tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1956078798685129935..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா? - நிறைவுப்பகுதி - நெல்லைத்தமிழன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34236443254831835422019-07-21T16:52:31.153+05:302019-07-21T16:52:31.153+05:30//ஆனந்தி அம்மா தனது பேரனை தூக்கி கொஞ்சாதது மன வருத...//ஆனந்தி அம்மா தனது பேரனை தூக்கி கொஞ்சாதது மன வருத்தமே// ஹா ஹா. எல்லோரின் கருத்தைப் படித்த பிறகு, அவங்களோட சந்தோஷமான வாழ்க்கையையும் இன்னும் சிறிது எழுதியிருக்கலாமோன்னு தோணுது. அப்போ நிறையபேருக்கு இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.<br /><br />//இந்த மாற்று கலாசார திருமணங்கள் ஏற்கும் பக்குவம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துள்ளது .// - இந்தியாவுல இது சுலபமல்ல. அதற்கு இன்னும் நூறாண்டுகளாவது ஆகும். மாற்று சாதித் திருமணங்களே இங்கு இயல்பா எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. பிறக்கும் குழந்தை அப்பாவின் சாதியைத் தழுவுகிறது. அதுபோல மாற்று மதமும், வழிபாடு முறைகளில் பிரச்சனையைக் கொண்டுவருகிறது.<br /><br />மேற்கத்தைய கலாச்சாரம்போல, நான் கிறிஸ்டியன், அவர் இஸ்லாம் என்று சொல்லும்படியான நிலை இங்கு கிடையாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76648435914080986922019-07-21T02:06:36.516+05:302019-07-21T02:06:36.516+05:30/“மதம்கறது வாழ்க்கையை வாழறதுக்கும் நம்மைப் படைச்சவ.../“மதம்கறது வாழ்க்கையை வாழறதுக்கும் நம்மைப் படைச்சவனை அணுகறதுக்குமான ஒரு கருவிதாண்டா…அது எப்பவும் ரொம்ப முக்கியமில்லை. மனம்போல பண்ணிக்கோடா. //<br />என்னவொரு தங்கமான குணம் .. <br />கதை கொஞ்சம் பெரியதுதான் ஆனாலும் உணர்வுகளை அழகாய் படம் பிடித்து உள்ளீர்கள் .ஆனால் இத்தனை அன்பான புரிதலுள்ள ஆனந்தி அம்மா தனது பேரனை தூக்கி கொஞ்சாதது மன வருத்தமே அந்த செம்போத்தை அவங்க வீட்டு தோட்டத்தில் அட்லீஸ்ட் ஒரு வருஷ காலமாவது மரத்தில் வளருவது போல் வைத்திருக்கலாம் .அம்மாவின் ஆன்ம சாந்திக்காக தோணுச்சு .<br /><br />ஆனந்தி போன்றோர் தெய்வ குணம் நிரம்பியோர் இக்காலதில் பெற்றோர் அனைவருக்கும் இந்த மாற்று கலாசார திருமணங்கள் ஏற்கும் பக்குவம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துள்ளது .எங்க தெரிந்த நண்பர்கள் பிரிட்டிஷ்க்காரர்கள் அவங்க வேற சர்ச் அங்கு மூன்றம் தலைமுறை மருமகள்கள் முறையே பிலிப்பைன்ஸ்/மெக்சிகோ /பிரேசில் மற்றும் சீன பெண்கள் இ.சரியாகா அனந்தி வாயிலாக///மதம்கறது வாழ்க்கையை வாழறதுக்கும் நம்மைப் படைச்சவனை அணுகறதுக்குமான ஒரு கருவிதாண்டா/// நீங்களே சொல்லிட்டீங்க <br />நல்ல கதை ஆனாலும் செம்போத்தை பேரனுடன் பயணிக்க விட்டிருக்கலாம் சிலகாலம் :) அது மட்டுமே எனக்கு குறையகப்பட்டது <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56737864961868758962019-07-17T04:25:15.841+05:302019-07-17T04:25:15.841+05:30@திண்டுக்கல் தனபாலன் - //கூடவே பார்த்து பழகியிராதவ...@திண்டுக்கல் தனபாலன் - //கூடவே பார்த்து பழகியிராதவங்க, அதே நேட்டிவிட்டியோட கதை எழுதவே முடியாது.// - இதைப்பற்றி நான் மேலும் எழுதணும்னு நினைக்கிறேன்.<br /><br />திரைப்படங்களிலும், நாவல்களில் ஓவியர் வரையும்போதும் இந்த அபத்தங்களை நான் நிறைய தடவை கண்டிருக்கிறேன். சமீபத்தில்கூட கோலமாவு கோகிலா படத்தில் இந்த அபத்தத்தைக் கண்டேன். சாருஹாசன் எழுதிய நூலில், ஒரு பகுதியில் ஓவியர் வரைந்த படத்தைப் பார்த்தும் (படம் குங்குமம் இதழில் வரைந்திருந்தார்) ஓவியருக்கு அனுபவமில்லா நிகழ்வு என்பதால் ஓவியம் வரைவதில் சொதப்பிவிட்டார் என்று நினைத்திருக்கிறேன்.<br /><br />என்ர ஐயன் இப்படிச் சொல்லுவாரு என்று பேச ஆரம்பித்தால் மட்டும் நான் கொங்குதமிழ் பேசியதாக நினைத்துக்கொள்ள முடியாது. இரண்டு வரிகள் பேச ஆரம்பித்தாலே இவனுக்கும் கொங்குதமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். உண்மையைச் சொன்னால், சென்னையில் பிறந்து வளர்ந்த என் உறவினன் பேசும் தமிழே 'சென்னை பிராமண பாஷை' என்று தோன்றும். சுத்தமான எங்கள் மொழி இருப்பதில்லை என்று தோன்றும்.<br /><br />படங்களில் 'ஏலே....என்னலே சொல்லுத' என்று ஓரிரண்டு மொழிக்கூறுகளை வைத்துக்கொண்டு, நெல்லைக்காரனாக நடிப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். இயல்பான மொழி, நடை உடை பாவனை வரவேணும்னா, அந்த அந்தப் பகுதியில் இருப்பவர்களின் இன்வால்வ்மெண்ட் வேண்டும்.<br />நீங்களும் இதனைக் கவனித்திருப்பீர்கள். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44807834879842265752019-07-17T04:18:34.492+05:302019-07-17T04:18:34.492+05:30கீதா ரங்கன் - நான் ரொம்பவும் வெளிப்படையாகப் பாராட்...கீதா ரங்கன் - நான் ரொம்பவும் வெளிப்படையாகப் பாராட்டுவதில்லை. கோடி காண்பிப்பதோடு சரி. மனதுல நாம அப்படி நினைத்தால் அதுவே போதுமானது இல்லையா? ரொம்பவும் பாராட்டுவது, அதுவும் தெரிந்தவர்களை மிகவும் பாராட்டுவது - அது என் குணம் இல்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6962090397238917852019-07-17T04:16:51.589+05:302019-07-17T04:16:51.589+05:30கீதா ரங்கன்
/அப்படிப் போக மாட்டேன் என்று ஏன் இருக...கீதா ரங்கன்<br /><br />/அப்படிப் போக மாட்டேன் என்று ஏன் இருக்க வேண்டும். // - இந்த மாதிரி இடங்களில் கதை எழுதுபவனின் நம்பிக்கையோ இல்லை அனுபவமோ வந்துவிடுகிறது. ஆனந்தி போயிருக்கலாம். ஆனால் போகாமல் இருந்ததுதான் சரி என்று என் மனதுக்குத் தோன்றியது. அவள் பிடிமானம் அந்த வீடு, அது கொடுத்த ஆன்மீக தைரியம்.<br /><br />//அங்குள்ள வாழ்க்கை அவளுக்குப் பிடிக்காமல் போனதாகச் சொல்லியிருக்கலாமோ// - பொதுவா ஆண்களுக்கு அவர்களின் சொந்தக் குகை தவிர வேறு இடங்களில் பிடிமானம் இருக்காது. ஆனால் பெண் என்பவள் அப்படி அல்ல. அவள் எந்த நிலத்திலும் வேரைப் படர விடக்கூடிய தனிப்பட்ட சக்தி உண்டு. அதனால்தான் பெண், தன் உறவினர்கள் வீட்டில் தனியாக அவர்களுடன் இருந்துவிட முடியும், குடும்பத்தோடு ஒன்றிவிட முடியும். ஆணுக்கு அப்படிப்பட்ட ஆட்டிட்டியூட் குறைவு என்பது என் எண்ணம்.<br /><br />//இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக? // - இருக்கலாம். ஆனா பாருங்க..சமைச்சாச்சு என்று தோன்றிவிட்டால் அதில் இன்னும் அழகுபடுத்த ஆர்வம் வருவதில்லை. இன்னொன்று, பொறுமையா இன்னும் செதுக்கியிருந்தால் நல்ல படைப்பாக அமைந்திருக்கும், ஆனால் அதற்கான பொறுமை இல்லை (பேசிக்கலி நான் கதை எழுதுபவன் கிடையாது என்பதால் இருக்கும். ஹா ஹா)<br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52125062962238129132019-07-17T04:11:51.790+05:302019-07-17T04:11:51.790+05:30//தமன்னாக்காவை கன்யா பாத்திரத்திற்குக் // - நிழல் ...//தமன்னாக்காவை கன்யா பாத்திரத்திற்குக் // - நிழல் நிஜமாகுமா கீதா ரங்கன்? கானல் நீர் தாகம் தணிக்குமா? இங்க (இரண்டு பகுதிகள்லயும்) நான் தாய்லாந்தில் எடுத்த சில படங்களைப் போட்டிருக்கிறேன். இணையத்தில் கிடைத்த ஒரு பெண்ணின் படத்துக்கு குங்குமம் வைத்திருக்கிறேன். நான் படமெடுத்த பெண்ணின் படத்தைப் போட நினைத்தேன். சட் என கிடைக்கவில்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89571013520720279222019-07-17T04:09:26.760+05:302019-07-17T04:09:26.760+05:30வாங்க ஏகாந்தன் சார். இரண்டு பகுதிகளையும் படித்துக்...வாங்க ஏகாந்தன் சார். இரண்டு பகுதிகளையும் படித்துக் கருத்திட்டதற்கு நன்றி.<br /><br />வாழ்க்கையில் 'பாசம்' என்பதுதானே அதன் நாடகத்தை நடத்துவதற்கான முதல் ஆதாரமாக இருக்கிறது. நிறைய நேரம் நாம் எண்ணுவதெல்லாம் நடப்பதில்லை. நம் பையன்கள்ட ரொம்பவும் அன்பு வைத்திருப்போம், பாசமாக இருப்போம், ஆனால் அது அதே லெவலில் அவர்களிடமிருந்து கிடைக்காது, நாம் நம் பெற்றோரிடம் நடந்துகொள்வது போலவே (பெரும்பான்மையை வைத்துச் சொல்கிறேன்). <br /><br />எதுவுமே திரும்பத் திரும்ப முனையும்போது சிறப்படையும். <br /><br />கதை - வரையலாம். ஆனால் நிஜத்தில் ஒரு காலத்தில் நிறைய வரைவேன். இப்போ டச் விட்டுப்போய்விட்டது. சமீபத்தில் டிராயிங்க் பென்சில்கள், நோட்டு வாங்கிவைத்திருக்கிறேன். இன்னும் ஆரம்பமாகவில்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56286354009421838132019-07-17T04:06:03.050+05:302019-07-17T04:06:03.050+05:30மிக்க நன்றி ஜி.எம்.பி. சார்..உங்கள் மீள் வருகைக்கு...மிக்க நன்றி ஜி.எம்.பி. சார்..உங்கள் மீள் வருகைக்கு.<br /><br />இதைப்பற்றிக் குறிப்பிடணும்னு நினைத்தேன். அந்தக் கருத்துக்கள் கதையாசிரியர் நம்பும் கருத்துக்களாக இருக்கவேண்டியது இல்லை. அதனால் கதை மாந்தர்களின் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வைத்து என்னை எடைபோட்டுவிடாதீர்கள். ஹா ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33370393772709048982019-07-17T04:04:51.570+05:302019-07-17T04:04:51.570+05:30இல்லை திண்டுக்கல் தனபாலன். நான் முகநூலில் இல்லை. ஆ...இல்லை திண்டுக்கல் தனபாலன். நான் முகநூலில் இல்லை. ஆனால் இந்தத் தளத்தில் ஒரு வியாழன் அன்று ஸ்ரீராம் படங்களையும் சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டிருந்தார் என நினைக்கிறேன். அதிலிருந்துதான் ஒரு படத்தை எடுத்து இந்தக் கதைக்கு உபயோகப்படுத்திக்கொண்டேன்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24190081642626327002019-07-16T20:43:52.018+05:302019-07-16T20:43:52.018+05:30நெல்லை ஒரு கமென்ட் விட்டுப் போச்சு!! காலைல போட்டேன...நெல்லை ஒரு கமென்ட் விட்டுப் போச்சு!! காலைல போட்டேன். பார்த்தா அது காணலை....<br /><br />நீங்க கதைல தமன்னாக்காவை கன்யா பாத்திரத்திற்குக் கொண்டு வருவீங்கன்னு நினைச்சேன்!!!! ஏமத்திட்டீங்களே!! பொருத்தமா இருந்திருப்பாங்கல்ல அதுவும் தாய்பொண்ணுக்கு!!!!! ஹிஹிஹிஹி...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90259569143759859892019-07-16T20:42:37.612+05:302019-07-16T20:42:37.612+05:30கதையில் ஆங்காங்கே தெளித்திருக்கும் கருத்துகள் ரசி...கதையில் ஆங்காங்கே தெளித்திருக்கும் கருத்துகள் ரசிக்கும்படி இருக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55483622370768718722019-07-16T20:25:15.578+05:302019-07-16T20:25:15.578+05:30நெ.த. ஐயா :- ஜூன் மாதம் ஸ்ரீராம் சார் இந்தப் பறவைய...நெ.த. ஐயா :- ஜூன் மாதம் ஸ்ரீராம் சார் இந்தப் பறவையைப் பற்றி படங்களுடன் முகநூலில் பகிர்ந்து இருந்தார்... அறிவீர்களா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34438024891524744492019-07-16T20:25:05.665+05:302019-07-16T20:25:05.665+05:30ஆஹா ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!!!!!!!!!!!!!!!!!!! என் மனதி...ஆஹா ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!!!!!!!!!!!!!!!!!!! என் மனதில் தோன்றியதும் அதுதான். அதுவும் நீங்கள் அன்றே அதற்குத் தண்ணீர் கொடுத்தது பற்றியும் சொன்னீங்களா....தேதி எல்லாம் மனதில் கலந்து உடனேயே கதை வந்துவிட்டது. அதை நான் இங்கு அல்லது உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லாததன் காரணம்.....சரி மீதியை நான் இங்குச் சொல்லவில்லை...புரிந்திருக்கும்...<br />எனக்கும் கதையில், நெல்லை செம்போத்து சொல்லியிருந்தது பிடித்திருந்தது. ஆனால் இன்னும் ஏதோ ஒன்று மட்டும் அங்கு மிஸ்ஸிங்க் என்று தோன்றுகிறது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44865890250842894472019-07-16T20:14:09.660+05:302019-07-16T20:14:09.660+05:30இந்த வாரம் பார்த்தபின்பே, பின்னோக்கி சென்றுவந்தேன...இந்த வாரம் பார்த்தபின்பே, பின்னோக்கி சென்றுவந்தேன். <br /><br />செம்போத்துப் பறவை உங்களை செம்மையாகப் பிடித்துவைத்திருந்திருக்கிறது. ஓவர்பாசக் கதை நீள்வதைப் பார்த்தால், கன்யா தன் பேரனுடன் கொஞ்சி விளையாடும் கட்டமும் வந்துவிடும் என எண்ணியிருந்தேன்.<br /><br />’இப்படித்தான்’ என சிறுகதைக்குக் கட்டம் கட்டிக் காட்டமுடியாதெனினும், சிறுகதை அழகிய சித்திரம் போன்றது. சித்திரமும் கைப்பழக்கம்.. <br /><br />நீங்கள் நிறைய வரைவீர்கள் எனத் தோன்றுகிறது.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70930551667943673182019-07-16T19:57:13.603+05:302019-07-16T19:57:13.603+05:30ஜீவி அண்ணா உங்களோடு சேர்ந்து நானும் வழி மொழிகிறேன்...ஜீவி அண்ணா உங்களோடு சேர்ந்து நானும் வழி மொழிகிறேன் அப்படியே!<br /><br />நெல்லை நிஜமாகவே நீங்கள் ஸ்ரீராம் பற்றிச் சொல்லியிருப்பதையும் அப்படியே டிட்டோ செய்கிறேன்...அவரின் அழகான ஈர்க்கும் எழுத்தோடு பிறரை ஊக்குவித்து ஆதரிப்பது என்பது மிக மிக மேன்மையான குணம். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1977440074702885512019-07-16T19:50:10.912+05:302019-07-16T19:50:10.912+05:30நெல்லை எனக்குத் தோன்றியது என்னவென்றால் ஆனந்தி அப்ப...நெல்லை எனக்குத் தோன்றியது என்னவென்றால் ஆனந்தி அப்படிப் போக மாட்டேன் என்று ஏன் இருக்க வேண்டும். அங்கு செல்வ்து டெம்பரரி தானே. நிரந்தரம் இல்லையே. கொஞ்ச நாட்களேனும் போயிருந்திருந்தால் மகனுக்கும் மருமகளுக்கும் இன்னும் கொஞ்சம் மனம் சந்தோஷமாக இருந்திருக்கும் இல்லையா. நம் குழந்தைகளின் அன்பான அழைப்பை, நமது சில கொள்கைகளினால் அல்லது அதை என்ன என்று சொல்ல? பிடிவாதம் என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை..அதிலும் சேர்த்தி இல்லை...ம்ம்ம்ம்..சரி ஏதோ ஒன்று...அப்படி நிராகரிப்பது போல இல்லையா நெல்லை? இத்தனைக்கும் ஆனந்திக்கு வயதும் ஒன்றும் ஆகிவிடவில்லை. முதுமையின் காரணமாகப் போக முடியவில்லை என்று சொல்ல. அட்லீஸ்ட் அவர்களின் அன்பிற்காக சந்தோஷத்திற்காக ஒரு இரு மாதமாவது போய் இருந்திருக்கலம. அதுவும் ஆனந்தி நல்ல மெச்சூர் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் போது...அந்த அன்பை அவள் நிராகரிப்பது போலத் தோன்றியது. இது என் தனிப்பட்டக் கருத்து. <br /><br />பிரச்சனை வரும் என்று ஏன் நினைக்க வேண்டும். அப்படியே வந்தாலும் இருவருமே அதை பக்குவப்பட்ட மனதுடன் சரி செய்திருப்பார்களே அப்படித்தானே கேரக்டர்ஸ். சரி மருமகள் மாமியார் பிரச்சனை வேண்டாம். ஆனந்திக்கு அமெரிக்கா சென்று அவர்களோடு இருப்பது ஆனந்தமாக இருந்தாலும் அங்குள்ள வாழ்க்கை அவளுக்குப் பிடிக்காமல் போனதாகச் சொல்லியிருக்கலாமோ அதனால் அவள் அங்கு செல்ல விரும்பவில்லை என்று...இதெல்லாம் என் மனதில் தோன்றியவை. ஆனால் படைப்பாளி நீங்க. ஸோ உங்கள் சிந்தனை கருத்துகள் இல்லையா...<br /> <br />பறவை வடிவில் செண்டிமென்ட், நல்லாருக்கு. இன்னும் அதை மெருகேற்றி ஆழப்படுத்தியிருக்கலாமோ?! இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக? <br /><br />கதைக் கரு எல்லாம் நல்லாருக்கு நெல்லை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43326204051096005462019-07-16T19:49:01.982+05:302019-07-16T19:49:01.982+05:30ஸ்ரீராம் - வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?...ஸ்ரீராம் - வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்? தெரியலை. ஏதேனும் விட்ட குறை தொட்ட குறை இருக்கலாம். உங்களுக்கு அப்போ தண்ணீர் கொடுக்கணும்னு தோன்றியதே... அது பெரிய விஷயம்.<br /><br />உங்களை கன்ஃப்யூஸ் பண்ண ஒரு விஷயம் சொல்றேன்.<br /><br />பொதுவா ஒருத்தர் இறக்கும்போது அவர் முகத்தில் படும்படியா இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். அதிலும் குறிப்பா, மரண தண்டனைக் கைதிகள் போன்றவர்கள். அதனால்தான் அவங்களுக்கு முகமூடி போட்டிருப்பாங்க. அதேபோல, சவுதியில் கழுத்தை வெட்டுபவனும், பின்பக்கமாக நின்றுகொண்டுதான் வெட்டுவான். பழைய காலத்தில் (பிரிட்டிஷ்), மொத்த கும்பலைச் சுடும்போதும் அவங்களை மறுபக்கம் பார்க்கச் சொல்லித்தான் சுடுவாங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50877201740790341912019-07-16T19:27:05.901+05:302019-07-16T19:27:05.901+05:30பாராட்டுகளுக்கு நன்றி ஜீவி ஸார். அதற்கு நான் தகுத...பாராட்டுகளுக்கு நன்றி ஜீவி ஸார். அதற்கு நான் தகுதியானவன் அல்ல. இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42016369904558769682019-07-16T19:25:58.810+05:302019-07-16T19:25:58.810+05:30அந்த செம்போத்து துவண்டு போய்ப் படுத்திருந்தபோது அத...அந்த செம்போத்து துவண்டு போய்ப் படுத்திருந்தபோது அதன் அருகில் சென்றபோதும் அது பெரிதாக நகர முற்படவில்லை என்று பார்த்தபோது அது அதன் இறுதி நேரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று உணராமல், ஏதோ பயந்திருக்கிறது அல்லது முட்டை போடப்போகிறது என்று முட்டாள்தனமாக நினைத்தேன். அதன் வாயில் நான் ஊற்றிய தண்ணீர் சில சொட்டுகள் அலகைத் திறந்து உள்வாங்கியது. பின்னர் சுமார் அரைமணி கழித்து பார்த்தபோது இறந்திருந்தது.<br /><br />அது அதன் கடைசித் தண்ணீர் என்று நான் உணரவில்லை என்பதோடு வேறொன்றும் தோன்றவில்லை. ஆனால் இதைச் சொன்னபோது கீதா என்னிடம் சொன்ன விஷயம் என்னை யோசிக்க வைத்தது. என் தந்தையின் கடைசி நேரங்கள் நினைவுக்கு வந்தன. அதனால் சில நெகிழ்ச்சியான சிந்தனைகள் மனதில் ஓடின. காலமாவதற்கு கொஞ்ச நாட்கள் முன்பு சென்னைக்கு வரவேண்டும் என்று மிக விரும்பினார் அவர். <br /><br />அந்த வகையில் இந்தக் கதையின் முடிவு "இருக்குமோ?" என்று எண்ண வைத்து என்னை ஒரு அல்ப திருப்தி படவைக்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49856790018093081652019-07-16T19:25:34.778+05:302019-07-16T19:25:34.778+05:30ஸ்ரீராம் எழுதினா, அது இண்டெரெஸ்டிங் ஆக இருக்கு. எழ...ஸ்ரீராம் எழுதினா, அது இண்டெரெஸ்டிங் ஆக இருக்கு. எழுத்தைப் பிடிக்க வைப்பது பெரிய திறமை. நிறைய எழுதலாம், ஆனால் அவருக்கு நேரமில்லை என்கிறார். அதைவிட நான் பெரிதாக நினைப்பது மற்றவர்களை என்கரேஜ் செய்யும் குணத்தை. நீங்களும் அப்படித்தான். நல்ல எழுத்துத் திறமை உள்ளவர்கள் பிறரையும் ஆதரிப்பது என்பதே பெரிய குணம்.<br /><br />அது இருக்கட்டும்...உங்கள் எழுத்தில் என்னை ஆரம்பகாலங்களில் (நான் இணையத்துக்கு வந்தபோது) கவர்ந்தது தமிழ் பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதியவைகள்தாம். சங்க இலக்கியம் என்றெல்லாம் எழுதுவீங்க. அதை அம்போன்னு நிறுத்திட்டீங்க. நேரம் கிடைக்கும்போது நீங்க தொடரணும் என்பது என் ஆசை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61909319525991503292019-07-16T19:11:41.698+05:302019-07-16T19:11:41.698+05:30ஸ்ரீராமின் வெற்றி சாதாரணமாக வந்து விடவில்லை. மிகச்...ஸ்ரீராமின் வெற்றி சாதாரணமாக வந்து விடவில்லை. மிகச் சிறந்த எழுத்து வன்மை அவருக்குக் கைகூடியிருக்கிறது. கிட்டத்தட்ட எழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆல் ரவுண்டர்.<br /><br />சலிப்பே இல்லாத அவர் முயற்சிகளைப் பார்த்து மனசுக்குள்ளேயே எவ்வளவு வியந்திருக்கிறேன், தெரியுமா?.. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு அவர் நமக்குத் தெரிந்த நல்ல உதாரணம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62232030394956318582019-07-16T19:09:54.135+05:302019-07-16T19:09:54.135+05:30நன்றி கமலா ஹரிஹரன் மேடம்... அதுதான் சொல்லியிருக்கே...நன்றி கமலா ஹரிஹரன் மேடம்... அதுதான் சொல்லியிருக்கேனே... வாழ்க்கை என்பது பாலைவனம். சோலை அப்போ அப்போ வரும். அவ்ளோதான். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50933095385451465102019-07-16T19:08:06.784+05:302019-07-16T19:08:06.784+05:30உண்மைதான் ஜீவி சார். முற்றும் உண்மை. ஆர்வம், pass...உண்மைதான் ஜீவி சார். முற்றும் உண்மை. ஆர்வம், passion இருந்தால்தான் பரிமளிக்கும். ஆனால் 'சீச்சீ இது புளிக்கும்' கதையில்லை. இருந்தாலும் ஆர்வம் வரும்போது எழுதுவேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11034672423308440072019-07-16T19:06:20.840+05:302019-07-16T19:06:20.840+05:30//செம்போத்து வரும் என்று எதிர்பார்க்கலை.// - எனக்க...//செம்போத்து வரும் என்று எதிர்பார்க்கலை.// - எனக்கு ஸ்ரீராம் எழுதினதைப் படித்த உடனேயே கதை எழுதணும்னு தோன்றியது. இதுபோல அவர் இன்னொரு தளத்தில் ஒரு 'கேள்வி' எழுப்பியிருந்தார். அதனையும் கதையாக்கணும் என்று நினைக்கிறேன்...அதற்கான திறமையும் நேரமும் வரலை. திருப்பதி பயணத்தின்போது மலையிலிருந்து பேருந்தில் கீழே வரும்போது ஒரு கதைக்கரு உருவானது. அதனை விரைவில் பூர்த்தி செய்து அனுப்பணும்.<br /><br />ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தோன்றியது. கதை கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாது என்று. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69760219019158577462019-07-16T19:01:44.081+05:302019-07-16T19:01:44.081+05:30//மற்றபடி எல்லாச் சிறுகதைகளையும் படிக்க நேரமில்லை,...//மற்றபடி எல்லாச் சிறுகதைகளையும் படிக்க நேரமில்லை, ஆர்வமும் இல்லை.//<br /><br />இப்பொழுது தான் உங்கள் சிறுகதைப் முயற்சிக்கான குறைகளின் காரணமும் தெரிகிறது. எந்த புது முயற்சியிலும் நாம் ஈடுபட ஆசை கொள்ளும் பொழுது அந்த 'ஏரியா' பற்றிய முழுப் பயிற்சிகளும் பெற முயல வேண்டும். கடுமையான முயற்சிகளால் தான் கனி பறிக்க இயலும். இல்லையென்றால் எதுவும் காமாசோமாவென்று முடிந்து<br />'இது கசக்கும்' என்று அடுத்ததற்குப் போய் விடும். அதுவும் கசக்க<br />கசப்பே தொடர் நிகழ்வாகி விடும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com