tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2477911602502564603..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : அதிரா கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84587053811330493722018-01-17T23:42:32.110+05:302018-01-17T23:42:32.110+05:30@sriram
ஆஆஆவ்வ்வ்வ்வ்வ் கண்டுபிடிச்சாச்சூஊஊ... இதன...@sriram<br />ஆஆஆவ்வ்வ்வ்வ்வ் கண்டுபிடிச்சாச்சூஊஊ... இதனைக் கண்டு பிடிச்சுத் தந்தவர் ஆரென:) , என்னைத் தேம்ஸில் தள்ளினாலும் ஜொல்ல மாட்டனெ!...<br /><br />அது வை அங்கிளாக்கும்:).. கவிஞர்:)...<br /><br />https://youtu.be/XH3XqHaeln8முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56435185008334237912018-01-17T20:09:57.948+05:302018-01-17T20:09:57.948+05:30வாங்கோ அனு... உண்மைதான் சோகத்தை ஆரும் விரும்புவதில...வாங்கோ அனு... உண்மைதான் சோகத்தை ஆரும் விரும்புவதில்லைத்தான் ஆனா நாம் விரும்புவது தான் நமக்குக் கிடைக்குதோ:)... அதனால எது வந்தாலும் ... இதுவும் கடந்துபோகும் என எண்ணிட வேண்டியதுதான்... மிக்க நன்றி அனு...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21714129943115102772018-01-17T20:06:57.087+05:302018-01-17T20:06:57.087+05:30////ஸ்ரீராம்.January 17, 2018 at 7:50 PM
//ஹா ஹா ஹ...////ஸ்ரீராம்.January 17, 2018 at 7:50 PM<br />//ஹா ஹா ஹா எங்கட கண்ணதாசன் அங்கிளாத்தான் இருக்கும்:). //<br /><br />தப்பு!////<br />ஓஓஓ அபடியெண்டால் கூகிள் அங்கிளிடம்தான் கேட்டுப் பார்க்கோணும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23418496859752900212018-01-17T20:05:14.331+05:302018-01-17T20:05:14.331+05:30////Geetha SambasivamJanuary 17, 2018 at 6:52 PM
அ...////Geetha SambasivamJanuary 17, 2018 at 6:52 PM<br />அதிரா மியாவ்! என்னை நானே சுகம் கேட்டுக்க நேரமில்லையாக்கும்! :)///<br /><br />ம்ஹூஉம்ம்ம்ம்ம்ம் புது சாறி கட்டிப் பொங்க மட்டும் நேரமிருந்ததாக்கும்:) ஹா ஹா ஹாஅமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66342050762490655172018-01-17T19:50:02.498+05:302018-01-17T19:50:02.498+05:30//ஹா ஹா ஹா எங்கட கண்ணதாசன் அங்கிளாத்தான் இருக்கும்...//ஹா ஹா ஹா எங்கட கண்ணதாசன் அங்கிளாத்தான் இருக்கும்:). //<br /><br />தப்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45568068073072210142018-01-17T19:43:07.047+05:302018-01-17T19:43:07.047+05:30பானுமதி அக்கா,,, புதன் கிழமை போஸ்ட் உரிமையாளர் கெள...பானுமதி அக்கா,,, புதன் கிழமை போஸ்ட் உரிமையாளர் கெள அண்ணன்... அவர் நித்திரையால எழும்பவே பத்து மணியாகிடுமாம்ம்ம்ம்ம்ம்:).. ஹையோ படிச்சதும் கிழிச்சுக் கங்கையில வீசிடுங்கோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4521851211721964272018-01-17T18:52:32.472+05:302018-01-17T18:52:32.472+05:30அதிரா மியாவ்! என்னை நானே சுகம் கேட்டுக்க நேரமில்லை...அதிரா மியாவ்! என்னை நானே சுகம் கேட்டுக்க நேரமில்லையாக்கும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39811827481218748292018-01-17T18:50:15.317+05:302018-01-17T18:50:15.317+05:30கீசாஆஆஆஆக்காஆஆ 4 நாளாக எங்களை மதிலுக்கு மேலாலகூட எ...கீசாஆஆஆஆக்காஆஆ 4 நாளாக எங்களை மதிலுக்கு மேலாலகூட எட்டி ச் சுகம் கேக்கேல்லை ... இப்போ வந்து கர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர்ர் எண்டு கொண்டு நிக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47743507125010918412018-01-17T18:48:32.710+05:302018-01-17T18:48:32.710+05:30@sriram
///கவிஞர் பெயரைச் சொல்லமாட்டேனே....!!!///
...@sriram<br />///கவிஞர் பெயரைச் சொல்லமாட்டேனே....!!!///<br />ஹா ஹா ஹா எங்கட கண்ணதாசன் அங்கிளாத்தான் இருக்கும்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2461056268087284502018-01-17T10:24:00.487+05:302018-01-17T10:24:00.487+05:30நன்று அதிரா...
ஆன கொஞ்சம் கனமா கதை...(கதை களில் கூ...நன்று அதிரா...<br />ஆன கொஞ்சம் கனமா கதை...(கதை களில் கூட சோகங்கள் பிடிப்பது இல்லை...)Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47962922335511990432018-01-17T06:55:26.226+05:302018-01-17T06:55:26.226+05:30காலை வணக்கம்!காலை வணக்கம்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65193480944725393152018-01-17T06:30:20.877+05:302018-01-17T06:30:20.877+05:30 காலை வணக்கம்பு! புதன் கிழமை எங்கள் ப்ளாகிற்கு விட... காலை வணக்கம்பு! புதன் கிழமை எங்கள் ப்ளாகிற்கு விடுமுறை நாளா? இன்னும் திறக்கவில்லையே..!? <br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76956433872654655302018-01-17T06:17:35.108+05:302018-01-17T06:17:35.108+05:30//grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ...//
//...//grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ...//<br /><br /><br />//me going! //<br /><br />கீதாக்கா... இன்று புதன் கிழமை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8246462120253657932018-01-17T06:03:32.582+05:302018-01-17T06:03:32.582+05:30me going!me going!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75301240615924949632018-01-17T06:02:33.630+05:302018-01-17T06:02:33.630+05:30grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrgrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51614507723113673072018-01-17T06:00:56.067+05:302018-01-17T06:00:56.067+05:30latelateGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87380622741049347262018-01-17T05:56:59.040+05:302018-01-17T05:56:59.040+05:30//அவரின் மனக் கவலையைச் சொல்லி அழக்கூடவாவது ஒருவர் ...//அவரின் மனக் கவலையைச் சொல்லி அழக்கூடவாவது ஒருவர் தேவை எல்லோ... அதைத்தான் சொல்ல வந்தேன்...//<br /><br />அதிரா... எனக்கு நினைவுக்கு வரும் வரிகள் <br /><br />"நானுறங்கும் நாள் வேண்டும்... <br />சாய்ந்துகொள்ள தோள் வேண்டும்... <br />என் கண்ணில் நீர் வேண்டும்.. <br />சுகமாக அழவேண்டும்..."<br /><br />கவிஞர் பெயரைச் சொல்லமாட்டேனே....!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2134544782967689712018-01-17T00:07:58.749+05:302018-01-17T00:07:58.749+05:30ஆவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ.. தேடிப் பிடிச...ஆவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ.. தேடிப் பிடிச்சு வந்து சேர்ந்திருக்கிறீங்க மிக்க நன்றி.<br /><br />//priyasaki said...<br />கதை எழுதிய கதாசிரியை அதிராமியாவ் க்கு வாழ்த்துக்கள். ///<br /><br />ஆவ்வ்வ்வ்வ்வ் உங்களுக்குத்தெரியுது:)) நான் எழுத்தாளர் எனப் பெயர் மாற்றினால் அடிக்க வருவினம்:))<br /><br />///அருமையான கதை கரு. கொஞ்சம் சோகமாயிட்டுது. நல்லகாலம் ராமையாவின் மனதை லேசானது என முடித்தது, வேறு முடிவாயின் இன்னும் சோகமாயிருக்கும்.//<br /><br />ஓ அப்படிச் சொல்றீங்களோ நீங்க? நான் நினைச்சேன் ராமையாவும் அப்படியே நிரந்தர உறக்கமாயிட்டார் என முடிச்சிருந்தால் அது ஒருவித மனநிம்மதி எல்லோ.. அப்படி நினைச்சேன்..<br /><br />///ஊரில அனேகம்பேர் பெயர் வைத்துதானே கூப்பிடுவினம்.///<br />ஹா ஹா ஹா எங்களிடம் ஒரு கெள இருந்தது.. அதுக்கு நாங்க வச்ச பெயர் “சீனிமாடு”... ஏனெனில் சீனிபோல சுவீட் அவ.... ஒரு குழந்தைப்பிள்ளைகூட மடியில் தொட்டால் போதும் அப்படியே நிற்பா.. பால் கறக்கச் சொல்லி.. கோபமே வராது அவவுக்கு... ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9901800780250179272018-01-17T00:00:30.302+05:302018-01-17T00:00:30.302+05:30Bhanumathy Venkateswaran said...
அடடே! நம்பவே முடி...Bhanumathy Venkateswaran said...<br />அடடே! நம்பவே முடியவில்லை! அதிரடி அதிராவா இப்படி சோகம் ததும்பும் ஒரு கதையை எழுதியிருப்பது? சோகமும் உங்களுக்கு நன்றாகவே கை வருகிறது. பாராட்டுகள்!///<br /><br />ஹா ஹா ஹா இப்பூடித்தான் எல்லோரும் வியக்கினம்:)).... <br />8ம் வகுப்பில் ஒரு கதைப்புத்தகம் தயாரிக்கும் போட்டி நடந்தது.. அதாவது கதையையும் நாங்களே எழுதி.. அதை புத்தகம் போல அழகாக அலங்கரிச்சு பார்வைக்கு வச்சு.. அதில் எனக்கு 2ம் இடம் கிடைச்சது.... இரு நண்பர்களின் ஒரு சோகக் கதைபோல ஒன்று எழுதினேன்... ஆனா எங்கட ரீச்சர் கேட்டா.. அதிரா இது நீங்கள் எழுதியதோ அல்லது ஆராவது எழுதித்தந்தவையோ என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))<br /><br />////மனபாரத்தை விலங்குகளிடமும் ஆற்றிக்கொள்ளலாம் என்பதை மட்டும்தான் சொல்ல வந்தீர்களா?///<br />இல்ல பானுமதி அக்கா... வயதான காலத்தில் தனிமைப்படுத்தப் பட்டு விட்டால் எவ்வளவு கொடுமை... அவரின் மனக் கவலையைச் சொல்லி அழக்கூடவாவது ஒருவர் தேவை எல்லோ... அதைத்தான் சொல்ல வந்தேன்...<br /><br />/// "எனக்கு ஒரு மகள் இருந்தாள், எனக்கு ஒரு மகள் இருந்தாள்" என்று எதிர்பார்ப்பை எகிறவைத்து விட்டு, அவள் மறைந்ததை மட்டும் சொல்லியிருப்பது ஏதோ குறைவது போல இருக்கிறது. அதற்கு காரணமும் சொல்லியிருக்கலாமோ?///<br /><br />இதைத்தான் மேலே இளமதியும் கேட்டிருக்கிறா.. அவவுக்கு பதில் குடுத்திருக்கிறேன்... எனக்கு இக்கதையை எழுதத் தொடங்கிட்டேனே தவிர... பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சனை என்பதை என்னால கதையில கூட எழுத முடியவில்லை பானுமதி அக்கா.. அதனால தான் பட்டும்படாமல் சொல்லி முடிச்சிட்டேன்ன்... எனக்கு இத்தனை வருடமாக மனதில் இருந்த அக்கட்டுரையை எழுதோணும் என ஒரு ஆசை நெடுங்காலமாக இருந்தது... பல தடவைகள் என் புளொக்கில் எழுத நினைச்சு மிஸ் ஆகிக்கொண்டே வந்துது, இம்முறை சரி இங்கு எழுதி அனுப்புவோமே என எழுதினேன்...<br /><br />மிக்க நன்றி பானுமதி அக்கா.. மிஸ் பண்ணிட்டமைக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47897428165594132162018-01-16T23:51:52.095+05:302018-01-16T23:51:52.095+05:30///Bhanumathy Venkateswaran said...
அதிரா, நான் பி...///Bhanumathy Venkateswaran said...<br />அதிரா, நான் பின்னர் வந்து அளித்த பின்னூட்டம் உங்கள் கண்களில் படாமல் தப்பியது எப்படி? //<br /><br />அச்சச்சோஒ பானுமதி அக்கா.. அது எப்பூடி மிஸ் ஆச்சு என்றே தெரியவில்லை.. இன்று கொமெண்ட் போடவே ரைம் கிடைக்கவில்லை.. அதனால நிறைய இடைவேளை எடுத்தெ போட்டு முடிச்சேன்.. அப்போ உங்கள் பெயரைப் பார்த்து ஏற்கனவே பார்த்த கொமெண்ட் என நினைச்சிட்டேன் போலும் மன்னிச்சுக்கோங்கோ:))).. நல்லவேளை சுட்டிக் காட்டினீங்க.. இல்லை எனில் கவனிச்சிருக்க மாட்டேனே கர்ர்ர்ர்ர்ர்ர் 4 மீ:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6091174559938103992018-01-16T23:48:39.000+05:302018-01-16T23:48:39.000+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...
அதிராவின் கதை ஒரு ...//ஏகாந்தன் Aekaanthan ! said...<br />அதிராவின் கதை ஒரு சிறு ஓவியம். ஆனால், பின்னூட்டங்களுக்கு அதிரா எழுதும் பதில்களோ பெருங்காவியம் .. !///<br /><br />ஹா ஹா ஹா இதைப் படிச்சு உருண்டு பிரண்டு சிரிக்கிறேன்ன்ன்:)).. எவ்ளோ பொறுமையா என் கொமெண்ட்ஸ் ஐக் கொப்பி பண்ணி ஒன்றாக்கி பெருங்காவியமாப் போட்டிருக்கிறீங்க அதுக்கு நன்றிகள் ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74494553020837770282018-01-16T23:45:35.929+05:302018-01-16T23:45:35.929+05:30கதை எழுதிய கதாசிரியை அதிராமியாவ் க்கு வாழ்த்துக்கள...கதை எழுதிய கதாசிரியை அதிராமியாவ் க்கு வாழ்த்துக்கள். அருமையான கதை கரு. கொஞ்சம் சோகமாயிட்டுது. நல்லகாலம் ராமையாவின் மனதை லேசானது என முடித்தது, வேறு முடிவாயின் இன்னும் சோகமாயிருக்கும். நாங்களும் எங்க வீட்டுசெல்லங்களுக்கு எல்லாம் பெயர்தான் வைத்து கூப்பிடுவது.ஊரில அனேகம்பேர் பெயர் வைத்துதானே கூப்பிடுவினம்.<br />சின்ன வயது நினைவுகள் மறக்காது. இப்ப நடப்பது ஞாபகம் வராது உடனே.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2506652832656796242018-01-16T23:33:57.367+05:302018-01-16T23:33:57.367+05:30அதிரா, நான் பின்னர் வந்து அளித்த பின்னூட்டம் உங்கள...அதிரா, நான் பின்னர் வந்து அளித்த பின்னூட்டம் உங்கள் கண்களில் படாமல் தப்பியது எப்படி? <br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16916778280930069182018-01-16T22:38:31.204+05:302018-01-16T22:38:31.204+05:30@ athiraமியாவ் :
//..வண்டி என்றால்.. வயிற்ரைத்தான...@ athiraமியாவ் :<br /><br />//..வண்டி என்றால்.. வயிற்ரைத்தான் வண்டி என்போம்ம்.. இதுக்கு டிக்ஷனறி எடுக்க வேண்டாம்..//<br />//..எப்பவும் மகிழ்ச்சியையும் கலகலப்பையும் மட்டுமே விரும்பியிருந்தால்.. இடையில் ஏதும் துன்பம் ஏற்பட்டால் ஆகவும் சோர்ந்து துவண்டிடுவோம் எல்லோ..//<br />//..ஒவ்வொருவருக்கென ஒவ்வொரு தலை எழுத்து இருக்குதுதானே.. அந்தத் தலை எழுத்து தவறாக எழுதப்பட்டிருக்குமேயானால்... //<br />//..காரணத்துக்காகச் சிரிப்போரும் உண்டு..//<br />//..நம் குரலை வைத்தே நாம் எப்படியான மனநிலையில் இருக்கிறோம் என்பதனையும் அறிந்து கொள்வார்கள்.. என்ன அவர்களால் பேச முடியாமையால்..//<br />//..கதைதானே என விட்டிடோணும்.. மனதுக்கு எடுத்துப் போயிடக்குடா:)..//<br />//..வள்ளிமலை முருகா என்னைக் காப்பாத்த்ங்ங்ங்ஞ்ஞ்ஞ்ங்:))..//<br /><br />அதிராவின் கதை ஒரு சிறு ஓவியம். ஆனால், பின்னூட்டங்களுக்கு அதிரா எழுதும் பதில்களோ பெருங்காவியம் .. !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17064408062459750302018-01-16T21:29:36.123+05:302018-01-16T21:29:36.123+05:30தானாகவே வந்து படிச்சு, கதை நன்கு பிடித்துக் கொண்டத...தானாகவே வந்து படிச்சு, கதை நன்கு பிடித்துக் கொண்டது அதனால நானாகவே வோட்டு போட்டேன் எனவும் கூறி, தானாகவே தகவலும் அனுப்பியிருக்கும் கோபு அண்ணனுக்கு மிக்க நன்றிகள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com