tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2393366982124541531..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: திரைப்பாடல் புதிர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11600951523998493782013-06-30T16:02:45.062+05:302013-06-30T16:02:45.062+05:30ஸாரி ஸ்ரீராம்!
நான் பாட்டுக்கு 1,2 போட்டு பதில் போ...ஸாரி ஸ்ரீராம்!<br />நான் பாட்டுக்கு 1,2 போட்டு பதில் போடுங்களேன் என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போயிட்டேன். இன்னிக்கு இங்க வந்து பார்த்தால்....!<br />பாவம், ரொம்ப மெனக்கெட்டு விட்டீர்கள்!<br /><br /><br />கீதா சொல்லியிருப்பது போல பாடல்கள் கேட்டிருந்தாலும் உங்கள் க்ளூ படித்துவிட்டு நினைவுக்கு வரவில்லை.<br /><br />ரொம்ப ரொம்ப ஸாரி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89220594087259163182013-06-26T10:18:51.061+05:302013-06-26T10:18:51.061+05:30சே, ஸ்கூல் பாடம் கூட இப்படிப் படிச்சிருக்க மாட்டீங...சே, ஸ்கூல் பாடம் கூட இப்படிப் படிச்சிருக்க மாட்டீங்கனு நம்பறேன். :))))) இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்யலைங்கோ, பாடல்களில் சில அடிக்கடி கேட்டிருந்தாலும் நினைவில் வரலை என்பதே நிஜம். அசத்திட்டீங்க போங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38830128878057049862013-06-25T20:52:31.701+05:302013-06-25T20:52:31.701+05:306) நிலவு போல மூஞ்சி! சிவப்பா வாயி! வெள்ளைப் பூ போல...6) நிலவு போல மூஞ்சி! சிவப்பா வாயி! வெள்ளைப் பூ போல சிரிப்போட மகன்.. தளர் நடைல மனசு குளிர்றா மாதிரி உம்மா கொடுப்பான் அவன்.<br /><br />"திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர்ச்சிரிப்பில் கண்ணன் வருவான்.. தத்தும் நடை நடக்க தண்டைக் குரல் கொடுக்க சித்தம் குளிர வந்து முத்தம் கொடுப்பான்.." [செல்லக் கிளியே மெல்லப் பேசு]<br /><br />7) வேகமா விரல்களால, கண்ணால பேசி , 'வீணை உடம்பை' வாசிச்சேன்னா பூமிக்கு அந்த வானம் வந்தது மாதிரியும் ஆறு ஒண்ணு இதயத்துள்ள பாஞ்சு ஓடற மாதிரி புது அனுபவம்தான்!<br /><br />"வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும் கைவிரலில் ஒரு வேகம்.. கண்ணசைவில் ஒரு பாவம்.. வானுலகே பூமியிலே வந்தது போல் தோன்றும்.. ஜீவா நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்.." [ராத்திரியில் பூத்திருக்கும்]<br /><br />8) கவலைங்கற கடனை என் வாழ்க்கைல கொடுத்துருக்கற கடன்காரக் கடவுள்! கவலையெல்லாம் சரியாப் போனாத்தான் கடன் அடையும். சொல்லப்போனா வறிய மக்கள் ஜீவிதத்துல தண்ணியடிச்சுட்டு விளையாடற மாதிரி ஆடறான் கடவுள்.<br /><br />"கடவுள் என் வாழ்வில் கடன்காரன்... கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்... ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்." {நாளை முதல் குடிக்க மாட்டேன்]<br /><br />9) நீலமா தெரியும் அந்த மேகம் போலத்தான் நானும் காதல்ங்கற ஆகாசத்துல பறக்கறேன். தண்ணியில பூ தத்தளிப்பது போல இதயம் மயங்கறேன். மீனே ஜாடையாவாவது பேசேன். மலர் மேனியைப் பார்த்ததும் மன்மதனின் கணை பாய்ந்து சூடாகும் என்னைத் தணிவிக்கும் ஜில்லுனு இருக்கும் ஓடத் தண்ணி நீதான் வா....!<br /><br />"நீல வான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்.. நீரில் ஆடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்...ஓடை மீனே... ஜாடை பேசு..மதன் மீட்டிடும் கணை பாயுது.. மலர்மேனியும் துதி பாடுது குளிர் ஓடை போலே நீ வா..." [கடலோடு நதிக்கென்ன கோபம்]<br /><br />10) வளர்ந்த பொண்ணு கொழந்த மனசு ரெண்டும் ஒண்ணாயிருக்கற அதிசயம் நீதான்பா...ஆனால் உன் எண்ணங்கள் மட்டும் தீயைப் போல சுடும் பாவம்தான் என்ன? சூரியன் உதிக்காம இருக்காது. அதுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்!<br /><br />"குமரி உருவம்.. குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ? நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன? கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்... விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்..." [கனாக் காணும் கண்கள் மெல்ல]ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34739979461011622632013-06-25T20:52:17.638+05:302013-06-25T20:52:17.638+05:301) இவனைக் கூப்பிட்டா அவன் வர்றான், அவனைக் கூப்பிட்...1) இவனைக் கூப்பிட்டா அவன் வர்றான், அவனைக் கூப்பிட்டா இவன் வர்றான் எவன் நமக்கு உதவுவான்னு கிருஷ்ணனையும், கந்தவேளையும் சந்தேகப் படராளாம் பொண்ணு! எழுதறதுல்லாம் தப்பாறது விதியான்னும் சந்தேகம்! ஆரம்பிக்கறதை முடிக்கவும் தெரியலை!<br /><br />"கண்ணா என்றாள்.. முருகன் வந்தான்... முருகா என்றால் கண்ணன் வந்தான்... எந்தத் தெய்வம் சொந்தம் என்று பூவை பூஜை செய்வாள்? அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே கெடுத்ததம்மா.... கதை எழுதத் தொடங்கி விட்டால்.. முடிக்க மட்டும் தெரியவில்லை..." [அங்கும் இங்கும் பாதை உண்டு]<br /><br />2) வேண்டி, வேண்டி உங்களை வேண்டச் சொல்லிக் கேட்டும் நீங்கள் வேண்டவில்லை என்றால் என்னை நம்பாமல் இருந்தால் துளியாவது நஷ்டம் எனக்கு உண்டா ஐயா? நான் பார்த்ததைத்தானே சொல்கிறேன்? உங்கள் விஷயம்தான் ஐயா...<br /><br />"கும்பிடச் சொல்லுகிறேன்... உங்களைக் கும்பிட்டுச் சொல்லுகிறேன்.. எனை நம்பவும் நம்பி நம்பிக்கையில் தோய நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ... கண்டதைச் சொல்லுகிறேன்... உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.." [கண்டதைச் சொல்லுகிறேன்]<br /><br />3) முதிர்ச்சியை இன்னும் எட்டவே எட்டாத அந்த முகத்தின் பிரகாசம், எப்படி உரையாடுவது என்ற கலை, மென்மையான நடை இவற்றையெல்லாம் காணோமே என்று கவலைப் படுகிறேன்...அமைதியாக நீ தூங்குகிறாயே....<br /><br />"பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே.. பேசிப் பழகும் மொழி மறந்தாயே.. அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே... அன்னக்கொடியே அமைதி கொள்வாயே..." [பாலும் பழமும் கைகளில் ஏந்தி]<br /><br />4) அண்ணிக்கி லவ்வு டிராப் ட்ராப்பா சொட்டற கண்ணோட நீ என்னிய லுக்கு விட்டியே... சொம்மா சொகமாத்தான் இருந்திச்சி போ.. ஒன்னோட கண்ணுலயும் கையிலயும் விழுந்துட்டேன். பார்த்தது போதும்மா! நீ கேட்டது வேணுமா வேணாமா?<br /><br />"அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று பசியாருதோ என்ன சுகமோ சுகம்..... உந்தன் கண்ணில் விழுந்தேனோ கன்னித் தமிழே.. இல்லைக் கையில் விழுந்தேனோ பிள்ளைத் தமிழே... [கற்பனையோ கை வந்ததோ]<br /><br />5) "தாவணி போட்ட உன்னைத் தொடும்போது இதயம் தண்ணி அடிச்சாப்போல ஆயிடுதுமே... "<br />"வேற பார்வை பாக்காத மச்சான்...ஆறா வேர்க்குது..புடைவையத் தொடறத்துக்கு முன்னாடி கழுத்துல மாலைய போட்டு மாறன் சொன்னதைச் சொல்லு..."<br /><br />"நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவளொரு தாவணி மேகம்.. இதயம் அமுதில் நனையும் தொடுகையில்... பார்வை வேறானதே.. இங்கு வேர்வை ஆறானதே... சேலை தொடு மாலை இடு..மன்மதச் சேதி கொடு.." [சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை]<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66243355573583383152013-06-25T20:43:37.269+05:302013-06-25T20:43:37.269+05:301,2, என்று போட்டு பதில்களா? ரொம்ப நீளமா இருக்குமே....1,2, என்று போட்டு பதில்களா? ரொம்ப நீளமா இருக்குமே... தனிப் பதிவாப் போட்டுடவா?! :)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70916156714102991582013-06-25T16:08:46.118+05:302013-06-25T16:08:46.118+05:30இவைதான் விடைகளா?
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஒன்று ...இவைதான் விடைகளா?<br />கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஒன்று இரண்டு என்று போட்டு எழுதுங்களேன் ப்ளீஸ்! நேயர் விருப்பம்!<br />அப்படியே ஆடியோ போடுங்க. பாட்டு கேட்டுக்கொண்டே பதிவு எழுத சௌகரியம்...ஹி...ஹி...Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12749804078534864842013-06-21T18:18:19.417+05:302013-06-21T18:18:19.417+05:30ஓ... 5 இன்னும் சொல்லப் படவில்லையா?
"நெஞ்சோரம...ஓ... 5 இன்னும் சொல்லப் படவில்லையா?<br /><br />"நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவளொரு தாவணி மேகம்.. இதயம் அமுதில் நனையும் தொடுகையில்..."<br />"பார்வை வேறானது.... இங்கு வேர்வை ஆறானது...சேலை தொடு... மாலையிடு... மன்மதச் சேதி கொடு..பாடு.."<br />[சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகைதானே]ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57028974958481436742013-06-21T16:29:47.075+05:302013-06-21T16:29:47.075+05:30 பாடல்களை கஷ்டப்படாமல் விடைப்பார்த்து தெரிந்து கொ... பாடல்களை கஷ்டப்படாமல் விடைப்பார்த்து தெரிந்து கொள்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73588145705981191562013-06-21T15:49:08.334+05:302013-06-21T15:49:08.334+05:305th song?5th song?middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43236273042089930022013-06-19T14:36:36.352+05:302013-06-19T14:36:36.352+05:30விடையை வெளியிடுங்க. அருஞ்சொற்பொருளெல்லாம் சரியாத்த...விடையை வெளியிடுங்க. அருஞ்சொற்பொருளெல்லாம் சரியாத்தான் இருக்குதான்னு வேண்ணா செக் செய்யறேன் :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22027869839132475022013-06-18T21:19:43.084+05:302013-06-18T21:19:43.084+05:30கீதமஞ்சரி...... ஆறாவது பாடல்.... கரெக்ட்!
ரஞ்சனிம...கீதமஞ்சரி...... ஆறாவது பாடல்.... கரெக்ட்!<br /><br />ரஞ்சனிம்மா.... ரிசல்ட் வெகு விரைவில்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10035391898081021942013-06-18T20:14:30.705+05:302013-06-18T20:14:30.705+05:30என்றைக்கு ரிசல்ட்?என்றைக்கு ரிசல்ட்?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65012874441609583872013-06-18T18:22:36.808+05:302013-06-18T18:22:36.808+05:30தவறான பாடல் ஆறாவது பாடல் என்று நினைக்கிறேன். இப்போ...தவறான பாடல் ஆறாவது பாடல் என்று நினைக்கிறேன். இப்போது இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டேதான் தட்டச்சுகிறேன். செல்லக்கிளியே மெல்லப்பேசு... கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90266811240736799312013-06-18T10:44:11.979+05:302013-06-18T10:44:11.979+05:30Nyaathukke kaalam illai!
Unmaiyaagave 70%thaan! I...Nyaathukke kaalam illai!<br />Unmaiyaagave 70%thaan! Ithule unga commentukku 'keep it up' vera sonnar en Rangs!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52363384818498441372013-06-18T09:59:29.950+05:302013-06-18T09:59:29.950+05:30குடுக்குறதோ குடுக்குறீங்க, 100% க்ரெடிட் குடுத்தா ...குடுக்குறதோ குடுக்குறீங்க, 100% க்ரெடிட் குடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க? :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80563003529109918202013-06-18T07:59:22.751+05:302013-06-18T07:59:22.751+05:30Appadurai sir, 70% credit goes to my husband!!Appadurai sir, 70% credit goes to my husband!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54979006488825702582013-06-18T06:38:51.636+05:302013-06-18T06:38:51.636+05:304,8,9 கண்டுபிடிச்சாங்களா middleclassmadhavi? கில்ல...4,8,9 கண்டுபிடிச்சாங்களா middleclassmadhavi? கில்லாடி!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88501960628234178022013-06-18T06:03:03.638+05:302013-06-18T06:03:03.638+05:30@ middleclassmadhavi ... 4, 8,9,10 ... மிகச்சரி!...@ middleclassmadhavi ... 4, 8,9,10 ... மிகச்சரி! 6 மட்டும் தவறு. <br /><br />//நிறைய சரியான விடைகள் வந்தாச்சு போலயே.//<br /><br />ஆம். நன்றி ராமலக்ஷ்மி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51334984406691544142013-06-17T23:06:21.803+05:302013-06-17T23:06:21.803+05:30இரசிப்பதுண்டு. ஆனால் இந்த அளவுக்கு ஞானம் இல்லை:)! ...இரசிப்பதுண்டு. ஆனால் இந்த அளவுக்கு ஞானம் இல்லை:)! <br /><br />நிறைய சரியான விடைகள் வந்தாச்சு போலயே. முடிவுக்குக் காத்திருக்கிறேன்.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20237340465055952642013-06-17T22:23:14.746+05:302013-06-17T22:23:14.746+05:304.கற்பனையோ...சுகமோ சுகம்...பாடலில் வரும் வரிகள் - ...4.கற்பனையோ...சுகமோ சுகம்...பாடலில் வரும் வரிகள் - அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை சுகமோ சுகம்... பார்த்தது போதுமா, கேட்டது வேணுமா<br />6.என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும், செவ்வாயில் பால் மணக்கும்..<br />8. நாளை முதல் குடிக்க மாட்டேன்...பாடலில் கடவுள் என் வாழ்வில் கடங்காரன், கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும். ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்<br />9. கடலோடு நதிக்கென்ன கோபம்..பாடலில் நீலவான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன், நீரில் ஆடும் மீனைப் போல ... ஓடை மீனே ஜாடை பேசு..<br />10. கனாக்காணும் கண்கள் மெல்ல. பாடலில் குமரி உருவம் குழந்தை வடிவம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ...கிழக்கு வெளுக்காமல் இருக்காது மானே....<br /><br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57574423498833562472013-06-17T20:55:49.155+05:302013-06-17T20:55:49.155+05:30@ ரஞ்சனி நாராயணன்..... இல்லை, ஐந்தும் ஆறும் நீங்கள...@ ரஞ்சனி நாராயணன்..... இல்லை, ஐந்தும் ஆறும் நீங்கள் சொல்லியிருப்பது இல்லை! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46416448041083801122013-06-17T20:44:34.502+05:302013-06-17T20:44:34.502+05:30ஐந்தாவது பாடல்:
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?
...ஐந்தாவது பாடல்:<br />பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?<br /><br />ஆறாவது பாடல் <br />பூப்போல பூப்போல பிறக்கும் / கண்ணன் வருவான் கதை சொல்லுவான் Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37072381448829970352013-06-17T20:24:19.323+05:302013-06-17T20:24:19.323+05:30@ ரஞ்சனி நாராயணன்..... மூன்றாவதற்கான விடை சரி! @ ரஞ்சனி நாராயணன்..... மூன்றாவதற்கான விடை சரி! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45507863171843735442013-06-17T20:10:52.620+05:302013-06-17T20:10:52.620+05:30மூன்றாவது பாடல்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
மூன்றாவது பாடல்<br />பாலும் பழமும் கைகளில் ஏந்தி<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43450951187167490262013-06-17T20:07:57.509+05:302013-06-17T20:07:57.509+05:30கடைசி பாடல்'ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ, உலகம்...கடைசி பாடல்'ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ, உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ, பார்வையிலே குமரி அம்மா, பழக்கத்திலே குழந்தை அம்மா, ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ....'Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com