tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2461165315633351601..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: முன்னுரை :: சோ இன்பக்கனா ஒன்று கண்டேன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79853992371597466832016-10-15T23:29:59.447+05:302016-10-15T23:29:59.447+05:30இப்படி முன்னுரை எழுத தைரியம் வேண்டும்.
நான் எப்பவு...இப்படி முன்னுரை எழுத தைரியம் வேண்டும்.<br />நான் எப்பவும் முன்னுரை, அணிந்துரை, வாழ்த்துரை எல்லாம் வாசித்துத்தான் ஆரம்பிப்பேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13622688963955351752016-10-15T21:25:34.750+05:302016-10-15T21:25:34.750+05:30முன்னுரைக்கே ஓர் முன்னுரையும் சோவின் முன்னுரையும் ...முன்னுரைக்கே ஓர் முன்னுரையும் சோவின் முன்னுரையும் அற்புதம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75186799931045732732016-10-14T19:04:37.775+05:302016-10-14T19:04:37.775+05:30முன்னுரையின் வெற்றி
நாலின் வெற்றி
அருமையான பதிவுமுன்னுரையின் வெற்றி <br />நாலின் வெற்றி<br />அருமையான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80192017168776097872016-10-14T13:59:44.981+05:302016-10-14T13:59:44.981+05:30ஆரம்பகாலங்களில் முன்னுரை என்பது கதைப் புத்தகங்களுக...ஆரம்பகாலங்களில் முன்னுரை என்பது கதைப் புத்தகங்களுக்கு ஒரு ஃபார்மாலிட்டி மாதிரி தான் இருந்தது.<br />எதைப் பற்றிய புத்தகம் இது, புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை லேசாகக் கோடி காட்டுகிற மாதிரி முன்னுரையில் சொல்வது வழக்கம். புததகக் கடையில் புத்தகம் பார்த்து புரட்டியவுடன் கண்ணில் படுவது முன்னுரை தான். அதனால் முன்னுரையை எடுப்பாக சிறப்பாக வெளியிடுவது வழக்கமாயிற்று. இந்த முன்னுரை எழுதும் பணியை யாராவது பிரபலமானவர் செய்தால் புத்தகத்திற்கு மதிப்பு கூடும் என்ற யதார்த்த கணிப்பு பிற்காலத்தில் வந்தது. சில பிரபலங்கள் புத்தக உள்ளடக்களிலிருந்து விலகி தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் தன் முன்னுரையில் திணிக்க ஆரம்பிக்க அப்படியான முன்னுரைகளின் மேல் வாசிப்பவர்க்கு சலிப்பே தோன்ற ஆரம்பித்தது. நூல் விற்பனையை அதிகரிக்க, பதிப்பகங்களே தங்கள் சொந்த கித்தாப்பில் சில பிரபலங்களிடம் பேருக்காக முன்னுரை எழுதி வாங்கும் பழக்கமும் இடையில் இருந்தது. நகைக்கடைகளுக்கு பிரபல சினிமா புள்ளிகள் தோன்றும் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வருகிறதே, அந்த மாதிரி. கமலஹாசன் போன்றார்கள் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதினால் அதன் விற்பனை எகிறும் என்கிற கணக்கு போலத் தான் இதெல்லாம்.<br /><br />இந்த வாலாயமான பழக்கங்களையெல்லாம் புறந்தள்ளி மண்மூட வைத்தவர் ஜெயகாந்தன் தான். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு,'ஒரு பிடிச் சோறு' நூலுக்கு மட்டும் மஞ்சரி பத்திரிகை ஆசிரியராக இருந்த தி.ஜ.ர. முன்னுரை எழுதியிருக்கிறார். கவியரசர் கண்ணதாசன் அந்த நூலுக்கு கவிதை வாழ்த்துரை அளித்திருக்கிறார். கடுமையான பொருலாதார நெருக்கடிகளுக்கு நடுவே எழுத்தாளர் விந்தன் 'புத்தகப்பூங்கா' என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து ஜெயகாந்தனின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். விந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'முல்லைக் கொடியாள்' நூலுக்கு முன்னுரை எழுதியவர் கல்கி அவர்கள்.<br /><br />'என் நூலுக்கு நெருக்கமானவர்கள் என்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது' என்ற உண்மையில் சொல்கிறேன், என் நூலுக்கு முன்னுரை எழுத என்னை விடப் பொருத்தமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது' என்று டிக்கேர் செய்து விட்டு தன் நூல்களுக்கு அழகான முன்னுரைகளை எழுதிக் குவித்தவர் ஜெயகாந்தன். அவர் தன் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளே இலக்கிய அந்தஸ்த்து பெற்று, அவரின் முன்னுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்திருக்கின்றன. அந்த அளவுக்கு ஜெயகாந்தனின் முன்னுரைகள் பிரசித்தம். அதுவும் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்' <br />'கோகிலா என்ன செய்து விட்டாள்?' நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் அடடா என்று வியந்து வாசிப்பவர்களை ரசிக்க வைக்கும்.<br /><br />இப்போதைக்கு இது. 'பொதுவாக முன்னுரைகளை யாரும் கண்டுகொள்வதில்லை' என்ற நிலையைப் புறக்கணித்து, முன்னுரைகளைப் பற்றி கூட நிறைய எழுத இருக்கிறது என்ற விழிப்புணர்வை பதிவுலகில் ஏற்படுத்திய ஸ்ரீராமிற்கு நன்றி.<br /><br />பிரபலமான முன்னுரைகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சொல்ல முயற்சிக்கிறேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63638221398273373922016-10-14T13:59:23.538+05:302016-10-14T13:59:23.538+05:30என் சிறிய வயதில், இன்பக் கனாவை எழுத்து வடிவில் கண்...என் சிறிய வயதில், இன்பக் கனாவை எழுத்து வடிவில் கண்டதுண்டு ,மறந்ததை நீங்கள் ஞாபகப் படுத்தி விட்டீர்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72894420039151744352016-10-14T06:47:30.943+05:302016-10-14T06:47:30.943+05:30ஜீவி ஸார்... இங்கேயும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுத...ஜீவி ஸார்... இங்கேயும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்கள் தளத்திலும் எழுதலாம். நான் தனிப்பதிவாக வேண்டுமானாலும் போடத்தயார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70461288494382424022016-10-13T22:52:22.668+05:302016-10-13T22:52:22.668+05:30இப்பொழுது தான் பார்த்தேன், ஸ்ரீராம். மணி ராத்திரி...இப்பொழுது தான் பார்த்தேன், ஸ்ரீராம். மணி ராத்திரி 10.47.<br /><br />நிறைய எழுத வேண்டும் போல் இருக்கிறது. பின்னூட்டம் தாங்குமா?.. தெரியவில்லை.<br /><br />மேலோட்டமாக ஒன்றிரண்டு வரிகள் நாளைக்கானும் எழுதி விட்டு, முன்னுரைகள் பற்றி-- என் சிறுகதைத் தொகுப்புக்கான என் முன்னுரையில் தொடங்கி-- நிறைய என் பூவனம் பதிவில் எழுத வேண்டும் போல் தோன்றுகிறது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85561153654975690692016-10-13T20:11:35.586+05:302016-10-13T20:11:35.586+05:30சோவின் முன்னுரையை விட உங்கள் முன்னுரை நன்றாக இருந்...சோவின் முன்னுரையை விட உங்கள் முன்னுரை நன்றாக இருந்தது. சோ எப்போதும் போல் தம்மையே கிண்டல் செய்துள்ளார். திருட்டு முழி முழிக்கிறான் பாரு; அச்சச்சோ என் முழியே அப்படித்தாங்க என்று சினிமாவில் தம்மையே கிண்டல் செய்து கொள்வார். நீங்கள் சொன்னது போல் ஜெயகாந்தன் முன்னுரை படிக்க மிகவும் சுவாரசியமாயிருக்கும். வித்யா சுபரமணியன் பதிவை இனி தான் படிக்க வேண்டும். நன்றி ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78952925730203200192016-10-13T20:07:48.970+05:302016-10-13T20:07:48.970+05:30நீங்களும் புதிர் பற்றிக் கேட்கிறீர்களா? கௌதமன்......நீங்களும் புதிர் பற்றிக் கேட்கிறீர்களா? கௌதமன்..... கௌதமன்.... கௌதமன்......!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62620696985456042962016-10-13T20:07:29.112+05:302016-10-13T20:07:29.112+05:30நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்...முன்பு நானும்...நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்...முன்பு நானும் கிடைத்த புத்தகம், பேப்பர் எல்லாம் அட்டை டு அட்டை, வரிக்கு வரி படித்துக் கொண்டிருந்தேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59237751957783552192016-10-13T20:07:09.199+05:302016-10-13T20:07:09.199+05:30நன்றி நண்பர் கில்லர்ஜி. ஆம், அவர் திறமையான ஒரு எழ...நன்றி நண்பர் கில்லர்ஜி. ஆம், அவர் திறமையான ஒரு எழுத்தாளர்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47672894223677278132016-10-13T20:06:35.265+05:302016-10-13T20:06:35.265+05:30ஓ... நன்றி பாரதி.ஓ... நன்றி பாரதி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38820287027178627572016-10-13T20:06:19.343+05:302016-10-13T20:06:19.343+05:30வாங்க ஜி எம் பி ஸார். நீங்கள் சொல்வது சரி.வாங்க ஜி எம் பி ஸார். நீங்கள் சொல்வது சரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62646750041076684272016-10-13T20:06:00.487+05:302016-10-13T20:06:00.487+05:30புதன்கிழமை புதிர் புதிராய் போச்சு கீதாக்கா!புதன்கிழமை புதிர் புதிராய் போச்சு கீதாக்கா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45095799034866113622016-10-13T20:05:43.934+05:302016-10-13T20:05:43.934+05:30வாங்க கீதாக்கா... கதைச் சுருக்கத்தை பெரும்பாலும் ய...வாங்க கீதாக்கா... கதைச் சுருக்கத்தை பெரும்பாலும் யாரும் முன்னுரையில் தர மாட்டார்கள்தானே? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48473901221243341032016-10-13T20:05:25.249+05:302016-10-13T20:05:25.249+05:30வாங்க நெல்லைத்தமிழன். உண்மையே உன் விலை என்ன, வெறு...வாங்க நெல்லைத்தமிழன். உண்மையே உன் விலை என்ன, வெறுக்கத்தக்கதா பிராமணீயம், எங்கே பிராமணன்?, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக் படமெடுக்கிறார்.. என்று இன்னும் நிறைய நல்ல படைப்புகள் சோவுடைய படைப்புகள் இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68832961818503387852016-10-13T20:05:01.940+05:302016-10-13T20:05:01.940+05:30நீங்கள் சொல்வது சரி. நன்றி நண்பர் செந்தில் குமார்...நீங்கள் சொல்வது சரி. நன்றி நண்பர் செந்தில் குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4257242351880068562016-10-13T20:04:41.977+05:302016-10-13T20:04:41.977+05:30விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி சகோதரி கீதமஞ்சரி...விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி சகோதரி கீதமஞ்சரி.<br /><br /> சரியாகச் சொன்னீர்கள். சோ தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வதில் வல்லவர். நீங்கள் சொல்லியிருக்கும் அந்த பிரபல எழுத்தாளர் யார், அந்த நண்பர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது! கிசுகிசு பாணியில் சொல்லி ஆவலைக் கிளப்பி விட்டீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6517603694404112272016-10-13T20:04:01.934+05:302016-10-13T20:04:01.934+05:30நன்றி கோமதி அரசு மேடம்.நன்றி கோமதி அரசு மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3223379323039393752016-10-13T20:03:45.225+05:302016-10-13T20:03:45.225+05:30வாங்க மிடில்க்ளாஸ்மாதவி. நல்ல பாலிசி. முன்னுரையை...வாங்க மிடில்க்ளாஸ்மாதவி. நல்ல பாலிசி. முன்னுரையை சிலசமயம் முன்னாலேயேயம் படிக்க நேரிடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61595222772178026782016-10-13T20:03:19.941+05:302016-10-13T20:03:19.941+05:30வாங்க சுப்பு தாத்தா... அல்லையன்ஸ் பதிப்பகத்தில் க...வாங்க சுப்பு தாத்தா... அல்லையன்ஸ் பதிப்பகத்தில் கேட்டுப் பார்த்தால் தெரியும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70208468891811826712016-10-13T20:02:42.314+05:302016-10-13T20:02:42.314+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71449023145472844652016-10-13T20:02:24.600+05:302016-10-13T20:02:24.600+05:30நன்றி டி என் முரளிதரன்.. நன்றி டி என் முரளிதரன்.. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52305896011178725572016-10-13T20:02:05.744+05:302016-10-13T20:02:05.744+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42396616827229332932016-10-13T20:01:47.585+05:302016-10-13T20:01:47.585+05:30வாங்க வெங்கட். நன்றி வெங்கட்!வாங்க வெங்கட். நன்றி வெங்கட்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com