். நாடகம...சுவாரஸ்யமாக பதிவினை முடித்து இருக்கிறீர்கள். நாடகமே இந்த உலகம்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5033960706760052872016-04-21T17:40:15.909+05:302016-04-21T17:40:15.909+05:30படம் பார்ப்பதில் அதிகம் லயிப்பவர் அருகே அமர்வதும்...படம் பார்ப்பதில் அதிகம் லயிப்பவர் அருகே அமர்வதும் யோசிக்க வேண்டிய விஷயங்கள் சண்டைக் காட்சி வந்தால் அருகே இருப்பவர் பாடு திண்டாட்டமாகும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90884507898684470532016-04-21T17:36:19.242+05:302016-04-21T17:36:19.242+05:30 மற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யாமல் ... மற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யாமல் இருப்பவர்..ந3ல்ல மனுசனா இருப்பார் ........ <br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50154577871406847402016-04-21T17:36:00.921+05:302016-04-21T17:36:00.921+05:30 மற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யாமல் ... மற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யாமல் இருப்பவர்..ந3ல்ல மனுசனா இருப்பார் ........ <br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76682078983762322722016-04-21T16:52:44.789+05:302016-04-21T16:52:44.789+05:30அவரது முகபாவத்தைக் கவனித்தே நீங்களும் செலவு இல்லாம...அவரது முகபாவத்தைக் கவனித்தே நீங்களும் செலவு இல்லாமல் சினிமா பார்த்த அனுபவம் பெற்றுக் கொண்டீர்கள் போலயே..... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74293141502803165392016-04-21T13:36:41.684+05:302016-04-21T13:36:41.684+05:30மேலே என் பின்னூட்டமொன்றில் சிறு திருத்தங்கள் செய்ய...மேலே என் பின்னூட்டமொன்றில் சிறு திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.<br />=================================================================================<br /><br />//யூகித்தும் விவரித்துச் சொல்லியுள்ளவை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது. //<br /><br />யூகித்ததும், அதனை விவரித்துச் சொல்லியுள்ளதும், எனக்கு மிகவும் பிடித்துள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22294883186450900482016-04-21T13:32:05.926+05:302016-04-21T13:32:05.926+05:30சென்னை >>>>> மதுரை பயணத்தொடர் அருமை...சென்னை >>>>> மதுரை பயணத்தொடர் அருமை. <br /><br />மதுரை >>>>> சென்னை இனிமேல் தொடருமா ? :)<br /><br />பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள், ஸ்ரீராம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4930877724279560622016-04-21T13:29:43.187+05:302016-04-21T13:29:43.187+05:30//எனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் பு...//எனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் புத்தகம் ஒன்று//<br /><br />இதில் கடைசியில் ’ஒன்று’க்கு பதிலாக ’இரண்டு’ என்றல்லவா வார்த்தை வந்திருக்க வேண்டும் ?????<br /><br />1+1=2 அல்லவா :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64907921857270501872016-04-21T13:26:52.951+05:302016-04-21T13:26:52.951+05:30//மதுரையில் திருமதி கோமதி அரசு மேடத்தைச் சந்தித்தத...//மதுரையில் திருமதி கோமதி அரசு மேடத்தைச் சந்தித்தது ஒரு சந்தோஷம். //<br /><br />ஆஹா, இதனைக்கேட்க எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.<br /><br />//எனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் புத்தகம் ஒன்று வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்தது இனிய ஆச்சர்யம்.//<br /><br />’உன்னை என்ன வெற்றிலை-பாக்கு வைத்து அழைக்கணுமா?’ என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். <br /><br />வெற்றிலை-பாக்கு வைத்து, புத்தகத்தைப் படிக்கச்சொல்லி வற்புருத்தி அன்புடன் அவர்கள் கொடுத்துள்ளது புதுமையாக உள்ளது. வெற்றிலை-பாக்கை என்ன செய்தீர்கள்? புத்தகத்தைப் பிரித்துப் படித்தீர்களா? என்று அறிய ஒரு சின்ன ஆவல். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41216396758254506472016-04-21T13:20:33.006+05:302016-04-21T13:20:33.006+05:30//அவர் என்னென்ன காட்சிகள் கண்டு கொண்டிருந்திருப்பா...//அவர் என்னென்ன காட்சிகள் கண்டு கொண்டிருந்திருப்பார் என்று யூகிக்க முடிந்த அளவில் இருந்தன அவர் முக பாவங்கள்.//<br /><br />மற்ற எதையுமே லட்சியம் செய்யாமல், அவர் அதனுடன் அப்படியே ஒன்றிப்போய் இருக்க, தாங்கள் அவரை ஸ்டெடி செய்து யூகித்தும் விவரித்துச் சொல்லியுள்ளவை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது. <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35037255119657959492016-04-21T11:23:56.117+05:302016-04-21T11:23:56.117+05:30பயணங்களில் மனிதர்களைப் படிப்பது(கவனிப்பது) ஒரு சுவ...பயணங்களில் மனிதர்களைப் படிப்பது(கவனிப்பது) ஒரு சுவாரஸ்யம். சென்ற பதிவை வாசித்து விட்டுத் தொடருகிறேன்.<br /><br />கோமதிம்மா அவர்களுடனான இனிய சந்திப்பு அறிந்து மகிழ்ச்சி. அவரது பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41181316387773996032016-04-21T10:33:49.170+05:302016-04-21T10:33:49.170+05:30'மூன்று கேரக்டர்களைப் பார்த்த ஒரு கேரக்டர்'...'மூன்று கேரக்டர்களைப் பார்த்த ஒரு கேரக்டர்' அல்லது 'ஒரு கேரக்டரின் பார்வையில் மூன்று கேரக்டர்கள்' என்று இந்த மாதிர்யும் தலைப்புகள் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.<br /><br />மதுரையில் திருமதி கோமதி அரசு மேடம் என்று வாசிக்கத் தொடங்கிய பொழுது தான் இதுவரை துண்டு துண்டாக விவரித்த நேரஷன் ஒரு முழு உருவுக்கு வந்த மாதிரி உணர்வு. எனக்குத் தான் இப்படியே தவிர மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது.<br /><br />அடுத்த முயற்சி இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86893854089285926562016-04-21T10:28:43.637+05:302016-04-21T10:28:43.637+05:30அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19964294410542356522016-04-21T09:54:31.551+05:302016-04-21T09:54:31.551+05:30விதம் விதமான மனிதர்கள் விதம் விதமான மனிதர்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70451056786890965272016-04-21T09:45:45.403+05:302016-04-21T09:45:45.403+05:30படித்தேன்! நான் பயணம் செய்யும் போது யாரையும் கவன...படித்தேன்! நான் பயணம் செய்யும் போது யாரையும் கவனிப்பதில்லை!பொதுவாக அறிமுகம் இல்லாதவரோடு பேச முற்படுவதில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com