tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2323268520007300628..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: புத்தகக் கண்காட்சி 2014கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54787731214867586832014-01-31T22:12:21.093+05:302014-01-31T22:12:21.093+05:30'ஆ! நான் வாசகன்! நானில்லாமல் எழுத்தாளர்களா... 'ஆ! நான் வாசகன்! நானில்லாமல் எழுத்தாளர்களா' :) (y) <br />அதானே!நீயில்லாமல் நானில்லைதான், ஆனால் நாராயணா! நானில்லாமலும் நீயில்லை ன்னு ஆழ்வார் சொன்ன மாதிரி ! <br />ஹ்ம்ம்..இவ்ளோ சகட்டு மேனிக்கு புக் படிச்சா உங்க ப்ரோ ஃ பைல் ல போட்டிருக்கிற மாதிரி தூங்க வேண்டியதுதான் ! ஜமாய்ங்க.Malahttps://www.blogger.com/profile/12587175270914725442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75655940676359437602014-01-30T15:13:41.030+05:302014-01-30T15:13:41.030+05:30//புத்தகங்கள் வாங்குவோருக்கு அது சந்தை. சும்மா சுற...//புத்தகங்கள் வாங்குவோருக்கு அது சந்தை. சும்மா சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வோருக்கு அது கண்காட்சி! //<br /><br />தனக்கு வேண்டிய புத்தகம் கிடைக்காதா என்கிற வாசக ஆசையில் தேடித் திரிந்து சுற்றி வருவோருக்கு அது மனசுக்கு இசைந்த கண்காட்சி!<br /><br />கொட்டிக் குவித்திருக்கும் புத்தகக் குவியலில் எத்தனை % விற்றுத் தீர்ந்து காகிதம் காசாகியிருக்கிறது என்று கணக்குப் பார்ப்போருக்கு அது சந்தை!<br /><br />//கல்லாவில் கேட்டிருக்கலாம்.. //<br /><br />சந்தை மொழி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90959196655115396532014-01-30T14:48:02.913+05:302014-01-30T14:48:02.913+05:30
கீதா மேடம்... சாஹித்ய அகாடமி அரங்கில் நீண்ட நேரம்...<br />கீதா மேடம்... சாஹித்ய அகாடமி அரங்கில் நீண்ட நேரம் நின்றேன். மிக சல்லிசான விலையில் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். 50 சதவிகிதம் வரை கூட சில புத்தகங்களுக்குத் தள்ளுபடி தந்து கொண்டிருந்தாகள். அங்கு இந்தப் புத்தகம் கண்ணில் படவில்லை. கல்லாவில் கேட்டிருக்கலாம். எல்லா ஸ்டால்களிலும் கேட்டேன். இங்கும் கேட்டேனா என்று சரியாய் நினைவில் இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8765164730042925652014-01-30T14:40:44.518+05:302014-01-30T14:40:44.518+05:30சுதந்திர தாகம் புத்தகம் திரு சி.சு.செல்லப்பா அவர்க...சுதந்திர தாகம் புத்தகம் திரு சி.சு.செல்லப்பா அவர்களின் சொந்த வெளியீடாக வெளிவந்ததாய் நினைவு. அவர் விற்க முடியாமல் வீட்டில் புத்தகங்களைக் கண்டபடி போட்டு வைத்திருந்ததாகப் பெண்ணேஸ்வரன் எழுதி இருந்தார். அது தான் அவர் கடைசியாக சி.சு.செல்லப்பாவைப் பார்த்தது. அப்புறமாய் செல்லப்பா இல்லை. சாஹித்ய அகடமி பரிசு கிடைச்சது குறித்துத் தெரியும், உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். செல்லப்பாவுக்குப் பின் அந்தப் புத்தகம் எப்படிக் கிடைக்கிறது என்பதை நான் அறிய முயலவில்லை. ஒரு வேளை ஏற்கெனவே புத்தகம் படிச்சுட்டதாலேயோ என்னமோ! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65266817974064075132014-01-30T14:36:08.151+05:302014-01-30T14:36:08.151+05:30@ துளசி கோபால் ... நன்றி, முயற்சிக்கிறேன்.
@ ரமணி...<br />@ துளசி கோபால் ... நன்றி, முயற்சிக்கிறேன்.<br /><br />@ ரமணி ஸார்... நன்றி.<br /><br />@ வெங்கட் நாகராஜ் ..... நன்றி.<br /><br />@ கீதா சாம்பசிவம் ..... நன்றி. ஒரு வழியாக அந்த 'சுதந்திர தாகம்' கிடைக்குமிடத்தைக் கண்டு பிடித்துக் கொடுத்து விட்டீர்கள். நன்றி.<br /><br />@ ராமலக்ஷ்மி ..... நன்றி. சுட்டியில் சென்று படித்துப் பார்த்தேன்.<br /><br />@ ஸ்கூல் பையன் ..... நன்றி.<br /><br />@ சூரி சிவா ...... உண்மை. அட்டையைப் பார்த்து வாங்கி உள்ளே படிக்க முடியாத புத்தகங்கள் உண்டு. நான் பெரும்பாலும் அந்த வருடம் முழுதும் ஆங்காங்கே வரும் விமர்சனங்களைப் படித்துக் குறித்து வைத்துக் கொள்வதோடு, புத்தகக் கடையில் வாங்கும்போதும் ஒருமுறை புரட்டிப் பார்த்தே வாங்குகிறேன். உள்ளடக்கம் எனக்குப் பிடிக்கா விட்டால் வாங்குவதில்லை.<br /><br />@ பால கணேஷ் .... உங்களுக்கே இந்த நிலைதானா?<br />@ DD ......... நன்றி.<br /><br />@ சு..... நன்றி. immortals of meluha வின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்தப் புத்தகம்.<br /><br />@ இராஜராஜேஸ்வரி ..... நன்றி.<br /><br />@ பகவான்ஜி ... நன்றி. உங்கள் வாழ்த்தினாலாவது சீக்கிரம் படிக்க முயல வேண்டும்!<br /><br />@ வல்லிம்மா .... இணையத்தில் உலாவும் நேரத்தைக் குறைத்தால் படிக்கலாம். நன்றி.<br /><br />@ பட்டாபிராமன் ஸார்.... நன்றி. 'பிடிச்சா தின்னு, பிடிக்காட்டா முழுங்கு' நல்ல பிரயோகம்.<br /><br />@ சீனு .... நன்றி.<br /><br />@ ஆதி வெங்கட் .... நன்றி.<br /><br />@ அமுதவன் .... விரைவில் எழுத முயற்சிக்கிறேன் ஸார். நன்றி.<br /><br />@ அமுதா கிருஷ்ணா .... நன்றி.<br /><br />@ கோமதி அரசு .... ராஜாஜி எழுதிய அந்த ராமாயணமும் சரி, வியாசர் விருந்து என்ற தலைப்பில் எழுதிய தொடரும் சரி, முறையே 'ராமாயணம்', மகாபாரதம்' என்ற தலைப்புகளில் வானதி வெளியிட்டு இருக்கிறார்கள். ராமாயணம் வாங்கவில்லை. எனக்கு என்னமோ மகாபாரதத்தில் இருக்கும் சுவாரஸ்யம் ராமாயணத்தில் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள வானதி-ராஜாஜி -மகாபாரதம் எனக்கு ஏற்கெனவே -சென்ற வருடமே - வாங்கி விட்டேன். இப்போது ஆங்கியிருப்பது கௌதமன் அவகளுக்கு.<br /><br />@ Paramasivam.... நன்றி.<br /><br />@ வவ்வால்... நன்றி. நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை.<br /><br />@ TN முரளிதரன்.... நன்றி.<br /><br />@ ஜீவி ஸார்... நன்றி. புத்தகங்கள் வாங்குவோருக்கு அது சந்தை. சும்மா சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வோருக்கு அது கண்காட்சி! சமாளித்து விட்டேனா...!<br /><br />@ சாந்தி மாரியப்பன் ...... நன்றி.<br /><br />@ ஜி எம் பி ஸார்... நிறைய புதியவர்களின் புத்தகங்கள் வாங்கி இருக்கேனே... நானும் அப்படித்தான்... அட்டை டு அட்டை!<br /><br />மீள்வருகைக்கு நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24292930445400515372014-01-30T14:29:18.950+05:302014-01-30T14:29:18.950+05:30//புதியவர்களின் புத்தகங்கள் வாங்கிப் படித்து அவர்க...//புதியவர்களின் புத்தகங்கள் வாங்கிப் படித்து அவர்களைப் பிரபலப் படுத்தக் கூடாதா. ? //<br /><br />ஜிஎம்பீ சார்! மணிமேகலை பிரசுர புத்தக ஸ்டாலின் படம் பார்த்தவுடனே உங்கள் நினைவு தான் வந்தது. இது தொடர்பாக உங்களுக்கு வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57379395533299940672014-01-29T18:23:36.257+05:302014-01-29T18:23:36.257+05:30
வாங்கிய புத்தகங்கள் எல்லாம் பிரபலமானவர்களின் புத்...<br />வாங்கிய புத்தகங்கள் எல்லாம் பிரபலமானவர்களின் புத்தகங்கள் என்றே தெரிகிறது.புதியவர்களின் புத்தகங்கள் வாங்கிப் படித்து அவர்களைப் பிரபலப் படுத்தக் கூடாதா. ? புத்தகங்கள் வாங்கினால் ராப்பர் டு ராப்பர் படித்து விடுவேனாக்கும். !G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42354998071790058902014-01-29T13:43:59.031+05:302014-01-29T13:43:59.031+05:30//பட்டியலில் நண்பர்களது புத்தகங்களையும் சேர்த்துக்...//பட்டியலில் நண்பர்களது புத்தகங்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதற்கு நன்றி :-)//<br /><br />Repeeeeeetu :-)<br />(sorry.. no tamil fonts)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54355141875828787542014-01-28T21:35:11.836+05:302014-01-28T21:35:11.836+05:30உங்கள் உணர்வுகள் புரிகிறது.
புத்தகங்களும் ஒரு co...உங்கள் உணர்வுகள் புரிகிறது.<br /><br />புத்தகங்களும் ஒரு commodity-<br />யாக ஆகிப்போன சூழலில் ஏற்படும் மனப்புழுக்கம் இது.<br /><br />அது சரி, புத்தகக் கண்காட்சியா, புத்தக சந்தையா? பரவலாக என்ன பெயரிட்டு அழைக்கிறார்கள்?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18834970653550605612014-01-28T19:37:01.269+05:302014-01-28T19:37:01.269+05:30ஏராளமான புத்தகங்களை வாங்கி இருக்கிறீர்களே! வாழ்த்த...ஏராளமான புத்தகங்களை வாங்கி இருக்கிறீர்களே! வாழ்த்துக்கள் நம்ம பட்ஜெட் கொஞ்சம்தான். சீனுவின் புண்ணியத்தில் கூடுதலாக ஒரு புத்தகம் வாங்கினேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68132237003899304252014-01-28T18:51:37.704+05:302014-01-28T18:51:37.704+05:30நல்லப்பகிர்வு!
படிக்காத/படிக்க முடியாத அளவுக்கு இ...நல்லப்பகிர்வு!<br /><br />படிக்காத/படிக்க முடியாத அளவுக்கு இருப்பதை வாங்குவதில்லை,வாங்கிட்டு படிக்க நேரம் இல்லை என "பந்தாவாக" சொல்லிக்கொள்ளும் பழக்கமும் இல்லை :))<br /><br />நாம என்ன அட்லாஸ் போல வானத்தையா சுமந்துக்கிட்டு நிக்கிறோம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43168182560730523692014-01-28T16:47:02.714+05:302014-01-28T16:47:02.714+05:30முக நூல் முகம்...ஹா..ஹா..ஹா. நல்ல கலெக்ஷன் தான்....முக நூல் முகம்...ஹா..ஹா..ஹா. நல்ல கலெக்ஷன் தான். அவைகளைப் படித்து பதிவிடுங்கள்.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28175642602480229642014-01-28T15:21:51.437+05:302014-01-28T15:21:51.437+05:30ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தி திருமகன் (இராம...ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தி திருமகன் (இராமாயணம்) நன்றாக இருக்கும் அந்த புத்தகம் இருக்கிறதா உங்களிடம். அந்த புத்தகமும் 1973ல் 20 ரூபாய்தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11073028918058623502014-01-28T15:05:01.053+05:302014-01-28T15:05:01.053+05:30நல்ல புத்தகங்கள் வாங்கி வந்து இருக்கிறீகள்.
.மகாபா...நல்ல புத்தகங்கள் வாங்கி வந்து இருக்கிறீகள்.<br />.மகாபாரதம் படித்து இருக்கிறேன். 1973 ல் இரண்டாம் பதிப்பாய் வானதி பதிபகத்தில் போட்டது அப்போது 20 ரூபாய் இப்போது மகாபாரதபுத்தகம் என்ன விலை ?<br /><br />நிறைய புத்தக விமர்சனங்கள் வரப்போகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18601265818415723962014-01-28T13:49:15.109+05:302014-01-28T13:49:15.109+05:30நான் இரண்டு வாட்டி போனேன். முத்துலிங்கம் எழுதிய பு...நான் இரண்டு வாட்டி போனேன். முத்துலிங்கம் எழுதிய புத்தகங்கள் இந்த முறை வாங்கினேன். <br />அந்த நாய் நல்லாயிருக்கு. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15577979076216187882014-01-28T12:36:14.855+05:302014-01-28T12:36:14.855+05:30நல்லது. நிறையப் புத்தகங்கள் வாங்கியிருப்பதால் நிறை...நல்லது. நிறையப் புத்தகங்கள் வாங்கியிருப்பதால் நிறையப்பேர் தாங்கள் விரும்பும் புத்தகம் பற்றி விமரிசனம் எழுதச்சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.<br />நான் எழுதிய 'என்றென்றும் சுஜாதா' புத்தகமும் உங்கள் லிஸ்டில் இருப்பதால் நானும் சொல்கிறேன். அந்தப் புத்தகம் படித்து விமரிசனம் எழுதுங்களேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20186972618468386872014-01-28T12:16:39.969+05:302014-01-28T12:16:39.969+05:30புத்தக சந்தைக்கு நாங்களும் உடன் வந்த உணர்வைத் தந்த...புத்தக சந்தைக்கு நாங்களும் உடன் வந்த உணர்வைத் தந்தது.நல்ல கலெக்ஷன்ஸ்... விரைவில் ஒவ்வொன்றாக படித்து விமர்சனம் எழுதுங்கள்..<br /><br />சுஜாதாட்ஸ் எங்களிடமும் இருக்கிறது...:) சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42723690457890024482014-01-28T11:44:07.784+05:302014-01-28T11:44:07.784+05:30//ஒருமாதிரி ஆறுதலாக இருந்தது!// ஹா ஹா ஹா
என்னது ...//ஒருமாதிரி ஆறுதலாக இருந்தது!// ஹா ஹா ஹா <br /><br />என்னது விஷ்ணுபுரம் வாங்கி இருக்கீங்களா.. சூப்பர் விரைவில் புத்தக விமர்சனம் எழுதுங்கள் ஹா ஹா ஹா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45175659182765448442014-01-28T11:15:51.405+05:302014-01-28T11:15:51.405+05:30நூலகத்தில்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய புத்த...நூலகத்தில்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய புத்தகங்களைப் படித்தேன். <br /><br />அதற்க்கு பிறகு பாரதியின் கவிதைகளிலும் <br />சித்தர் பாடல்களிலும் மூழ்கினேன். பிறகு படிக்கவே நேரமில்லை. <br /><br />வாழ்வு முழுவதும்<br />ஒரே ஓட்டம்தான்.<br /><br />சிவானந்தரின் சிந்தனைகளில் ரமணரின் சிந்தனைகளில், ராமகிருஷ்ணர், வள்ளலார், உபதேசங்களில் மனம் மூழ்கி ஆன்மிகம்புகுந்ததும்<br />படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.<br /><br />வீடு நிறையப் புத்தகங்கள் தற்போது. நான் எதுவும் வாங்கவில்லை.<br />அவைகளாகவே வந்து உட்கார்ந்துவிட்டன. படிக்க நேரமில்லை.<br /><br />இருந்தும் அவைகள் இவன் படிப்பதற்காக காத்துக்கிடக்கின்றன. <br /><br />ஆனால் இவனோ பகவானைப் பார்ப்பதற்காக காத்துக் கிடக்கிறான்.<br /> <br />முடிவாக லா சா ராமாமிர்தம் பற்றி அவர் கதைகளை 20 ஆண்டுகளுக்கு முன் தினமணிக் கதிரில் படித்திருக்கிறேன். நம்மையும் பாத்திரங்களுடன் பயணிக்க செய்திடும் எழுத்துக்கள் அவை.<br /><br />அவர் கதையில் படித்த கீழ்கண்ட சொற்றொடர்கள் என்னால் என்றும் மறக்கமுடியாது<br /><br />பிடிச்சா தின்னு. பிடிக்காட்டி முழுங்கு. <br /><br />இதை வாழ்க்கையில் கடைபிடித்ததால் என் மனதில் என்றும் எந்த பாரமும் அழுத்தியதே இல்லை என்றால் மிகையாகாது. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33776081012355816452014-01-28T11:01:46.555+05:302014-01-28T11:01:46.555+05:30நல்ல அனுபவம். புத்தகங்களும் படிக்கக் கூடியவையாகத்...நல்ல அனுபவம். புத்தகங்களும் படிக்கக் கூடியவையாகத்தான் தெரிகின்றன.நேரம் தான் கிடைக்கணும்.கணினி இணையத்துக்கு முன்னால் கைகளில் புத்தகங்களோடு இருந்த காலம் அழகானது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2446421242252968512014-01-28T09:52:37.205+05:302014-01-28T09:52:37.205+05:30வாங்கிய புத்தகங்கள் விரைவில் படிக்க நேரம் வாய்க்கட...வாங்கிய புத்தகங்கள் விரைவில் படிக்க நேரம் வாய்க்கட்டும்,விமர்சனம் படிக்கும்வாய்ப்பு எனக்கும் <br />கிடைக்குமே என்பதால் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28689088609338821242014-01-28T09:46:26.322+05:302014-01-28T09:46:26.322+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64731689257053304662014-01-28T08:41:49.879+05:302014-01-28T08:41:49.879+05:30புத்தகக்கண்காட்சி
புதிதான பகிர்வுகள்...புத்தகக்கண்காட்சி <br />புதிதான பகிர்வுகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87215499793826625922014-01-28T08:34:23.032+05:302014-01-28T08:34:23.032+05:30Nice choice of books. I don't recognize a few....Nice choice of books. I don't recognize a few. Losing touch with tamil literature. Must start again. Liked immortals of meluha in English. Did you buy a translation??? Suhttps://www.blogger.com/profile/03877386446944655394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51870330815393256912014-01-28T08:00:38.483+05:302014-01-28T08:00:38.483+05:30சுவாரஸ்யமான அனுபவம்... வாங்கி சேமித்துக் கொள்வதும்...சுவாரஸ்யமான அனுபவம்... வாங்கி சேமித்துக் கொள்வதும் நல்லது தான்... அதைப் பற்றி பகிர்ந்து கொள்வது அதை விட சிறந்தது...<br /><br />வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...? ஆனால் நம் மனதிற்கு வயதே ஆவதில்லை... ஹிஹி...<br /><br />(நேரம் கிடைப்பின் :) http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_18.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com