tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2525404614091067628..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1031655857106407042014-02-02T07:56:43.468+05:302014-02-02T07:56:43.468+05:30புத்தகம் குறித்த தங்களது கருத்துகள் அருமை...பாராட்...புத்தகம் குறித்த தங்களது கருத்துகள் அருமை...பாராட்டுகள்.<br /><br />ராமலஷ்மி அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21299718693352302272014-01-31T22:05:09.724+05:302014-01-31T22:05:09.724+05:30புது அறிமுகம். மிக்க நன்றி ஸ்ரீராம்.
இயல்பான யதார்...புது அறிமுகம். மிக்க நன்றி ஸ்ரீராம்.<br />இயல்பான யதார்த்தமான விமர்சனமே புத்தகம் படிக்கத்தூண்டுகிறது. Malahttps://www.blogger.com/profile/12587175270914725442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31916423960735846922014-01-30T18:20:18.628+05:302014-01-30T18:20:18.628+05:30தொடர்ந்து வாழ்த்தியிருக்கும் அனைவருக்கும் நன்றி.
...தொடர்ந்து வாழ்த்தியிருக்கும் அனைவருக்கும் நன்றி. <br /><br />@ வெங்கட், <br />மகிழ்ச்சி:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34810706637771466782014-01-30T15:25:28.183+05:302014-01-30T15:25:28.183+05:30என்ன அருமையாய் விமரிசனம் செய்திருக்கிறீர்கள்,ஸ்ரீர...என்ன அருமையாய் விமரிசனம் செய்திருக்கிறீர்கள்,ஸ்ரீராம்! எனக்கும் கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி தான். எழுதுகிறவர்களைப் பார்க்க பொறாமையாய் கூட இருக்கும் - எப்படி நாலுவரியில் நாற்பது பக்க விஷயத்தை அடக்குகிறார்கள் என்று!<br /><br />திருமதி ராமலக்ஷ்மி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!<br /><br />இந்த கருத்துரை வருகிறதா என்று பார்க்கவேண்டும்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75405774853842341922014-01-30T14:45:23.499+05:302014-01-30T14:45:23.499+05:30
@ ரமணி ஸார்... நன்றி.
@ பழனி. கந்தசாமி ஸார்... ந...<br />@ ரமணி ஸார்... நன்றி.<br /><br />@ பழனி. கந்தசாமி ஸார்... நன்றி.<br /><br />@ ராமலக்ஷ்மி ... நன்றியும், வாழ்த்துகளும்.<br /><br />@ காஷ்யபன் ஸார்.... நன்றி.<br /><br />@ அப்பாதுரை .... நன்றி, நன்றி!<br /><br />@ DD .... நன்றி.<br /><br />@ ஜீவி ஸார்.... நன்றி. இன்றைய பிரபல கவிஞர்கள் என்று நீங்கள் சொல்வது யாரென்று தெரியவில்லை. நிறைய கவிதைகள் நான் படிப்பதில்லை! முன்பு மு. மேத்தா கவிதைகள் படித்திருக்கிறேன். அதில் இரண்டு கவிதைகள் இப்போதும் மனப்பாடம்!<br /><br />@ suri siva ஸார்.... நன்றி. உங்கள் வால் போஸ்டர் பக்கத்தில் பகிர்ந்ததற்கும் நன்றி.<br /><br />@ தேனம்மை லக்ஷ்மணன் ..... நன்றி.<br /><br />@ இராஜராஜேஸ்வரி .... நன்றி.<br /><br />@ சீனு .... நன்றி.<br /><br />@ பால கணேஷ் ... நன்றி.<br /><br />@ ரூபன் .... நன்றி.<br /><br />@ கீதா சாம்பசிவம் .... நன்றி. நன்றி.<br /><br />@ சாந்தி மாரியப்பன் .... நன்றி.<br /><br />@ ராமலக்ஷ்மி .... மீள் வருகைக்கு நன்றி.<br /><br />@ வெங்கட் நாகராஜ் ..... நன்றி.<br /><br />@ கோமதி அரசு ...... நன்றி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5205724535877033482014-01-30T11:03:58.308+05:302014-01-30T11:03:58.308+05:30ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்து...ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்துவார்த்த சிந்தனையும், வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கவனிக்கப் பட்டிருக்கும் நுணுக்கமான சமூகப் பார்வையும் தெரிகிறது.//<br /><br />உண்மை நீங்கள்சொல்வது. கவிதை தொகுப்பை அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.<br />மென்மேலும் சிகரங்களைத் தொட உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.<br />வாழ்க வளமுடன்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81078491471621648532014-01-30T07:07:16.602+05:302014-01-30T07:07:16.602+05:30மிகச் சிறப்பாய் வாசிப்பனுவத்தினை சொன்ன பதிவு.........மிகச் சிறப்பாய் வாசிப்பனுவத்தினை சொன்ன பதிவு...... <br /><br />புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும். நாளை மறுநாள் தமிழகம் வருகிறேன். வாங்கிட வேண்டியது தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44967129977604628302014-01-29T20:16:18.768+05:302014-01-29T20:16:18.768+05:30விமரிசனம் மிக அருமையாக இருக்கிறது ஸ்ரீராம் சார். ம...விமரிசனம் மிக அருமையாக இருக்கிறது ஸ்ரீராம் சார். மிக மிக அழகாய் விமரிசத்த உங்களுக்கு பாராட்டுக்கள். திருமதி ராமலக்ச்மி அவர்களுக்குப் பாராட்டுக்கள்/.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74141336768908090572014-01-29T19:34:54.398+05:302014-01-29T19:34:54.398+05:30அனைவரின் அன்புக்கும், கருத்துகளுக்கும், வாழ்த்துகள...அனைவரின் அன்புக்கும், கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி:)! <br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79282219373599195562014-01-29T13:50:40.570+05:302014-01-29T13:50:40.570+05:30மிக அருமையான விமர்சனம்..மிக அருமையான விமர்சனம்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13549947274969958862014-01-29T13:30:02.008+05:302014-01-29T13:30:02.008+05:30எனக்கும் கவிதை எழுத வராது. ஆகவே கவிதை எழுதுபவர்களை...எனக்கும் கவிதை எழுத வராது. ஆகவே கவிதை எழுதுபவர்களைக் கண்டாலே ஓர் ஆச்சரியம் ஏற்படும். ஆனால் கவிதைகள் படிக்கப் பிடிக்கும். உள்ளார்ந்த கருப்பொருளைத் தேடிக் கண்டுபிடிக்கப் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62997801076239350612014-01-29T13:29:01.192+05:302014-01-29T13:29:01.192+05:30ராமலக்ஷ்மியை தூர இருந்து வியப்பவர்களில் நானும் ஒரு...ராமலக்ஷ்மியை தூர இருந்து வியப்பவர்களில் நானும் ஒருத்தி. அருமையான விமரிசனம். வரி வரியாக ரசித்திருக்கிறீர்கள். இது வரைக்கும் இப்படி ஒரு விமரிசனத்தைப் படித்ததில்லை என்பதே இதன் சிறப்புக்குச் சான்று. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29849345198855079372014-01-29T13:15:45.901+05:302014-01-29T13:15:45.901+05:30 விமர்சனத்தை படிக்கும் போது கவிதை புத்தகத்தை வேண்ட... விமர்சனத்தை படிக்கும் போது கவிதை புத்தகத்தை வேண்டி படிக்க சொல்லுகிறது நூல் ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66850308541330198992014-01-29T11:49:37.608+05:302014-01-29T11:49:37.608+05:30ஆல்ரவுண்டர் ராமலக்ஷ்மி மேடத்தின் கவிதைகள் எனக்கும்...ஆல்ரவுண்டர் ராமலக்ஷ்மி மேடத்தின் கவிதைகள் எனக்கும் மிகப் பிரியமானவை. மெதுவாக ரசித்துப் படிக்கலாம் என்று வாங்கி வைத்திருக்கிறேன். உங்கள் விமர்சனத்தைப் படித்தபின் கவி¬த்த தொகுப்புக்கு நான் விமர்சனம் எழுதும் எண்ணத்தை புறந்தள்ளி விட்டேன். அதற்குப் பதில் ‘அடைமழை’க்கு விமர்சனம் எழுத உத்தேசம்! மேலும் மேலும் பல சிகரங்களைத் தொட ராமலக்ஷ்மி மேடத்தை நானும் உங்களுடன் சேர்ந்து மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76738859863462659512014-01-29T11:15:00.963+05:302014-01-29T11:15:00.963+05:30//அருகில் யாரேனும் அமர்ந்து பொருள் கூறின் திவ்யம்....//அருகில் யாரேனும் அமர்ந்து பொருள் கூறின் திவ்யம்... ஹா ஹா ஹா ஹா ஹா நன்றி சார் //<br />by seenu<br /><br /><br />ஹா : ஹாஸ்யம்.<br />ஹா: ஆச்சரியம்.<br />ஹா: பயங்கரம்.பீபத்சம்.<br />ஹா: துயரம்.<br /><br />இந்த ஹா வில் தான் எத்தனை நவரசம் !!<br /><br />ஹா !!<br /><br />சுப்பு தாத்தா.<br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89942066575442879592014-01-29T11:01:54.204+05:302014-01-29T11:01:54.204+05:30கவிதைகளுக்கும் எனக்கும் எப்போதுமே வெகு தூரம் சார்,...கவிதைகளுக்கும் எனக்கும் எப்போதுமே வெகு தூரம் சார், இந்தப் பதிவில் நீங்கள் கூறியிருப்பது போல் கவியின் மையக் கருவை கண்டுபிடித்தல் துப்பறிவதற்கு இணையான சாகசம் என்னைப் பொருத்தவரை, அதற்கு வருத்தபட்டே அந்த பக்கம் செல்வதில்லை...<br /><br />இருந்தும் யாரேனும் இது நல்ல கவிதை என்றால் அதனை படிப்பதற்கும் தவறுவதில்லை, அவ்வளவில் மட்டுமே என் கவி அறிவு!<br /><br />நாவல்களுக்கு கூட விமர்சனம் தேவை இல்லை, கவிதைகளுக்கு எப்போதுமே விமர்சனத்தை எதிர்பார்ப்பவன் நான்...! அருகில் யாரேனும் அமர்ந்து பொருள் கூறின் திவ்யம்... ஹா ஹா ஹா ஹா ஹா நன்றி சார் விமர்சனத்திற்கும்.. விமர்சனம் செய்யும் படி கவிதை எழுதிய ஆசிரியர் ராமலக்ஷ்மி அவர்களுக்கும் ... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5744703650629493622014-01-29T10:33:55.596+05:302014-01-29T10:33:55.596+05:30ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்து...ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்துவார்த்த சிந்தனையும், வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கவனிக்கப் பட்டிருக்கும் நுணுக்கமான சமூகப் பார்வையும் தெரிகிறது. /<br /><br />சிறப்பான விமர்சனப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!<br /><br />மென்மேலும் சிகரங்களைத் <br />தொட வாழ்த்துகள் <br />ராமலக்ஷ்மி அவர்களுக்கு.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76429915542130567402014-01-29T10:13:57.129+05:302014-01-29T10:13:57.129+05:30வாவ்.. மிக அருமையான விமர்சனம்.. ஒவ்வொரு வார்த்தையு...வாவ்.. மிக அருமையான விமர்சனம்.. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.. ! பாராட்டுக்குள் ஸ்ரீராம். :)<br /><br />வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22401793809288123742014-01-29T09:33:55.121+05:302014-01-29T09:33:55.121+05:30எனக்கு மிகவும் பிடித்த வலைகளில் முதனமையானதில் முதல...எனக்கு மிகவும் பிடித்த வலைகளில் முதனமையானதில் முதல் ஐந்தில், உள்ளது <br /><br />திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவு தான்.<br /><br />இயற்கையின் இயல்பினை, இன்னிசையை,<br />இதமாக வரைவதே வல்லவர் திருமதி இராம லக்ஷ்மி அவர்கள்.<br />அந்த காலத்திலேயே திண்ணை பற்றிய பதிவுகள் துவங்கி,<br />இன்று வரை அவரது ஒவ்வொரு பதிவையும் படிக்கும், ஒவ்வொரு நிழர்படத்தையும் ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.<br /><br />அவரது புத்தகத்தை பற்றி உங்கள் விமர்சனம் அருமை.<br /><br />எனது " வால் போஸ்டர் " வலையில் ஒட்டி இருக்கிறேன்.<br /><br />சென்று கவனிக்கவும்.<br /><br />முடிந்தால் நீங்கள் தினமும் மேய்வதில் ஒட்டவும்.<br /><br />சுப்பு தாத்தா.<br />www.wallposterwallposter.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42283430190938864342014-01-29T09:06:48.933+05:302014-01-29T09:06:48.933+05:30வாசித்ததை அனுபவித்து விமர்சித்திருக்கிறீர்கள். எழு...வாசித்ததை அனுபவித்து விமர்சித்திருக்கிறீர்கள். எழுதியவருக்கு இதை விட வேறு என்ன வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />இன்றைய பிரபல மற்ற கவிஞர்களிடமிருந்து ராமலஷ்மி அவர்கள் எவ்விதத்திலெல்லாம் வேறு படுகிறார் என்றும் சுட்டிக் காட்டியிருக்கலாம். அது கூட வாசிப்போர் நேசிக்கும் கவிதைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை உங்களைப் போன்ற மனம் ஒன்றி வாசிப்போர் கோணத்தில் சொல்வதாக அமைந்திருக்கும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17433954335603100102014-01-29T08:38:05.355+05:302014-01-29T08:38:05.355+05:30கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கவேண்டும் என்ற சமீபத்தி...கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கவேண்டும் என்ற சமீபத்திய தகவலோடு விமர்சித்த விதம் அருமை...<br /><br />ரசனைக்கும், நூல் அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26687469523078211612014-01-29T08:17:22.692+05:302014-01-29T08:17:22.692+05:30புத்தகத்தை விட விமரிசனம் நயமாக இருக்கும் போலிருக்க...புத்தகத்தை விட விமரிசனம் நயமாக இருக்கும் போலிருக்கிறதே? இத்தனை நாள் இந்தத் திறனை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? ஒரு வேளை புத்தகத்தின் வலிமை விமரிசனத்துக்கும் வந்ததோ? <br /><br />பாராட்டுக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79458703227602554202014-01-29T07:22:41.461+05:302014-01-29T07:22:41.461+05:30கவிதைகளை நீங்கள் ரசித்த விதமும் அதனை நயமாக வெளிப்...கவிதைகளை நீங்கள் ரசித்த விதமும் அதனை நயமாக வெளிப்படுத்திய விதமும் மிக நேர்த்தியாக இருந்தது ! ---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14138399857993837632014-01-29T07:09:45.417+05:302014-01-29T07:09:45.417+05:30என் எழுத்துகளுக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங...என் எழுத்துகளுக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களிடமிருந்து நூலுக்கான முதல் மதிப்புரை! விரிவான பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. மகிழ்ச்சி ஸ்ரீராம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91297381760909174062014-01-29T05:36:36.802+05:302014-01-29T05:36:36.802+05:30//நாலுவரி எழுதுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது! ப...//நாலுவரி எழுதுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது! பாரா பாராவாக அதை நீட்டிச் சொல்வதற்கு திறமை வேண்டும். அது ராமலக்ஷ்மியிடம் நிறைய இருக்கிறது.//<br /><br />என்னாலும் நீட்டி முழக்க முடியாது. அப்படிச் சொல்ல முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com