tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2322336100218579118..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை – ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா” – நெல்லைத் தமிழன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71737125198072468522019-04-17T14:07:33.196+05:302019-04-17T14:07:33.196+05:30//போன்றவை கூட எங்க குழந்தைகளுக்கு லக்சுரியாக இருந்...//போன்றவை கூட எங்க குழந்தைகளுக்கு லக்சுரியாக இருந்தது.// - நானும் இந்த மாதிரி கஷ்டப்பட்டவந்தான். ஆனால் வித்தியாசம், அப்போ என் பெரியப்பாவுக்கு நிறைய பணம் இருந்தது. அவர் எப்போதும் 'நாம் கஸ்டடியன் மட்டும்தான். ரொம்ப எளிமையா இருக்கணும். செலவழிக்க நமக்கு அனுமதி இல்லை' என்ற கொள்கை. இப்போ நினைத்தாலும் கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஆனா அப்படி இருப்பது, நம்முடைய தன்னம்பிக்கையைக் குலைக்கும். சாதாரண வீட்டில் இருப்பவங்க, நல்ல டிரெஸ், நல்ல உணவு, சினிமா போவது என்றிருக்கும்போது நாம ரொம்ப எளிமையாக இருப்பது... அனுபவிக்கும்போது கஷ்டம்தான். ஒரு சில வருடங்கள் இப்படி என்றாலும், இப்போ நினைத்தாலும் வருத்தம் தரும் வாழ்க்கை அது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27428779245179079862019-04-17T14:03:25.375+05:302019-04-17T14:03:25.375+05:30:( பின்னர் வரேன். கணினியில் சார்ஜ் இல்லை.:( பின்னர் வரேன். கணினியில் சார்ஜ் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43188528480926122312019-04-17T14:03:18.426+05:302019-04-17T14:03:18.426+05:30கீதா ரங்கன் - 'சன்யாசி' - இது யாருக்கும் வ...கீதா ரங்கன் - 'சன்யாசி' - இது யாருக்கும் வாய்க்காது..அதுவும் என்னைப் போன்ற ஆட்களுக்கா? இது ஒரு தனி சப்ஜெக்ட். <br /><br />கங்கை அமரன் அவரது வாழ்க்கை அனுபவத்தை எழுதும்போது (உண்மையாக எழுதியிருக்கிறார்னு எனக்கு மனசுல தோன்றியது), அவர் தியானம் பழகும்போது, 3-5 மணி நேரம்லாம் சர்வ சாதாரணமாக அவரால் தியானத்தில் இருக்க முடிந்ததாம். அப்புறம் லைன் மாறிவிடும் என்று பலர் சொல்லி அதனை நிறுத்திவிட்டாராம்.<br /><br />நான் முதன் முதலில் தியானம் பழக ஆரம்பித்தபோது, என் மனைவி, கழுகுக்கண்ணால் பார்ப்பதைப்போல கவனித்துக்கொண்டே இருந்தாள். இது நம்ம லைன் கிடையாது என்று அர்ச்சனை செய்துகொண்டே இருப்பாள்.. தியானமும் எனக்கு லபிக்கலை (இது துளசி டீச்சர் வார்த்தை...இந்த 'லபிக்கலை' எங்கயும் 'கேட்கலை'). கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பின் விட்டுட்டேன். என் யோகா மாஸ்டர், உங்களால் 45 நிமிடம் உட்கார முடிகிறது என்பதே பெரிய விஷயம்...தொடருங்கள் என்றார்...தொடரலை...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20751957861540980032019-04-17T14:00:34.752+05:302019-04-17T14:00:34.752+05:30//பையனோ பெண்ணோ இளைஞனாக இருக்கும்போது பெற்றோர், தாத...//பையனோ பெண்ணோ இளைஞனாக இருக்கும்போது பெற்றோர், தாத்தா ரேஞ்சுக்குப் போயிடுவாங்க. இதை நினைக்க மறந்திட்டாரோ?// இல்லை, நாங்க கூட்டுக் குடும்பத்தில் கஷ்டப்பட்டதையும், அப்போ எங்க குழந்தைகளுக்கு எனத் தனிப்பட எதுவும் செய்ய முடியாமல் இருந்ததையும், எங்க குழந்தைகளுக்கு பள்ளிக்குத் தேவையானதை வாங்கக் கூடக் கஷ்டப்பட்டதையும் பார்த்திருக்கார். அதே போல் ஐஸ்க்ரீம், பிஸ்கட், சாக்லேட் போன்றவை கூட எங்க குழந்தைகளுக்கு லக்சுரியாக இருந்தது. அதை எல்லாம் பார்த்துட்டு எங்களைக் கேலி செய்வார். நான் இப்படி எல்லாம் முட்டாள் தனமாகக் குழந்தை பெற்றுக் கொண்டு திண்டாடமாட்டேன் என்பார்!:)))) ஆகவே முதலில் வந்த குழந்தையைக் கூட வேண்டாம் என எடுத்து விட்டார். பின்னால் பத்து வருஷம் கழிச்சுப் பொருளாதாரத்தில் மேம்பட்டாகி விட்டது எனத் தெரிந்ததும் குழந்தை பெற்றுக் கொண்டார். இப்போவும் ஒரு சில உறவினப் பெண்கள் தங்கை படிக்கணும், தங்கைக்கும் திருமணம் ஆகணும் எனச் சொல்லிவிட்டுக் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போட்டனர். அவங்க சௌகரியப்படி அவங்களுக்குத் தேவை என்னும்போது குழந்தையும் பிறந்திருக்கு! ஹிஹிஹி, எங்க வீட்டில் தான் தவம் இருந்தோம்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11336508262446988622019-04-17T13:58:54.688+05:302019-04-17T13:58:54.688+05:30என்ன பண்ணறது கீசா மேடம்...... இறைவன், முதலில் பிரச...என்ன பண்ணறது கீசா மேடம்...... இறைவன், முதலில் பிரசாத நினைப்பு வரும்படி என்னை ஆக்கியிருக்கிறான். ஹாஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37824639840437164672019-04-17T13:57:27.653+05:302019-04-17T13:57:27.653+05:30இன்னொன்று கீசா மேடம்....சொல்லத் தயக்கமா இருக்கு......இன்னொன்று கீசா மேடம்....சொல்லத் தயக்கமா இருக்கு.... முடிந்த அளவு சீக்கிரமாகவே போகலாம் என்று மனதில் தோன்றிவிட்டது. 2017 டிசம்பர்ல இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் ரொம்பவும் வித்தியாசத்தை உணர்றேன். '7 1/2'னால மட்டும்தானா என்பதில் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. அதனால்தான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73564824274855575082019-04-17T13:55:41.813+05:302019-04-17T13:55:41.813+05:30கீசா மேடம்... உங்கள் கருத்து சரிதான். ஆனால் நான் ப...கீசா மேடம்... உங்கள் கருத்து சரிதான். ஆனால் நான் போவது 'கர்மா' செய்வதற்காக அல்ல. வாரணாசிக்குச் செல்வதுதான் முக்கியமான நோக்கம் (+கங்கை, திரிவேணி இரண்டாவது முறை, முடிந்த அளவு 'காட்'களுக்குச் செல்லணும் என்பது). இப்போதைக்கு மனைவி ரொம்ப பிஸின்னு தோணுது.. <br /><br />அதனால் நான் போவது 'கயா' அல்ல.... வாரணாசி தரிசனம் (ஒருவேளை போனால்.... இது ஸ்ரீராமின் அனுபவம் பொறுத்தது)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91408812993883343792019-04-17T13:53:19.659+05:302019-04-17T13:53:19.659+05:30வருகைக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.... ஆமாம்......வருகைக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.... ஆமாம்...அவர் வாழ்வில் உண்மையிலேயே நடந்தது என்ன?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90787341825958045622019-04-17T13:52:04.620+05:302019-04-17T13:52:04.620+05:30கீசா மேடம்... நான் சீரியல்கள் எதுவும் பார்ப்பதில்ல...கீசா மேடம்... நான் சீரியல்கள் எதுவும் பார்ப்பதில்லை. அதை தினசரி கடமையாக நினைத்துப் பார்ப்பவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன், அசூயையும் பட்டிருக்கேன் (என்னடா இது... ரெகார்ட் பண்ணிப் பார்க்கிறாங்களே... இல்லை..ஆள் வந்திருக்கோம்..சீரியல்ல உட்கார்ந்திருக்காங்களே, அதைப்பற்றிப் பேசறாங்களேன்னு).<br /><br />எங்க ஊர்ல, 900 தினார் (ரெண்டுபேரும் சேர்த்து) சேலரி வாங்கறவங்க 125 தினாருக்கு அவங்க குழந்தைக்கு கம்ப்யூட்டர் கேம்ஸ் வாங்கிக்கொடுத்தாங்க. ஏன் அவ்வளவு செலவழித்து வாங்கறீங்கன்னு கேட்டதற்கு, பையன் கட்டாயம் வேணும்னு அடம் பிடிக்கிறான் என்றனர். நான் இவைகளை வாங்கித்தந்ததே இல்லை.<br /><br />//கல்யாணம் ஆகிப் பத்து வருடங்களுக்குப் பின்னரே // - ஐயோ பாவம்..இறைவன் சிந்திக்கும் திறமை கொடுக்கலையே. இன்னொன்று கீசா மேடம்... ரொம்ப வருடம் கழித்து வேண்டுமென்றே பெற்றுக்கொண்டால், பையனோ பெண்ணோ இளைஞனாக இருக்கும்போது பெற்றோர், தாத்தா ரேஞ்சுக்குப் போயிடுவாங்க. இதை நினைக்க மறந்திட்டாரோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79060554698042852582019-04-17T13:48:54.827+05:302019-04-17T13:48:54.827+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், லட்டுத் தேரில்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், லட்டுத் தேரில் அன்னபூரணியைப் பார்க்கக் கொடுத்து வைக்கணும். அப்புறம் அதைப் பிரசாதமாக் கொடுப்பாங்க. வாங்கிச் சாப்பிட்டுக்கலாம்! முதல்லே தரிசனம்!மண்டையிலே குட்டிக் குட்டிச் சொல்லணும் போல இருக்கு! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1992764713214493602019-04-17T13:47:37.223+05:302019-04-17T13:47:37.223+05:30அட...கீதா ரங்கன்... உங்க நாட்டுக்கு (கிராமத்துக்கு...அட...கீதா ரங்கன்... உங்க நாட்டுக்கு (கிராமத்துக்கு ஹாஹா) வருவதற்கு மெஜெஸ்டிக்லேர்ந்து பஸ்ல வரலாமா? எங்க புது வீடு (ரெடியில்லை)லேர்ந்து மெஜஸ்டிக்குக்கு 5-7 நிமிட ஆட்டோ தூரம். அடுத்த முறை வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் (இன்னும் நான் பெங்களூர்தான். எங்க தொகுதியில் ஜெயிப்பவருக்கு ஒரு வாக்கு குறைத்து அவரோட வெற்றி வித்தியாசத்தைக் கணக்கிட்டுக்கிங்க. நான் இருந்தால் ஜெயிக்காதவருக்குத்தான் வாக்களித்திருப்பேன்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66430173266369699742019-04-17T13:42:12.123+05:302019-04-17T13:42:12.123+05:30//லட்டுத்தேர் பார்க்கலாம்.// - சாப்பிடலாம்னு எழுதி...//லட்டுத்தேர் பார்க்கலாம்.// - சாப்பிடலாம்னு எழுதியிருந்தால் ஒருவேளை இன்னும் இண்டெரெஸ்டிங் ஆக இருந்திருக்கும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81201339636689908372019-04-17T13:14:03.971+05:302019-04-17T13:14:03.971+05:30வணக்கம்.
கதை நன்றாக இருக்கிறது. நெல்லைத் தமிழன்...வணக்கம். <br /><br />கதை நன்றாக இருக்கிறது. நெல்லைத் தமிழன் அவர்களுக்குப் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59923108374596813882019-04-17T09:44:58.701+05:302019-04-17T09:44:58.701+05:30வாங்க ஜீவி சார்... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....வாங்க ஜீவி சார்... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இப்போதான் கதை எழுதிப் பழகுறேன். உங்கள் கருத்து மிக்க உபயோகமாக இருக்கும். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42053942471293795432019-04-17T09:44:16.983+05:302019-04-17T09:44:16.983+05:30வாங்க துளசிதரன் சார்... ஆசிரியரான உங்களுக்குத் தெர...வாங்க துளசிதரன் சார்... ஆசிரியரான உங்களுக்குத் தெரியும் பசங்களை எப்படி வளர்ப்பது என்று. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13342962728426526102019-04-17T06:15:22.345+05:302019-04-17T06:15:22.345+05:30இந்தக்கதைக்கருவிலே பல ஹிந்தி, தமிழ்ப் படங்கள் வந்த...இந்தக்கதைக்கருவிலே பல ஹிந்தி, தமிழ்ப் படங்கள் வந்தாச்சு. சீரியல்களும் பிளந்து கட்டுகின்றன. ஆனால் நடைமுறையிலும் இப்போதைய பெற்றோர் தாங்கள் அனுபவிக்காததைத் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கணும் என்பதால் கொஞ்சம் மிகையாகவே எல்லாம் வாங்கிக் கொடுத்துக் குழந்தையைக் கெடுக்கின்றனர் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து. எங்கள் குடும்பத்துக்குள்ளேயே நிறைய உதாரணங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த ஒருவர் குழந்தைக்கு கேட்டதை எல்லாம் வாங்கித் தரும் அளவுக்குப் பணம் சேர்த்துக்கணும் எனக் கல்யாணம் ஆகிப் பத்து வருடங்களுக்குப் பின்னரே குழந்ச்தை பெற்றுக் கொண்டார். இப்போ அந்தக் குழந்தை பெரியவர் ஆகிப் பெற்றோரை அதிகம் லட்சியம் செய்வதே இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8810040765796937612019-04-17T06:10:58.558+05:302019-04-17T06:10:58.558+05:30காசி அன்னபூரணி வாசஸ்தலம். அங்கே உணவு கிடைக்காமலா இ...காசி அன்னபூரணி வாசஸ்தலம். அங்கே உணவு கிடைக்காமலா இருக்கும்? தீபாவளி சமயம் போனால் லட்டுத்தேர் பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34422706788617301312019-04-17T06:09:25.476+05:302019-04-17T06:09:25.476+05:30நெல்லைத் தமிழரே, உங்களுக்கு அம்மா இருக்கிறார். மனை...நெல்லைத் தமிழரே, உங்களுக்கு அம்மா இருக்கிறார். மனைவியையும் அம்மாவையும் விட்டு விட்டு நீங்க மட்டும் காசி யாத்திரை செய்வது அவ்வளவு விசேஷம் இல்லை. அம்மாவால் நடமாட முடியவில்லை என்னும் நிலை என்றால் நீங்க மனைவியோடு தான் போகணும். அதான் நல்லது. மனைவி இல்லாமல் காசிக்குச் செல்வது என்பது இரண்டாம் பட்சம் தான். ஸ்ரீராமுக்கு வேறு வழியில்லை. இல்லை எனில் அவரும் அவர் பாஸோடு தான் போயிருப்பார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49869993746817766852019-04-16T22:20:25.020+05:302019-04-16T22:20:25.020+05:30கதையை நகர்த்திய விதம் நல்லாயிருக்கு. இதான் படிச்ச...கதையை நகர்த்திய விதம் நல்லாயிருக்கு. இதான் படிச்சவுடனேயே மனசில் பதிந்த எண்ணம்.<br />அடுத்து, தெளிவான கான்வர்சேஷன். <br />அதற்கடுத்து, உரையாடல் மூலமாகவே சொன்ன உபதேசங்கள்.<br />எழுதுவதில் அடிக்கடி புதுப்புது சோதனைகள் செய்வது நம் திறமையை வளர்க்கும். வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16256590823794260632019-04-16T21:58:49.467+05:302019-04-16T21:58:49.467+05:30ஓ! ஓகே!
எங்கள் வீட்டிலிருந்து மெஜெஸ்டிக் வரை பஸ்...ஓ! ஓகே! <br /><br />எங்கள் வீட்டிலிருந்து மெஜெஸ்டிக் வரை பஸ். ஒரு மணி நேரம் ஆகும் நார்மலாக. ட்ராஃபிக் இல்லை என்றால் 45,50 நிமிடம். அங்கிருந்து மெட்ரோ.<br /><br />மெட்ரோ இல்லாத பகுதிகளுக்கு பஸ்லதான் போறோம் நெல்லை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-600415260179475182019-04-16T21:54:27.016+05:302019-04-16T21:54:27.016+05:30நெல்லைத்தமிழன் கதை மிக அருமை. வித்தியாசமான கோணம். ...நெல்லைத்தமிழன் கதை மிக அருமை. வித்தியாசமான கோணம். அன்று வாசித்த கதையின் மற்றொரு கோணம். வெங்கட்ஜி தொடங்கிய கதை இல்லையா? எல்லாவிதமான கதைகளும் எழுதுகின்றீர்கள். பாராட்டுகள் வாழ்த்துகள்.<br /><br />ஒரு குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோரின் கையில் தான். ஓவர் கண்டிப்பும் கூடாது. ஓவர் செல்லமும் கூடாது. நல்ல கருத்துள்ள கதை. <br /><br />துளசிதரன்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66408399496122154492019-04-16T21:45:16.929+05:302019-04-16T21:45:16.929+05:30ஏஞ்சல் ஈஸ்டர்ல சர்ச் ஆக்டிவிட்டிஸ்ல பிஸி.
பூஸார் ...ஏஞ்சல் ஈஸ்டர்ல சர்ச் ஆக்டிவிட்டிஸ்ல பிஸி.<br /><br />பூஸார் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....லீவ எஞ்சாய் பண்ணிட்டுருப்பாங்க...ஹ ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54295325837785767402019-04-16T18:49:11.472+05:302019-04-16T18:49:11.472+05:30ஸ்ரீராம் - நீங்க நல்லா எழுதறீங்க. உங்களுக்கு சந்தே...ஸ்ரீராம் - நீங்க நல்லா எழுதறீங்க. உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வியாழன் பதிவுகளின் ஹிட்ஸ் எவ்வளவுன்னு பாருங்க. வாரத்துல, என் அசெஸ்மெண்ட் பிரகாரம் வியாழன் முதலிடத்திலும், செவ்வாய் இரண்டாவதும், திங்கள் மூன்றாவதும் இருக்கும். சனி மற்றும் ஞாயிறு கடைசியா இருக்கும்னு நினைக்கிறேன். (இதுல சிறப்புக் கைவண்ணங்கள் இல்லைனா)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22602216066222542142019-04-16T18:46:32.736+05:302019-04-16T18:46:32.736+05:30கீதா ரங்கன் - அன்னைக்கு நான் சாம்ராஜ்பேட்ல இருந்தே...கீதா ரங்கன் - அன்னைக்கு நான் சாம்ராஜ்பேட்ல இருந்தேன் (எங்க புது வீட்டு இண்டீரியர் சம்பந்தமாக). ஆமாம்... எப்படி கம்யூட் பண்ணறீங்க? மெட்ரோவா இல்லை ஓலாவா இல்லை பஸ்ஸா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79528876799175769642019-04-16T18:45:04.037+05:302019-04-16T18:45:04.037+05:30மேடு பள்ளங்கள் நிறைந்த குடும்பம் - ஆமாம் கீதா ரங்க...மேடு பள்ளங்கள் நிறைந்த குடும்பம் - ஆமாம் கீதா ரங்கன்... இது மிக முக்கியம். என் சின்ன வயதில் என் பெரியப்பா பையன் வெகேஷன் வந்திருந்தபோது, அவன் மாமா அவனுக்கு மட்டும் ஜாம் பன் (70களில்) வாங்கிக்கொடுப்பார். எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்... ரொம்பவும் கஞ்சத்தனமாக இருக்கக்கூடாது. அதே சமயம் நிறைய செலவழிக்கக்கூடாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com