tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2486869780860123147..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42002718496862614852014-03-02T10:49:57.490+05:302014-03-02T10:49:57.490+05:30இந்தக் காலத்தில் பரமசிவம் போல் மனிதர்களா? இன்னும...இந்தக் காலத்தில் பரமசிவம் போல் மனிதர்களா? இன்னும் நான் ஆச்சர்யத்திலிருந்து விடுபடவில்லை. வாழ்த்துக்கள் அவருக்கு.டாக்டர் மன்சூர் ஆலம் உதவி பாராட்டுக்குரியது.<br />வெளிநாட்டு வாழ இந்தியர்கள் நினைத்தால் இந்தியா எங்கோ இருக்கும் என்பதற்கு இவரே சாட்சி. கெமிக்கல் போடாமல் விவசாயம் செய்யும் பெண்மணியும் பாராட்டுக்குரியவர். எல்லோருக்கும்<br /> வாழ்த்துக்கள்!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4949072705537440342014-03-02T07:42:57.401+05:302014-03-02T07:42:57.401+05:30சாதனை மனிதர்கள்! உயர்ந்த உள்ளத்தினர்! பகிர்வுக்கு ...சாதனை மனிதர்கள்! உயர்ந்த உள்ளத்தினர்! பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29343113336320755972014-03-01T22:37:05.020+05:302014-03-01T22:37:05.020+05:30மிக அருமை! அதுவும் திரு. மன்சூர் ஆலம் அவர்களின் கர...மிக அருமை! அதுவும் திரு. மன்சூர் ஆலம் அவர்களின் கருணையை பாராட்ட வார்த்தைகளில்லை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74495911184348832582014-03-01T22:03:55.219+05:302014-03-01T22:03:55.219+05:30 தொடர்ந்து படிக்கிறேன். படித்தவுடன் மனம் நிறைந்துப... தொடர்ந்து படிக்கிறேன். படித்தவுடன் மனம் நிறைந்துபோகிறது. உங்களைப்போல் இன்னும் நாலுபேர் ஒவ்வொரு ஊரிலும் இந்தச் செய்திகளைப் பரப்பினால் எவ்வளவு நன்மை விளையும்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70965251105440177242014-03-01T22:03:52.303+05:302014-03-01T22:03:52.303+05:30 தொடர்ந்து படிக்கிறேன். படித்தவுடன் மனம் நிறைந்துப... தொடர்ந்து படிக்கிறேன். படித்தவுடன் மனம் நிறைந்துபோகிறது. உங்களைப்போல் இன்னும் நாலுபேர் ஒவ்வொரு ஊரிலும் இந்தச் செய்திகளைப் பரப்பினால் எவ்வளவு நன்மை விளையும்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89285780588348904002014-03-01T19:12:47.662+05:302014-03-01T19:12:47.662+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66769077522971904902014-03-01T15:16:26.443+05:302014-03-01T15:16:26.443+05:30all are good one. spelling mistake, sathanai penm...all are good one. spelling mistake, sathanai penmani. imposition ezuthunga. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32468664335254617072014-03-01T13:55:43.664+05:302014-03-01T13:55:43.664+05:30சிறப்பான மனிதர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட...சிறப்பான மனிதர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு எனது வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62355477709698218302014-03-01T13:36:00.660+05:302014-03-01T13:36:00.660+05:30பரமசிவம், பூவரசு, கலைவாணி, மகி என எல்லோரின் செய்தி...பரமசிவம், பூவரசு, கலைவாணி, மகி என எல்லோரின் செய்திகளும் மனதிற்கு இதம் தந்தன.பாராட்டுகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45630576093879753502014-03-01T11:07:56.387+05:302014-03-01T11:07:56.387+05:30மாலிக் போன்ற ஆட்களுக்கு நல்லது நடக்க இணையமும் ஒரு ...மாலிக் போன்ற ஆட்களுக்கு நல்லது நடக்க இணையமும் ஒரு காரணி என்பதை நினைக்கும் போது கொஞ்சம் பெருமையாக உள்ளது சார் <br /><br /><br /><br /> சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42245327396087564042014-03-01T10:15:31.715+05:302014-03-01T10:15:31.715+05:30ஒரு டிரைவர் ,ஒரு ஆசிரயர் ,ஒரு மாற்றுத் திறனாளி,ஒரு...ஒரு டிரைவர் ,ஒரு ஆசிரயர் ,ஒரு மாற்றுத் திறனாளி,ஒரு பதிவர் ,ஒரு விவசாயப் பெண்மணி ஆகியோர் செய்த சாதனையை சொல்லிஇருப்பது அருமை ! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54917218549919918552014-03-01T07:56:05.949+05:302014-03-01T07:56:05.949+05:30கலைவாணி அவர்கள் சாதனை பற்றி விளக்கமான கட்டுரை
ஒன்ற...கலைவாணி அவர்கள் சாதனை பற்றி விளக்கமான கட்டுரை<br />ஒன்று எனக்கு பெட்டர் இந்தியா என்னும் என்.ஜி. வோ. விடமிருந்து<br />வந்துள்ளதை நானும் எனது வலையில் பகிர்ந்துள்ளேன்.<br />www.wallposterwallposter.blogspot.in<br />நன்றி.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28304821643854790492014-03-01T07:54:12.433+05:302014-03-01T07:54:12.433+05:30அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் பாராட்டுக்கள்.....அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79430582156925063412014-03-01T07:41:27.782+05:302014-03-01T07:41:27.782+05:30// நான்தான் கை நிறைய சம்பாதிக்கிறேனே பிறகு எதற்கு ...// நான்தான் கை நிறைய சம்பாதிக்கிறேனே பிறகு எதற்கு அரசின் சலுகை...? // பூவரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...<br /><br />80,000 பெரிதா...? 15,000 பெரிதா... எனும் பல தகவல்களுடன் ஈரோடு கலைவாணி அவர்களின் விளக்கம் மிகவும் அருமை...<br /><br />மற்ற அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com