tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2148692556837512312..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: எட்டெட்டு பகுதி 9:: மாயா போட்ட கண்டிஷன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20740665538332543782012-05-11T17:30:17.100+05:302012-05-11T17:30:17.100+05:30சரியாப் போச்சு போங்க! அங்கேயே ரெண்டிலே ஒண்ணு தீர்...சரியாப் போச்சு போங்க! அங்கேயே ரெண்டிலே ஒண்ணு தீர்க்க வேண்டாமோ? என்ன பொண்ணு இந்த மாயா! கெஞ்சிட்டு இருக்காளே! :( தன் மதிப்பே இல்லையே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16659829019725276232012-03-12T12:26:28.876+05:302012-03-12T12:26:28.876+05:30கீதா சந்தானம் சொன்னது மிக சரி.கீதா சந்தானம் சொன்னது மிக சரி.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47430062599713675392012-03-07T23:37:24.825+05:302012-03-07T23:37:24.825+05:30துரை, முழுவதும் மறக்க வேற விடமாடேங்கறார் ஆசிரியர்....துரை, முழுவதும் மறக்க வேற விடமாடேங்கறார் ஆசிரியர். எல்லாரும் மறந்திருக்கும் நேரத்தில் பதிவு போட்டு, அதில் ஆவலைத் தூண்டும் வண்ணம் கொக்கி போட்டு நிறுத்தி மீண்டும் மண்டை காய வைக்கிறார்geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39801873458842689872012-03-07T12:15:27.536+05:302012-03-07T12:15:27.536+05:30appuram enna atchu... athudha pakuthi nanalike pod...appuram enna atchu... athudha pakuthi nanalike podungaAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9379790685106906172012-03-07T04:17:09.027+05:302012-03-07T04:17:09.027+05:30மறந்தே போச்சுங்க இந்த தொடர்.. எட்டு எப்படியாவது எட...மறந்தே போச்சுங்க இந்த தொடர்.. எட்டு எப்படியாவது எட்டுமானு நானும் பாக்குறேன்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31322956337842786152012-03-07T03:44:28.573+05:302012-03-07T03:44:28.573+05:30ஒரு வாரம் டைம் எல்லாம் எதுக்குங்க. அடுத்த நிமிடமே...ஒரு வாரம் டைம் எல்லாம் எதுக்குங்க. அடுத்த நிமிடமே என்ன வேண்டுமானாலும் நடக்கும் இல்லையா? பேசாம ஒரு மாத்திரையை எதுலயாவது கலந்து குடிக்க வைச்சிருக்கலாம். அப்படி பண்ணி இருந்தா கதை வளராம சுபம் ஆயிருக்குமே. அதனாலதானா! சரி, சரி தொடருங்கள். தொடர்கிறேன். <br /><br />பதிவாசிரியரிடம் 'தொடா விரதம்' எல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க. நாங்க ரெண்டு மூணு பேரானாலும் தொடர்ந்துண்டு இருக்கோம் இல்லையா. :)meenakshinoreply@blogger.com