tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2011171804099862600..comments2024-03-29T06:29:37.707+05:30Comments on எங்கள் Blog: உள் பெட்டியிலிருந்து 9 2013கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47382266760735937952013-09-27T07:00:59.975+05:302013-09-27T07:00:59.975+05:30பொருள் பொதிந்த தொகுப்பு பொருள் பொதிந்த தொகுப்பு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31782569854710050252013-09-26T13:40:27.284+05:302013-09-26T13:40:27.284+05:30படிப்பதற்கு சாதாரணமாக இருப்பினும், 'வேண்டாமே&#...படிப்பதற்கு சாதாரணமாக இருப்பினும், 'வேண்டாமே'யில் காணப்பட்ட நான்கு 'வேண்டாம்'களும் ரொம்பவும் அர்த்தம் பொதிந்த பொன்மொழிகள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86945390102081712572013-09-25T09:14:13.499+05:302013-09-25T09:14:13.499+05:30அருமைஅருமைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36361377558976419032013-09-25T07:58:34.887+05:302013-09-25T07:58:34.887+05:30உங்கள் பேட்டிஸ் செய்திகள் சிந்திக்கவும் சிரிக்கவும...உங்கள் பேட்டிஸ் செய்திகள் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன.அறிவுரைகளும் அருமை ஸ்ரீராம் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47978283884238620412013-09-24T20:25:52.984+05:302013-09-24T20:25:52.984+05:30உள்பெட்டி செய்திகள் அனைத்துமே ரசித்தேன்.....உள்பெட்டி செய்திகள் அனைத்துமே ரசித்தேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87065602902711656622013-09-24T20:19:36.423+05:302013-09-24T20:19:36.423+05:30நல்ல ... + /-
but ++++++++++++ or
--------------...நல்ல ... + /- <br /><br />but ++++++++++++ or<br />-------------- is best.....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61835506729991971592013-09-24T19:30:27.477+05:302013-09-24T19:30:27.477+05:30அனைத்துமே அருமை. சிந்திக்க இரசிக்க வைத்தன.அனைத்துமே அருமை. சிந்திக்க இரசிக்க வைத்தன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61450668760769301072013-09-24T19:30:26.858+05:302013-09-24T19:30:26.858+05:30அனைத்துமே அருமை. சிந்திக்க இரசிக்க வைத்தன.அனைத்துமே அருமை. சிந்திக்க இரசிக்க வைத்தன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34811443115042891442013-09-24T19:23:41.962+05:302013-09-24T19:23:41.962+05:30நல்ல சிந்தனைகள்.
ஜோக் :)))நல்ல சிந்தனைகள். <br /><br />ஜோக் :)))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91508439137286910862013-09-24T18:38:29.576+05:302013-09-24T18:38:29.576+05:30//மரணம் என்பது பெரிய இழப்பில்லை. உயிரோடு இருக்கும்...//மரணம் என்பது பெரிய இழப்பில்லை. உயிரோடு இருக்கும்போதே உறவுகள் பிரிவதுதான் பெரிய இழப்பு.//<br /><br />உன்மை தான்! அன்பு என்று நம்பும் உறவுகள் மரணமடைவது உயிருடனிருக்கும்போதே மரணமெய்தி விட்ட உணர்வுக்கு ஒப்பானது!<br /><br />சிறப்பான, ரசனை மிக்க சிந்தனைகள்!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13344159390670177422013-09-24T18:09:16.573+05:302013-09-24T18:09:16.573+05:30 நட்பை பற்றி சொல்லியதை ரசித்தேன் ... அனைத்தும் அவச... நட்பை பற்றி சொல்லியதை ரசித்தேன் ... அனைத்தும் அவசியமான கருத்துகள் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7840488405058996472013-09-24T18:01:14.304+05:302013-09-24T18:01:14.304+05:30சிறப்பான சிந்தனைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
சிறப்பான சிந்தனைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9099384235435582092013-09-24T17:52:38.970+05:302013-09-24T17:52:38.970+05:30மரணம் என்பது உறவுகள் பிரிவது அல்ல; நம்முள் இருக்கு...மரணம் என்பது உறவுகள் பிரிவது அல்ல; நம்முள் இருக்கும் உற்சாகம் மடிவதுதான் என்பது என் தாழ்மையான கருத்து. <br />'உண்மைதாங்க' ரொம்ப உண்மைங்க.<br />பல்லிருக்கும் போதே வாய்விட்டு சிரித்துவிடலாம் - ரொம்ப சரி.<br /><br />நல்ல கருத்துக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86074399949392906352013-09-24T17:22:17.642+05:302013-09-24T17:22:17.642+05:30உள் பெட்டியிலிருந்து வந்தவை அனைத்தும் நன்றாக இருக்...உள் பெட்டியிலிருந்து வந்தவை அனைத்தும் நன்றாக இருக்கிறது.<br /><br /> உயிரோடு இருக்கும்போதே உறவுகள் பிரிவதுதான் பெரிய இழப்பு.//<br /><br />இது யாருக்கும் ஏற்பட வேண்டாம்.<br /><br />//முழு புரிதல் உணர்வு இல்லாமல் ஒரு உறவை நெருக்கப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம். சிறு சச்சரவில் ஒரு உறவை முறித்துக் கொள்ளவும் வேண்டாம்.//<br /><br />என் அம்மா அடிக்கடி சொல்லும் வசனம் கடும் உறவு கண்ணை கரிக்கும்.<br />அளவோடு பழக வேண்டும் எல்லோரிடமும் என்று.<br /><br />நட்புகளிடம் புரிதல் நல்ல விஷயம்.<br /><br />நிம்மதியாக தூங்கி புன்னகையுடன் எழுந்தால் நாள் முழுவதும் உற்சாகம் தான்.<br /><br />கருத்து வேறுபாடு உடையவர்களுடன் ஒத்து வாழ்வது தான் வளர்ச்சி அருமை.<br /><br />பல் இல்லாமல் பொக்கைவாய் சிரிப்பும் நன்றாக இருக்கும், குழந்தையின் சிரிப்பு.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60127622746019904142013-09-24T16:08:18.403+05:302013-09-24T16:08:18.403+05:30பல்லிருக்கும்போது சிரித்துவிடலாம். சிறப்பு கருத்த...பல்லிருக்கும்போது சிரித்துவிடலாம். சிறப்பு கருத்து.<br />உணர்ச்சிகளும் கண்ணீரும் வார்த்தைகளும் கருவிகள் சிலசமயம்தான். பலசமயம் அவசியம் கூட.<br />மௌனம் பொன்னாக இருக்கலாம்.<br />கொஞ்சம் இளகினாலே பொன் ஆபரணம் ஆகும்.<br />எல்லாமே நல்ல கருத்துகளே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72700885384199049852013-09-24T16:04:41.054+05:302013-09-24T16:04:41.054+05:30நல்லா இருந்தது ஸ்ரீராம் சார் நல்லா இருந்தது ஸ்ரீராம் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69759865298853482732013-09-24T15:41:17.083+05:302013-09-24T15:41:17.083+05:30 //உலகின் வெற்றிகரமான. சந்தோஷமான நண்பர்களுக்கிடையே... //உலகின் வெற்றிகரமான. சந்தோஷமான நண்பர்களுக்கிடையே ஒத்த உணர்வு இருப்பதில்லை. ஆனால் தங்களிடையே இருக்கும் வித்தியாசங்களைப் பற்றிய புரிதல் இருக்கிறது.<br />//<br /><br />To agree to disagree is always a bliss. near disheartens friendship.<br /><br />But when u decide to disagree and part ways, see that <br />parting be graceful.<br /><br />subbu thatha.<br />www.subbuthatha.blogspot.com<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84479303231559409552013-09-24T15:13:46.580+05:302013-09-24T15:13:46.580+05:30வேண்டாமே!!
>>
அவசியம் நினைவில் கொள்ள வேண்டும...வேண்டாமே!!<br />>><br />அவசியம் நினைவில் கொள்ள வேண்டும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65695795973631885972013-09-24T14:47:58.587+05:302013-09-24T14:47:58.587+05:30முதலில் உள்ள அனைத்துமே நல்முத்துக்கள்.
தூக்கம் பத...முதலில் உள்ள அனைத்துமே நல்முத்துக்கள்.<br /><br />தூக்கம் பத்திச் சொன்னது என்னமோ உண்மை தான். ஆனால் தூங்கறதுக்குனு படுத்தால் நிம்மதியா எங்கே தூங்க முடிகிறது! :)))<br /><br />எதிர்மறைக் கருத்துக் கொண்டவங்களோட பழகும்போது வளர்கிறோமா எனத் தெரியவில்லை. ஆனால் மனதைக் காயப்படுத்தறாங்க :(<br /><br />இதயம் வேறே, மனம் வேறே இல்லையோ! <br /><br />மகிழ்ச்சியான மனநிலையை நான் வரவழைத்துக் கொண்டுவிடுவேன். ஆகையால் ஒண்ணும் பிரச்னை இல்லை. :)))) இணையத்திலே நாலு பேர் கிட்டே வம்பு பண்ணினால் போதுமே. மகிழ்வு தானே வந்துடும். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com