tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1917313660310305024..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள், ஜூன் 16,2013 முதல் 22 ஜூன், 2013 வரை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72591349761146878092013-06-22T23:01:28.776+05:302013-06-22T23:01:28.776+05:30சிறுவர்கள் சபரியும், யாதவும் மனதை நெகிழ வைத்தனர்.
...சிறுவர்கள் சபரியும், யாதவும் மனதை நெகிழ வைத்தனர்.<br />உங்கள் பாசிடிவ் செய்திகள் உண்மையிலேயே மனதில் பாசிடிவ் எண்ணங்களை உண்டு பண்ணுகின்றன.<br /><br />ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தைகளை அப்படி விழாமல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கட்டும், முதலில். வருமுன் காப்போம்!<br /><br />தொடரட்டும் உங்கள் பணி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37599422473367442202013-06-22T12:40:18.302+05:302013-06-22T12:40:18.302+05:30//"நன்றி' சொல்லி தமிழராக நடந்து கொண்டேன்....//"நன்றி' சொல்லி தமிழராக நடந்து கொண்டேன்.// நெகிழ்சியான வரிகள் <br /><br />// எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள்.// கேட்க வேண்டும் போல் இருக்கிறது சார், வாங்களேன் ஒரு எட்டு போயிட்டு வருவோம் <br /><br />மூன்றும் நான்கும் அருமையான பாசிடிவ் செய்திகள் <br />சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37868957380892142192013-06-22T10:56:49.089+05:302013-06-22T10:56:49.089+05:30பாஸிடிவ் செய்திகள் நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்க...பாஸிடிவ் செய்திகள் நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10973267764122735712013-06-22T10:23:54.251+05:302013-06-22T10:23:54.251+05:30ஆழ்துளைக் கிணறு வெங்கடேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்த...ஆழ்துளைக் கிணறு வெங்கடேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.<br />சிறுவன் சபரியுடனும் பெற்றோருடனும் பேசினேன். அவன் குரலில் இருந்த மகிழ்ச்சி சொல்ல முடியாது,. இடையிடையே கமறினன்.''என்னப்பா சளி பிடிச்சிருக்கா'ன்னு கேட்டேன். இல்லம்மா. எங்கம்மா குண்டு மிளகாய் போட்டு பொரியல் செய்தாங்க. மிளகா கமறுது'என்று சிரிக்கிறான்.<br />இந்த நல்ல செய்தியைக் கொடுத்த எங்கள்ப்ளாகிற்கு நன்றி.<br /><br />இந்தத் தெய்வக் குழந்தை நன்றாக இருக்கட்டும்.<br />அடுத்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் நாலரை மணிக்கு பொதிகையில் அவன் பேட்டி இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58399575460368859702013-06-22T09:52:10.102+05:302013-06-22T09:52:10.102+05:30பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் நெகிழ வைத்தன.
ஆழதுளைக...பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் நெகிழ வைத்தன.<br />ஆழதுளைக் கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்றும் கருவி கண்டுபிடித்த வெங்கடேஷ் வாழ்க.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65817073591595170822013-06-22T07:53:41.086+05:302013-06-22T07:53:41.086+05:30நெஞ்சம் நெகிழ வைத்த செய்திகள். உண்மையில் பிரமிப்பை...நெஞ்சம் நெகிழ வைத்த செய்திகள். உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.பலருக்கு இவை தூண்டுதலாக அமையும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56872070310031344192013-06-22T07:47:19.461+05:302013-06-22T07:47:19.461+05:30நன்றியும்:).நன்றியும்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57084620006591327902013-06-22T07:46:50.532+05:302013-06-22T07:46:50.532+05:30*நன்று.*நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15882355075988960022013-06-22T07:46:49.451+05:302013-06-22T07:46:49.451+05:30/// நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க .../// நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்... /// குருடன் போல் உணர்கிறேன்... சபரி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...<br /><br />மற்ற அனைத்து சிறப்பான செய்திகளுக்கும் நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1559963020106944272013-06-22T07:46:35.823+05:302013-06-22T07:46:35.823+05:30அத்தனை செய்திகளும் நன்றி. சிறுவன் யாதவுக்கு நமது வ...அத்தனை செய்திகளும் நன்றி. சிறுவன் யாதவுக்கு நமது வணக்கமும். ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் மாட்டும் ஒவ்வொரு முறையும் பதைபதைப்புதான். சபரி வெங்கட் ஆச்சரியப்படுத்துகிறான். வெங்கடேஷின் சேவை மகத்தானது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83817053531313087262013-06-22T07:13:38.993+05:302013-06-22T07:13:38.993+05:30பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் மனம் நெகிழ்த்தின. பகி...பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் மனம் நெகிழ்த்தின. பகிர்வுக்கு மிகவும் நன்றி.<br /><br />என்னை மிகவும் நெகிழச்செய்தது ஆழ்குழாய்க் கிணற்றுக்கான துளைகளில் சிக்கித் தவிக்கும் பிஞ்சுகளை மீட்க தயாரிக்கப்பட்ட கருவி. இதைப் பற்றி பலமுறை நான் யோசித்திருக்கிறேன். இப்படியொரு கண்டுபிடிப்பு நம் நாட்டுக்கு அத்தியாவசியத் தேவை. கண்டுபிடித்த வெங்கடேஷ் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி. <br /><br />மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதர் வெங்கடேஷ் அவர்களுக்கு வந்தனம்.மனிதநேயம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் அது என்னவென்று இவரிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டும். <br /><br />தமிழுக்குத் தோண்டாற்றிய ஜப்பானியர் நொபுரூ கராஷிமா அவர்களுடைய தமிழ்ச்சேவை நினைத்து புளகாங்கிதம். யாதவின் அசாத்தியத் துணிவும் சபரி வெங்கட்டின் அபூர்வத் திறனும் வியப்பையும் நெகிழ்வையும் ஒருசேரத் தந்து மனம் நிறைத்தன. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com