tag:blogger.com,1999:blog-1788649157671288584.post182850984298872162..comments2024-03-19T13:06:10.854+05:30Comments on எங்கள் Blog: நிக்காதே, ஓடு!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77155496302012269192012-07-03T21:37:06.722+05:302012-07-03T21:37:06.722+05:30ரசித்துப் படித்தேன். :)
நெய்வேலியில் இருக்கும்...ரசித்துப் படித்தேன். :) <br /><br />நெய்வேலியில் இருக்கும் போது எங்கள் எதிர் தெருவில் குடியிருந்ததோர் குடும்பத்தலைவி இப்படித்தான் சாமி வந்து உட்கார்ந்து தலைவிரித்தபடி கையை தரையில் தட்டி குறி சொல்வார்.... அவர் செய்யும் செயல்களைப் பார்க்கவே, அம்மாவிடம் திட்டு வாங்கியபடியே ஓடிப் போவோம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70140608488326536692012-07-03T12:54:41.041+05:302012-07-03T12:54:41.041+05:30தலை சுற்ற வைக்கிற பரிகாரங்கள். ஒவ்வொரு கட்டளைக்கும...தலை சுற்ற வைக்கிற பரிகாரங்கள். ஒவ்வொரு கட்டளைக்கும் ஒரு காரணமிருக்கிறது என்பது போல அப்பாவி ஜனங்களை பயமுறுத்துகிற தந்திரங்கள். <br /><br />/அய்யா... யோசித்துப் பாருங்கள்... இப்படியெல்லாம் கொடுத்தால் வாங்குவார்களா... நம்மை உண்டு இல்லை என்று செய்து விட மாட்டார்களா..../<br /><br />கேட்க முடிந்ததா:)? <br /><br />/ஓட முடியாதது அண்ணன்தான். நாங்கள் எல்லாம் ஓடி விட்டோம்./<br /><br />:)). சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற பகிர்வு. சிறப்பான நடை.<br /><br />அனுபவப் பகிர்வு தொடரட்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50477135780196969692012-07-03T07:55:18.670+05:302012-07-03T07:55:18.670+05:30//பரிகாரம் ஒரே மாதிரிச் சொல்லக் கூடாது அல்லவா.... ...//பரிகாரம் ஒரே மாதிரிச் சொல்லக் கூடாது அல்லவா.... // உண்மையா பொய்யா என்று ஆராய்ச்சி செய்ததில்லை. நம்பவா வேண்டாமா என்று முடிவெடுத்ததும் இல்லை.<br /><br />ஒன்று மட்டும் உறுதி மனிதர்களை மட்டும் தெய்வமாகப் பார்க்கும் பழக்கத்தை அடியோடு வெறுக்கிறேன்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55980605067010558492012-07-03T07:29:25.361+05:302012-07-03T07:29:25.361+05:30எங்க தெருவிலேயும் ஒரு அம்மா இப்படி இருந்தாங்க. நான...எங்க தெருவிலேயும் ஒரு அம்மா இப்படி இருந்தாங்க. நான் சொல்றது அம்பத்தூரிலே. அவங்க இத்தனைக்கும் போஸ்ட் கிராஜுவேட். பெண் தொழிலதிபர். கடைசியிலே பார்த்தால் அவங்க அம்மாவுக்கு இந்த மாதிரி உம்மாச்சி வருவாங்களாம். அவங்க சாகிறச்சே பொண்ணு கிட்டே கொடுத்துட்டுப்போயிட்டாங்களாம். இவங்களுக்குப் பரத நாட்டியம் வேறே தெரியுமா, வரவங்க அதையும் சேர்த்துப் பார்த்தாகணும். குறத்தி வேஷத்தில் ஆடிப் பாடுவாங்கனு கேள்விப் பட்டிருக்கேன்.<br /><br />நான் போய் மாட்டிண்டது இல்லை. ஆனால் இதெல்லாம் ஆரம்பிக்கும் முன்னர் நல்ல சிநேகிதியா இருந்தாங்க. இது ஆரம்பிச்சதும் பேச்சு வார்த்தையே கிடையாது. :((( எங்க மாமியார் போய்க் கேட்பாங்க. அவங்களுக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. இந்தக் குறிமாமியோட பெயர் ராதா. நான் ராதா மாமினு குறிப்பிட்டா எங்க மாமியாருக்குக் கோபமே வந்துடும். அம்மாவோட பெயரை எல்லாம் மரியாதைஇல்லாமச் சொல்றேனு கோவிப்பாங்க. ஒரு தரம் அவங்க சாப்பிடச் சொன்னதாச் சொல்லி ஒரு முழு எலுமிச்சம்பழத்தை வாயிலே போட்டுக் கொண்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் கஷ்டப்பட்டு , எங்க கிட்டே வாங்கிக் கட்டிண்டாங்க.<br /><br />இப்போ அந்தக் குறிமாமி உம்மாச்சி கிட்டேயே போயிட்டாங்க. பாவம். :((((((( போய் மூணு வருஷத்துக்கு மேல் ஆகிறது. நல்ல வேளையா அவங்க பொண்ணுங்க யார் கிட்டேயும் உம்மாச்சி மாற்றம் நடந்ததாய்த் தெரியலை. பெரிய பெரிய சினிமா டைரக்டர்கள் புதுப்பட ரிலீஸுக்கு முன்னால் படப்பெட்டியோடு வருவாங்க. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71429839167944536612012-07-03T07:24:14.683+05:302012-07-03T07:24:14.683+05:30வழக்கம் போல எனக்கு இது அப்டேட் ஆகலை. இது அந்த உம்...வழக்கம் போல எனக்கு இது அப்டேட் ஆகலை. இது அந்த உம்மாச்சி அம்மன் வேலையா இருக்குமோனு சந்தேகமா இருக்கு. :P:P:P<br /><br />//வாய் அந்தக் காலத் தமிழ்ப் படங்களில் பாடல் காட்சிகளில் ஹீரோ பாடும்போது ஹீரோயின்கள் ஒரு மாதிரி மூச்சுக்கு அல்லாடுவது போல வாயைத் திறந்து திறந்து மூடுவார்களே அபபடி மெல்லச் செய்து கொண்டிருப்பார்!//<br /><br />வி.வி.சி. ஸ்ரீராம், நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21558167490711031132012-07-03T06:25:57.125+05:302012-07-03T06:25:57.125+05:30ஜீவி சார் என்ன பாஷைல பேசுறாரு?ஜீவி சார் என்ன பாஷைல பேசுறாரு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70140297026232414132012-07-03T06:25:08.369+05:302012-07-03T06:25:08.369+05:30plugக்கு ரொம்ப நன்றிங்க.plugக்கு ரொம்ப நன்றிங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43639264114614267452012-07-03T03:01:02.218+05:302012-07-03T03:01:02.218+05:30உங்கள் அந்த உறவினரின் சொந்த ஊர் திருநெல்வேலி. சரி...உங்கள் அந்த உறவினரின் சொந்த ஊர் திருநெல்வேலி. சரியா?<br /><br />ஒரு சின்ன பரிகாரம்:<br /><br />பதிவின் கடைசி பாராவிற்கு இரண்டு பாராக்கள் முந்தி பதிவின் நட்ட நடுவில் வெள்ளை அடிக்கப்பட்டிருக்கல்லவா?<br /><br />அது போக வழி:<br /><br />நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். கணினித்திரையிலும் நன்றாக வெளிச்சம் விழ வேண்டும்.<br />இரவென்றால் திரையின் பின்பக்கம்<br />ட்யூப் லைட் இருக்கிற மாதிரி. இதெல்லாம் எதற்கென்றால், இதெல்லாம் இல்லையென்றால் அந்த வெள்ளையே தெரியாது.<br /><br />இப்பொழுது தான் வேலையே ஆரம்பிக்கப் போகிறது. இந்தப் பதிவிற்கான Posts-யைக் கிளிக்கி, வந்த திரையில் இந்தப் பதிவுக்கான Edit-யை கிளிக்கவும். பின் கிளிக்க வேண்டியது:HTML. இப்பொழுது HTML format வந்தாச்சா? அதில் வெள்ளையடித்திருக்கும் இடத்திற்கு வாருங்கள். Span-ல் ஆரம்பித்து white வரை delete செய்யுங்கள். பிறகு compose format கிளிக்கி அதற்கு வந்து save செய்து விட்டு update செய்தால், இந்த வெள்ளையடிப்பு நீங்கியிருக்கும்.<br /><br />-- இந்தப் பரிகாரமெல்லாம் உங்களுக்கு பிச்சாத்து;தெரிந்திருக்கும். இதுவரை இரண்டு தடவைகள் உங்கள் பதிவுகளில் இந்த வெள்ளையடிப்பைப் பார்த்ததினால் சொல்லத் தோன்றிற்று. இன்னொரு காரணமும் இருக்கு. நானா தெரிந்து கொண்ட இதை இன்னொருத்தருக்குத் தெரிவிக்கணும் என்று ஒரு (அல்லது ஓர்?) அல்ப ஆசை. அதான். ஹி..ஹி..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84929941443835895582012-07-03T01:25:02.445+05:302012-07-03T01:25:02.445+05:30எப்பிடிச் சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.ஆனாலும் படங...எப்பிடிச் சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.ஆனாலும் படங்களைப் பாத்தால் ஒரு பயம் இருக்குத்தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20694127513801274042012-07-02T19:31:20.765+05:302012-07-02T19:31:20.765+05:30சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க.சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89091278953828735812012-07-02T19:02:25.265+05:302012-07-02T19:02:25.265+05:30'ஆம்' - 'இல்லை' என்று இரண்டு சாய்ஸ...'ஆம்' - 'இல்லை' என்று இரண்டு சாய்ஸ் இருக்குமிடத்திலும் ஐந்து சான்ஸ் ?Baskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15479901434461896142012-07-02T18:52:33.376+05:302012-07-02T18:52:33.376+05:30அஞ்சு சான்ஸ் கொடுக்கறதை சான்ஸ் கிடைச்சால் விடுவோமா...அஞ்சு சான்ஸ் கொடுக்கறதை சான்ஸ் கிடைச்சால் விடுவோமா விடமாட்டோமா - கஸ் பண்ணுங்க ..... உங்களுக்கு அஞ்சு சான்ஸ்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14250145817222640672012-07-02T18:47:39.397+05:302012-07-02T18:47:39.397+05:30இந்த அஞ்சு சான்ஸ் குடுக்கறதை சான்ஸ் கிடைச்சா விட ம...இந்த அஞ்சு சான்ஸ் குடுக்கறதை சான்ஸ் கிடைச்சா விட மாட்டீங்களே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84388159166012394202012-07-02T18:23:42.452+05:302012-07-02T18:23:42.452+05:30// BhanuMurugan said...
மிகவும் அருமை. எழுத்து நடை...// BhanuMurugan said...<br />மிகவும் அருமை. எழுத்து நடை, நகைச்சுவை, கதை சொல்லும் நேர்த்தி .... அருமை. எழுத்தாளர் பெயர் என்னவோ ?//<br /><br />கஸ் பண்ணுங்க! - உங்களுக்கு அஞ்சு சான்ஸ்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78520388209802816782012-07-02T18:16:53.200+05:302012-07-02T18:16:53.200+05:30விதவிதமான பரிகாரங்கள்.. வித்தியாசமான அனுபவங்கள். ந...விதவிதமான பரிகாரங்கள்.. வித்தியாசமான அனுபவங்கள். நிறைவேத்துனீங்களா இல்லையான்னும் பகிர்ந்துக்கோங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58854792160612749082012-07-02T17:44:46.080+05:302012-07-02T17:44:46.080+05:30மிகவும் அருமை. எழுத்து நடை, நகைச்சுவை, கதை சொல்லு...மிகவும் அருமை. எழுத்து நடை, நகைச்சுவை, கதை சொல்லும் நேர்த்தி .... அருமை. எழுத்தாளர் பெயர் என்னவோ ?BhanuMuruganhttps://www.blogger.com/profile/16760566379072511740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54044970568218204502012-07-02T16:26:45.480+05:302012-07-02T16:26:45.480+05:30சுவாரஸ்யமான மனிதர்கள்
சொல்லிச் சென்றவிதம் அருமை
த...சுவாரஸ்யமான மனிதர்கள் <br />சொல்லிச் சென்றவிதம் அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8523634279628721462012-07-02T15:34:29.311+05:302012-07-02T15:34:29.311+05:30ம்ம் ஆனாலும் சிலர் சொல்லுவது நிஜம் தான் சகோ! நம்பி...ம்ம் ஆனாலும் சிலர் சொல்லுவது நிஜம் தான் சகோ! நம்பிக்கை வேறுபடும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23975213035061233422012-07-02T15:34:22.070+05:302012-07-02T15:34:22.070+05:30//அப்பா அம்மாவை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள், ய...//அப்பா அம்மாவை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள், யார் சுயநலம் என்றெல்லாம் எங்களைப் பற்றி அவர் அப்போது சொல்லிய அருள்வாக்குகள் ஒன்றும் பலிக்கவில்லை என்று இன்று தெரிகிறது!//<br /><br />;)<br /><br />விழிப்புணர்வு தரும் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20065030398748962202012-07-02T14:00:48.582+05:302012-07-02T14:00:48.582+05:30//அவர் அப்போது சொல்லிய அருள்வாக்குகள் ஒன்றும் பலிக...//அவர் அப்போது சொல்லிய அருள்வாக்குகள் ஒன்றும் பலிக்கவில்லை என்று இன்று தெரிகிறது! //<br /><br />Really good post !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78942097838391670532012-07-02T13:54:35.117+05:302012-07-02T13:54:35.117+05:30//பின் அந்த எலுமிச்சம் பழத்தை கோவிலுக்கு வெளியே தெ...//பின் அந்த எலுமிச்சம் பழத்தை கோவிலுக்கு வெளியே தெற்கால ஒரு பாதி, வடக்கால ஒரு பாதின்னு போட்டுட்டு //<br /><br />If some 10 people do (even 1 person does) it then it's nothing but public nuisance...Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4093499836880216282012-07-02T13:45:27.243+05:302012-07-02T13:45:27.243+05:30//ஹீரோ பாடும்போது ஹீரோயின்கள் ஒரு மாதிரி மூச்சுக்க...//ஹீரோ பாடும்போது ஹீரோயின்கள் ஒரு மாதிரி மூச்சுக்கு அல்லாடுவது போல வாயைத் திறந்து திறந்து மூடுவார்களே //<br />ஏன்? ஏன்? சீரியஸா படிச்சுட்டு வரும்போது இப்படி ஒரு காமெடி!! :-)))<br /><br />பரிகாரங்கள்... செயல்படுத்தும்போது கிடைச்ச சுவையான அனுபவங்களையும் பதிவாக்குங்க.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23532102264399972682012-07-02T13:14:42.298+05:302012-07-02T13:14:42.298+05:30நம்புபவர்கள் இருக்கும் வரை இது ஒரு தொடர்கதை தான் !...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html" rel="nofollow"><b>நம்புபவர்கள் இருக்கும் வரை இது ஒரு தொடர்கதை தான் ! பகிர்வுக்கு நன்றி !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com