tag:blogger.com,1999:blog-1788649157671288584.post167807527836677050..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: இறந்தபின்னும் இருக்கிறோமா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13172424093111574382015-06-09T20:46:54.128+05:302015-06-09T20:46:54.128+05:30மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஸார். எல்லாப் பதிவுகளுக...மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஸார். எல்லாப் பதிவுகளுக்கும் வாங்களேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60497437844069479272015-06-08T21:29:19.861+05:302015-06-08T21:29:19.861+05:30தினம் இந்தப்பக்கம் வந்து பார்த்துக் கொண்டிருந்தேன்...தினம் இந்தப்பக்கம் வந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.<br /><br />தங்கள் மறுமொழிக்கு நன்றி, ஸ்ரீராம். 'கோளாறு என்னிடம் தான்' என்பது சபை அடக்கத்திற்காக இருக்கலாம். வாசகருக்கு அப்படியான எண்ணம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது எழுதுபவரின் திறமை. சுஜாதா இயல்பாகவே நினைவுக்கு வருகிறார்.<br /><br />தான் வாழ விரும்பாதபோது தன்னை 'முடித்துக் கொள்வதில்' தவறில்லை என்பது 'பராசக்தி' காலத்திலிருந்து -- இல்லை, நல்லதங்காள் காலத்திலிருந்தே-- உழன்று வரும் கருத்து. நம் விருப்பத்தைக் கேட்டு இந்த உலகிற்கு வரவில்லையாதலால் இவ்வுலகு விட்டு நீங்குவதற்கும் நம் விருப்பம் தேவையில்லாததாக இருக்கலாம்.<br />ஆனால் இது கூட என்னவோ திரைப்பட வசன வார்த்தைகள் போல ஒலிப்பதையும் உணர முடிகிறது.ஹாக்கின்ஸின் தொலைக்காட்சி உரையைக் கேட்க ஆவல். அவர் உடல் நலத்திற்காக ப்ரார்திக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59839379378509898572015-06-08T20:32:05.194+05:302015-06-08T20:32:05.194+05:30நன்றி கில்லர்ஜி.
நன்றி உமையாள் சகோ.
நன்றி ரூபன்....நன்றி கில்லர்ஜி.<br /><br />நன்றி உமையாள் சகோ.<br /><br />நன்றி ரூபன்.<br /><br />நன்றி middleclassmadhavi. நீங்கள் சொல்வது நிஜமா?<br /><br />நன்றி கே ஜி ஜி. இரண்டுமுறை கிழித்திருக்கிறீர்கள்!<br /><br />நன்றி துளசிஜி. <br /><br />நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.<br /><br />நன்றி DD.<br /><br />நன்றி கீதா மேடம்.<br /><br />நன்றி ஜி எம் பி ஸார். நீங்கள் சொல்லும் வலைப்பக்கம் நீண்ட நாட்களுக்குமுன் போயிருக்கிறேன்.<br /><br />நன்றி வல்லிம்மா. இது நீங்கள் நினைப்பது போலான புத்தகம் அல்ல என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேனே.. இயற்பியல் சம்பந்தமான புத்தகம். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது. <br /><br />நன்றி பழனி கந்தசாமி ஸார்.<br /><br />நன்றி ராமலக்ஷ்மி. //வேற்றுக்கிரகம் போய் வந்து எழுதவிருக்கும் தொடருக்காக ஆவலுடன் வெயில்டிங் :))!//<br /><br />:)))))))))))))))))))))<br /><br />நன்றி ஆவி.<br /><br />நன்றி அப்பாதுரை. நீங்கள் எழுதி இருக்கும் அமானுஷ்ய கதைகளை பதிப்பிக்கலாம். நசிகேதன் சரித்திரத்தையும் பதிப்பிக்கலாம் (ஆமாம், அந்த முயற்சி என்ன ஆச்சு?)<br /><br />நன்றி மா மாது. நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. அதேபோல, நீங்கள் சொல்லி இருக்கும் குட்டிக்கதையின் கருவில் நான் கூட எங்கள் ப்ளாக்கிலேயே 'கடவுள் காலம்' என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேனே... :)))))))))))<br /><br />நல்வரவு ஜீவா... எங்கள் ப்ளாக்குக்கு உங்கள் முதல் வரவு நல்வரவாகட்டும். புத்தகம் சுவாரஸ்யங்களை மட்டுமே சொல்கிறது. குறிப்பாக இந்தக் கேள்விக்கு விடை இல்லை.<br /><br />நன்றி பகவான்ஜி.<br /><br /> நன்றி ஜீவி ஸார். <br /><br />//அது பிறந்ததா என்பது தான் கேள்வி. பிறக்கவில்லையென்றால் எங்கேயோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.//<br /><br />தெளிவு பிறக்கவில்லை. கோளாறு என்னிடம்தான்!<br /><br />இந்தப் புத்தகம் மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையை அலசவில்லை. குவாண்டம் ஃபிசிக்ஸ் பற்றிய புத்தகம். ஆங்காங்கே புராணங்களில் சொல்லப் பட்டிருக்கும் சில கருத்துகள் இந்த சப்ஜெக்டுடன் ஒத்துப் போவதைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் வரும் 15 ஆம் தேதி அன்றி தொலைக் காட்சியில் பேசப் போவதாய் இரண்டு மூன்று நாட்களுக்குமுன் படித்தேன். கருணைக் கொலை பற்றியும் பேசுகிறார் .தான் வாழ விரும்பாதபோது தன்னை 'முடித்துக் கொள்வதில்' தவறில்லை என்று சொல்கிறார் அசைய முடியாமல் சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையைத் தள்ளும் முடியாத ஹாக்கின்ஸ்.<br /><br />நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51283746344599077252015-06-06T09:32:55.808+05:302015-06-06T09:32:55.808+05:30இந்த விஷயம் எப்போதுமே குழப்பம் தான். அதுவும் ரொம்ப...இந்த விஷயம் எப்போதுமே குழப்பம் தான். அதுவும் ரொம்பவும் ஆழமாகப் போனால் தலை சுற்றும்.நமக்கு கொஞ்சநஞ்சம் புரிந்ததும் புரியாமல் போனதுபோல தோன்றும். இந்த ஆட்டத்திற்கு நான் வரலை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28930129487695935322015-06-06T09:15:55.383+05:302015-06-06T09:15:55.383+05:30எனக்கும் பிடித்த சப்ஜெக்ட். அதனால் ஆர்வம் கூடியது...எனக்கும் பிடித்த சப்ஜெக்ட். அதனால் ஆர்வம் கூடியது.<br /><br />// கிட்டத்தட்ட ஒரே சப்ஜெக்ட் என்கிற உணர்வு! //<br /><br />எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்களோ தெரியவில்லை. சலிப்பாக இல்லாமல் இருந்தால் சரி. ஒரே சப்ஜெக்ட்டில் பல நூல்கள் படிக்கும் பொழுது அந்த சப்ஜெக்ட்டில் ஒரு ஆழ்ந்த தெளிவு பிறக்குமே? அது பிறந்ததா என்பது தான் கேள்வி. பிறக்கவில்லையென்றால் எங்கேயோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.<br /><br />அது என்னவென்று சொன்னீர்களென்றால் எனக்கு உபயோகமாக இருக்கும். எங்கே கோட்டை விடுகிறார்கள் என்று சொல்லுங்கள். இல்லை, இன்னும் இந்த சப்ஜெக்ட்டை எப்படி செழுமைபடுத்தலாம் என்று ஒரு வாசகரின் வாசிப்பாய் சொல்லுங்கள். ஏனென்றால் இதே சப்ஜெக்ட்டில் பெருத்த ஆராய்ச்சியுடன் நானும் ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் உங்கள் அனுபவப் பகிர்வு எனக்குத் தேவை ஸ்ரீராம்! <br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32931286307379457832015-06-05T16:37:08.225+05:302015-06-05T16:37:08.225+05:30வான சாஸ்திரம் என்றால் தவறோ ...சரி ,வான அறிவியல் எப...வான சாஸ்திரம் என்றால் தவறோ ...சரி ,வான அறிவியல் எப்போதும் சுவாரசியம்தான் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9533049202874485982015-06-05T12:05:46.789+05:302015-06-05T12:05:46.789+05:30புத்தகம் சுவாரஸ்யங்களை மட்டும் சொல்கிறதா இல்லை அவை...புத்தகம் சுவாரஸ்யங்களை மட்டும் சொல்கிறதா இல்லை அவை உருவாக்கும் முடிச்சுகளை அவிழ்க்கிறதா என்று தெரியவில்லை.<br /><br />உதாரணத்திற்கு<br />>>மூன்று லட்சத்து எண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனை தனது இழுப்பு விசையால் இழுத்து வைத்திருக்கும் பூமிக்கு எந்த அளவு பலமாக ஈர்ப்புவிசை இருக்க வேண்டும்? ஆனால் கீழே இருக்கும் ஒரு பந்தை பலமே இல்லாத ஒரு சிறுமி சுலபமாக ஈர்ப்பு விசையை எதிர்த்து தூக்கி விட முடிவது எப்படி?<<<br />இந்த கேள்விக்கு விடை உண்டா இப்புத்தகத்தில்?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43919019778556755732015-06-05T11:06:55.472+05:302015-06-05T11:06:55.472+05:30வேற்று கிரகங்களிலிருந்து எதாவது தகவல்கள் அல்லது உய...வேற்று கிரகங்களிலிருந்து எதாவது தகவல்கள் அல்லது உயிரினங்கள் வாழ்வது பற்றிய உறுதியான செய்திகள் கிடைக்கும் வரை இது போன்ற அனைத்தையும் ஒரு சுவாரசியமான கதைகளாக எடுத்துக் கொள்ளலாம். மனிதனின் ஆயுள்காலம் மிகவும் சொற்பமானதனால் கதையில் சொன்ன கற்பனையான விஷயங்கள் சிலசமயம் எதிர்காலத்தில் உண்மையாக மாறும் சாத்தியம் நிச்சயம். இந்த கருத்தை மையப்படுத்தி ஒரு ஜோக் படித்திருக்கிறேன். <br /><br />கடவுளை நேரில் சந்தித்த ஒருவர் “கடவுளே!, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”, என்றார்.<br /><br />“கேள் பக்தா".<br /><br />“நீங்கள் உலகையெல்லாம் படைத்தவர், உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?”<br /><br />“1000 ஆண்டுகள் என்பது எனக்கு 1 நிமிடம் மட்டுமே”, கடவுள் சொன்னார்.<br /><br />”சரி. அப்படி என்றால் நூறு கோடி ரூபாயின் மதிப்பு?”.<br /><br />“நூறு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 1 பைசாதான்”.<br /><br />“அப்படின்னா, எனக்கு 1 பைசா கொடுத்து உதவ முடியுமா”?<br /><br />கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன், “ஒரே ஒரு நிமிடம் பொறுத்துக்கொள், தருகிறேன், என்றார் " .Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83988786880206863752015-06-05T10:59:05.917+05:302015-06-05T10:59:05.917+05:30நானும் புத்தகம் பதிப்பிச்சே ஆகணும்சே!நானும் புத்தகம் பதிப்பிச்சே ஆகணும்சே!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17316352166126376452015-06-05T07:04:51.777+05:302015-06-05T07:04:51.777+05:30I come. I come. 😉😉I come. I come. 😉😉aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59081688353049924082015-06-05T07:04:23.970+05:302015-06-05T07:04:23.970+05:30I come. I come. 😉😉I come. I come. 😉😉aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10933588964370699352015-06-05T05:03:52.690+05:302015-06-05T05:03:52.690+05:30அற்புதமான பதிவு
இன்னொருமுறை படிக்க உத்தேசம்
வித்தி...அற்புதமான பதிவு<br />இன்னொருமுறை படிக்க உத்தேசம்<br />வித்தியாசமான புத்தகத்தை சுவாரஸ்யமாக<br />அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி<br />வாங்கிப்படித்து விடுவேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80175195262944202302015-06-04T19:55:36.395+05:302015-06-04T19:55:36.395+05:30இந்தக் கேள்வி எனக்கும் உண்டு. சுவாரஸ்யமான பகிர்வு....இந்தக் கேள்வி எனக்கும் உண்டு. சுவாரஸ்யமான பகிர்வு.<br /><br />வேற்றுக்கிரகம் போய் வந்து எழுதவிருக்கும் தொடருக்காக ஆவலுடன் வெயில்டிங் :))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79869028488273386542015-06-04T19:47:47.030+05:302015-06-04T19:47:47.030+05:30மனித சிந்தனைக்கு எல்லை ஏதும் இல்லை.மனித சிந்தனைக்கு எல்லை ஏதும் இல்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50922826824430354612015-06-04T15:28:13.785+05:302015-06-04T15:28:13.785+05:30Yes. I believe in life after death. But the book...Yes. I believe in life after death. But the book you re referring is a little bit confusing. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75329506775721593012015-06-04T13:20:53.401+05:302015-06-04T13:20:53.401+05:30சுவாரஸ்யமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.ஆனால் படிக...சுவாரஸ்யமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.ஆனால் படிக்கும் பொறுமை எனக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14989476664057815152015-06-04T11:52:37.626+05:302015-06-04T11:52:37.626+05:30மதுஸ்ரீதரன் என்னும் பதிவர் சமுத்ரா என்னும் பெயரில்...மதுஸ்ரீதரன் என்னும் பதிவர் சமுத்ரா என்னும் பெயரில் எழுதுகிறார் அவர் அணு ,அண்டம் அறிவியல் என்னும் தலைப்பில் நிறையக் கட்டுரைகள் எழுதி வந்தார். ஏறக்குறைய இதே சமாச்சாரங்கள்தான் ஏதும் புரியாததால் அந்தத் தொடர் வந்தால்படிப்பதை நிறுத்தி விட்டேன். இந்த அறிவியல் விஷயங்களும் கற்பனைக் குதிரை வேகத்தில் இருக்கிறதோ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39895877882138701962015-06-04T10:13:49.821+05:302015-06-04T10:13:49.821+05:30இந்த வேற்றுக் கிரஹவாசிகளால் தான் இரண்டு நாட்களாக எ...இந்த வேற்றுக் கிரஹவாசிகளால் தான் இரண்டு நாட்களாக எனக்கு கைபேசி வேலை செய்யலைனு நினைக்கிறேன். யாரோட நம்பரைப் போட்டாலும் விதவிதமான சப்தங்கள், புரியாத பேச்சுக்கள்! ம்ம்ம்ம்ம்ம், ஆனால் இந்தப் புத்தகம் எல்லாம் படிச்சு மண்டையைப் பிய்ச்சுக்கலை! அப்புறமா ஏன் இப்படி? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39007843694964704332015-06-04T07:23:10.434+05:302015-06-04T07:23:10.434+05:30அட...! எனது கருத்துரையை நீங்கள் அங்கு பார்க்கவில்ல...அட...! எனது கருத்துரையை நீங்கள் அங்கு பார்க்கவில்லையா...? திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59310389523108209142015-06-04T06:54:56.844+05:302015-06-04T06:54:56.844+05:30நூலினை வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே
நன்றிநூலினை வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69691536603920865182015-06-04T00:25:45.656+05:302015-06-04T00:25:45.656+05:30இன்டெர்ஸ்டெல்லர் படம் இந்த டைம். ப்ளாக் ஹோல் தியரி...இன்டெர்ஸ்டெல்லர் படம் இந்த டைம். ப்ளாக் ஹோல் தியரி அடிப்படையில் எடுக்கப்பட்டதே. கிட்டத்தட்ட நீங்கள் சொல்லி இருப்பது போலத்தான். நீங்களும் படம் பார்த்திருப்பீர்கள். பல பரிமாணங்கள்! ஆம்! பல யுனிவேர்ஸ்கள் இருக்கின்றன என்றுதான் அவியலில் .... சாரி....அறிவியலில் படித்த நினைவு! (எப்ப பாரு சாப்பாடு நினைவு அப்புறம் எப்படி அறிவியல் தலையில் ஏறும்) கொஞ்சம் தலை கிர்ர்ர்ர்ரடிக்கின்றதுதான்.....திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்...புரிந்து கொள்ள....இதைப் படித்தவுடன் எங்களுக்கும் கூட ஏதோ ஒரு கொர் கொர் என்று சத்தம் ஃபோனில்....வேற்றுகிரக வாசியோ //என்னை வேற்று கிரக வாசிகள் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்! என்னுடன் வேறு கிரகத்துக்கு கூட வேறு யார், யார் வருகிறீர்கள்?!!!// நாங்க ரெடி...நீங்க ரெடியா சொல்லுங்க....அதற்கான உடைகள் கூட ரெடிதான்......!!!எதுக்கு வேற்று கிரகம்...அந்த மேக்கப் போட்டு நம்ம ஊர் ரோட்ல நடந்தாலே போதுமே.....<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46815088724442085222015-06-03T22:23:02.635+05:302015-06-03T22:23:02.635+05:30டர்ர்ர்ர்ர்..... (துணி கிழியும் சத்தம்) டர்ர்ர்ர்ர்..... (துணி கிழியும் சத்தம்) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57577934479063347932015-06-03T22:22:43.984+05:302015-06-03T22:22:43.984+05:30டர்ர்ர்ர்ர்..... (துணி கிழியும் சத்தம்) டர்ர்ர்ர்ர்..... (துணி கிழியும் சத்தம்) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66280892735758763222015-06-03T21:58:36.579+05:302015-06-03T21:58:36.579+05:30எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்த போது, parall...எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்த போது, parallel universe-க்கு சென்று அங்கு இருக்கும் பேரலல் மனிதர்களைப் பார்த்தேன். பின் டாக்டரிடம் இது பற்றி வினவிய போது, இது அனஸ்தீசியாவின் விளைவு என்றும் நீங்கள் சாவதைப் பற்றி நினைத்திருந்ததால் இப்படி வந்திருக்கும், வேறு ஏதாவது இனிமையாக நினைத்திருக்கக் கூடாதா என்றார்!! ஆனாலும் எனக்கு சந்தேகம் தான்......<br />உங்கள் பதிவு என்னை பின்னோக்கிப் போக வைத்து விட்டது பாருங்கள்! நன்றி, பகிர்வுக்கு!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60650892643898381532015-06-03T21:45:03.457+05:302015-06-03T21:45:03.457+05:30வணக்கம்
ஐயா
அருமையான விளக்கம் படிக்க வேண்டி புத்...வணக்கம்<br />ஐயா<br /><br /> அருமையான விளக்கம் படிக்க வேண்டி புத்தகம் பகிர்வுக்கு நன்றி.<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com