tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1710031705424773165..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: ஜே கே 12கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78523472966624697702011-01-26T09:11:06.673+05:302011-01-26T09:11:06.673+05:30கேள்விகளும், பதில்களும் மிகவும் அருமை. தொடருங்கள...கேள்விகளும், பதில்களும் மிகவும் அருமை. தொடருங்கள்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50803674351586829752011-01-25T05:43:01.717+05:302011-01-25T05:43:01.717+05:30சரியாகப் புரிந்துகொண்டால் உடனடியாக தடுக்கும் உணர்வ...சரியாகப் புரிந்துகொண்டால் உடனடியாக தடுக்கும் உணர்வுகளைச் சரிசெய்துகொள்ளமுடியும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88723098522349190302011-01-24T18:02:24.759+05:302011-01-24T18:02:24.759+05:30உண்மைதான்.. காரணமற்றும் வெறுக்கிறோம்.. ஏன் என்பது ...உண்மைதான்.. காரணமற்றும் வெறுக்கிறோம்.. ஏன் என்பது பற்றி யோசிக்காமல்..வழிநடத்தப்பட்ட வழியிலேயே சிந்திக்கிறோம்..:(((Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59939110763898060222011-01-24T11:48:31.753+05:302011-01-24T11:48:31.753+05:30அருமையான பகிர்வு. பயனுள்ள கருத்துக்கள்.அருமையான பகிர்வு. பயனுள்ள கருத்துக்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8878004910078993722011-01-24T09:04:37.634+05:302011-01-24T09:04:37.634+05:30மனதால் அறிந்தும், அறியாப்படாமலும் இருக்கும் உண்மைக...மனதால் அறிந்தும், அறியாப்படாமலும் இருக்கும் உண்மைகளை அழகாக வெளி கொண்டு வருகிறார் ஜே.கே.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75941374385051916222011-01-24T08:51:10.971+05:302011-01-24T08:51:10.971+05:30வெறுப்பு என்று இல்லை - எந்த உணர்வையும் நாம் கட்டுக...வெறுப்பு என்று இல்லை - எந்த உணர்வையும் நாம் கட்டுக்குள் வைத்தால் தொடர்ந்து விழிப்புடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன். கட்டுப்பட்ட நிலைக்கும் கட்டுங்கடங்காத நிலைக்கும் ஆன வேறுபாட்டையும் அதை அறிவதெப்படி என்பதையும். ஜேகே மட்டுமல்ல பிற ஞானிகளும் அதிகம் விவரிக்காமல் போனது துரதிர்ஷ்டமே. கட்டுக்கடங்காமல் போனபின் தான் தெரிந்து கொள்கிறோம்! 'தேர்தெடுத்தல் சாராத' விழிப்புணர்வு சாதாரண மனிதருக்கு ஏற்படாது என்று நினைக்கிறேன்; அதே நேரம் சாதாரண மனிதனுக்கு விழிப்புணர்வு தேவையென்றும் தேர்ந்தெடுத்தல் நம் இயக்கத்தின் இயல்பான செயல் என்றும் நினைக்கிறேன். வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே டயர் மாற்றுவது சாத்தியமா தெரியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8065741377124248252011-01-24T08:50:01.991+05:302011-01-24T08:50:01.991+05:30.நல்ல பதிவு.தேர்ந்தெடுத்துள்ள கேள்வி பதில்களும் அர....நல்ல பதிவு.தேர்ந்தெடுத்துள்ள கேள்வி பதில்களும் அருமை.<br />தொடரவும் வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com