tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2396095968825356094..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 360 :: கலைக்கண் கொண்டு நோக்குக! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61580266027506149112016-05-31T17:38:38.527+05:302016-05-31T17:38:38.527+05:30ஆச்சர்யம்! ஆ! இஞ்சியில் ஒர் வஞ்சி!ஆச்சர்யம்! ஆ! இஞ்சியில் ஒர் வஞ்சி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62936858410575458352016-05-30T15:17:09.240+05:302016-05-30T15:17:09.240+05:30இஞ்சியும் கதை சொல்கிறது.
இஞ்சியும் கதை சொல்கிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26059423207374439442016-05-30T15:16:26.046+05:302016-05-30T15:16:26.046+05:30சிற்பம்தன்னை தானே செதுக்கிக் கொள்கிறதோ!
சிற்பத்தின...சிற்பம்தன்னை தானே செதுக்கிக் கொள்கிறதோ!<br />சிற்பத்தின் ஒரு கையில் உளி இருக்கே!<br /><br />டெல்லியில் அச்சர்தம் என்ற இடம் உண்டு அதில் தன்னை தானே செதுக்கி கொள்ளும் சிற்பம் உண்டு. கல்லில் தனக்கு வேண்டிய சிலை வேண்டும் என்றால் வேண்டாத பாகத்தை வெட்டி எடுத்து விட்டால் முழுமையான சிற்பம் கிடைக்கும்.( தன்னிடம் உள்ள வேண்டாத குணங்களை களைந்து விட்டால் முழுமையான மனிதன் கிடைப்பான்)கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5013787708954993732016-05-30T11:06:13.282+05:302016-05-30T11:06:13.282+05:30உங்கள் கண் எமக்கு இல்லை,,,உங்கள் கண் எமக்கு இல்லை,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90043783713331330172016-05-30T08:47:03.539+05:302016-05-30T08:47:03.539+05:30இஞ்சிலே ஏதேனும் உருவம் தெரிந்தவர்கள் எல்லோருமே பட...இஞ்சிலே ஏதேனும் உருவம் தெரிந்தவர்கள் எல்லோருமே படைப்பாற்றல் உள்ளவர்கள் என்று எங்கள் ஆசிரியர் குழு அறிஞர் கூறுகிறார். <br />வெறும் இஞ்சிதானே, இதில் என்ன இருக்கிறது என்று நினைத்தவர்கள் எல்லோரும் பெஞ்சு மேலே ஏறி நில்லுங்க! ஏன் அப்படி நெனச்சீங்கன்னு உண்மையை சொல்லுங்க! (சும்மா .... சும்மா!!) :-) <br />கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26139338144197465592016-05-30T06:44:50.415+05:302016-05-30T06:44:50.415+05:30அருமையான இயற்கை வடித்த சிற்பம். என் கண்களுக்கு யான...அருமையான இயற்கை வடித்த சிற்பம். என் கண்களுக்கு யானை,அதன் துதிக்கை, அந்தத் துதிக்கையின் தன் இடப்புறத்தில் இடையில் ஒரு எலியை வைத்துக் கொண்டுள்ளது போல்...எல்லாம் சரி அதன் தலையில் அதனது இடப்புறத்தில் ஒரு கொம்பு போல் உள்ளதே?!!! ம்ம்ம்ம் அதையும் இப்படி வைத்துக் கொள்ளலாம்....குட்டி யானைக்குக் கொம்பு முளைத்ததாம்....அட அப்படி என்றால் பிள்ளையாரும் எலியும் ஹிஹிஹி<br /><br />(நாங்க மேகம், காய்கள், கனிகள் என்று எல்லாவற்றையும் கலைக்கண்ணோடுதான் பார்ப்போமாக்கும்...ஹிஹிஹி)<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47144501647059996562016-05-29T22:28:11.930+05:302016-05-29T22:28:11.930+05:30இஞ்சி தின்ற குரங்கு இல்லை குரங்கு தின்ற இஞ்சியாக.....இஞ்சி தின்ற குரங்கு இல்லை குரங்கு தின்ற இஞ்சியாக...ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41772664071381916262016-05-29T22:27:52.889+05:302016-05-29T22:27:52.889+05:30இஞ்சி தின்ற குரங்கு இல்லை குரங்கு தின்ற இஞ்சியாக.....இஞ்சி தின்ற குரங்கு இல்லை குரங்கு தின்ற இஞ்சியாக...ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5298672224869441822016-05-29T22:14:17.616+05:302016-05-29T22:14:17.616+05:30அட இதுல ஒண்ணுமே தெருய மாட்டேங்குது ஐயா...!!!அட இதுல ஒண்ணுமே தெருய மாட்டேங்குது ஐயா...!!!Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76081120650462607752016-05-29T16:32:48.271+05:302016-05-29T16:32:48.271+05:30என்னோட புதுப் பதிவு ஏன் அப்டேட் ஆகவில்லை?என்னோட புதுப் பதிவு ஏன் அப்டேட் ஆகவில்லை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32370464787685350312016-05-29T16:32:17.183+05:302016-05-29T16:32:17.183+05:30அருமையா போஸ் கொடுத்திருக்கு! இஞ்சியிலும் கலையைக் க...அருமையா போஸ் கொடுத்திருக்கு! இஞ்சியிலும் கலையைக் கண்ட உங்கள் பார்வை நிச்சயம் கலைப்பார்வை தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22335491786490464532016-05-29T16:12:58.252+05:302016-05-29T16:12:58.252+05:30வெல்லத் துடிக்கும் ஓட்டப்பந்தய சிறுவன் வெல்லத் துடிக்கும் ஓட்டப்பந்தய சிறுவன் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55063367591601754392016-05-29T15:33:51.447+05:302016-05-29T15:33:51.447+05:30அட..இஞ்சி...எமக்கு கலை கண் எல்லாம் இல்லீங்கோ...அட..இஞ்சி...எமக்கு கலை கண் எல்லாம் இல்லீங்கோ...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33617041653488373552016-05-29T15:33:24.527+05:302016-05-29T15:33:24.527+05:30அட..இஞ்சி...எமக்கு கலை கண் எல்லாம் இல்லீங்கோ...அட..இஞ்சி...எமக்கு கலை கண் எல்லாம் இல்லீங்கோ...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27670505162654181992016-05-29T14:36:16.267+05:302016-05-29T14:36:16.267+05:30இஞ்சி இடுப்பழகி...
மஞ்ச செவப்பழகி...!!!இஞ்சி இடுப்பழகி...<br />மஞ்ச செவப்பழகி...!!!Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86612691901997866702016-05-29T14:14:35.457+05:302016-05-29T14:14:35.457+05:30இஞ்சியில் செதுக்கின பதுமை மாதிரிதான் தெரிகிறது. ந...இஞ்சியில் செதுக்கின பதுமை மாதிரிதான் தெரிகிறது. நல்ல வேளை சிற்பி செதுக்கிய பொற்சிலை என்று தோன்றவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59594931957123648032016-05-29T12:10:48.863+05:302016-05-29T12:10:48.863+05:30என்னால், ராஜராஜ சோழனாகவும், அஜந்தா ஓவியமாகவும் கற்...என்னால், ராஜராஜ சோழனாகவும், அஜந்தா ஓவியமாகவும் கற்பனை செய்ய முடிகிறது. இதில் வரைவதில் ஒரே பிரச்சனை, அந்த சிகரெட் மாதிரி இருக்கிற பகுதியை என்னவாக மாற்றுவது. பெண்ணாக மாற்றினால், அது தாமரையின் காம்பாக வைத்துக்கொண்டு, அதிகமாக, தாமரையை (அல்லது அல்லியை) வரையவேண்டும். எதையும் கற்பனை பண்ணத் தெரிந்ததால்தான், வெறும் கல்லில் கலையை வடிக்க சிற்பிகளால் முடிகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86797127338854103942016-05-29T12:00:18.273+05:302016-05-29T12:00:18.273+05:30பழைய சிவகாமியின் சபதம் தொடரின் அஜந்தா ஓவியத்தை நின...பழைய சிவகாமியின் சபதம் தொடரின் அஜந்தா ஓவியத்தை நினைவு படுத்தியது!! :-))<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33839413214150402192016-05-29T09:34:05.703+05:302016-05-29T09:34:05.703+05:30கலைக்கண்ணோடு நோக்கினாலும் எனக்கு இது இஞ்சி தின்ன க...கலைக்கண்ணோடு நோக்கினாலும் எனக்கு இது இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் தெரியுது.<br /><br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1005105015602469042016-05-29T09:12:52.471+05:302016-05-29T09:12:52.471+05:30நோக்கினோம். அருமை.நோக்கினோம். அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24542028117089547612016-05-29T05:02:42.595+05:302016-05-29T05:02:42.595+05:30SuperSuperKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com