tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2527795398445413065..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: இயல் இசை நடன சங்கமம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84002855610852076532010-01-15T19:17:00.341+05:302010-01-15T19:17:00.341+05:30Ravi,
//கிராமப் புறக் களைகள் வளரதான் சங்கமம் என்று...Ravi,<br />//கிராமப் புறக் களைகள் வளரதான் சங்கமம் என்று கேள்விப் பட்டுள்ளேன்.//<br /><br />pun intended or just a typo at the right spot?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48560461240339179212010-01-15T18:58:52.523+05:302010-01-15T18:58:52.523+05:30பார்க் பாழ் விழா?!
nice.
கரகாட்டப் படம் நன்றாக இரு...பார்க் பாழ் விழா?!<br />nice.<br />கரகாட்டப் படம் நன்றாக இருக்கிறது. எப்படி இவர்களால் செய்ய முடிகிறது என்று வியந்திருக்கிறேன். பிறகு தான் புரிந்தது. அவர்களுக்கெல்லாம் தலையே அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. பானை போல் கிராப் என்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59522162436412171442010-01-15T17:51:55.156+05:302010-01-15T17:51:55.156+05:30சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் அனைத்துமே பெரிய மேடை...சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் அனைத்துமே பெரிய மேடை <br />அமைத்தே நடத்தப்படுகின்றன. ஆனால் அவை பார்க்குகளின் வழியை <br />அடைத்துப் போடப்படுகின்றன. நான் கர்நாடிக் துக்கடா <br />என்று குறிப்பிட்டது கர்நாடிக் vocal என்ற பெயரில் வித்வான்கள் <br />பெரும்பாலும் அலைபாயுதே போன்ற கண்ணன் பாட்டுக்கள் , முருகன் <br />பாட்டுக்கள், தவறாமல்எம்ஸ் இன் " குறை ஒன்றும் இல்லை " போன்றவற்றையே <br />பாடுவதால்.<br /> சென்னை சங்கமத்தை " பார்க் பாழ் விழா" என்றும் குறிப்பிடலாம். சாதாரண <br />நாட்களில் அழகான புல்தரையில் நடந்தால் குச்சி கொண்டு விரட்டும் parkman , புல்தரைகளும் <br />பூச்செடிகளும் கண் முன்னால் அழிவதை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிப்பது கண்கூடு.malinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61545656503682940632010-01-15T16:14:50.043+05:302010-01-15T16:14:50.043+05:30சங்கமம் நிகழ்ச்சி செய்திகளில் பார்த்ததோடு சரி. நேர...சங்கமம் நிகழ்ச்சி செய்திகளில் பார்த்ததோடு சரி. நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. இது மாதிரிப் பூங்காக்களில் நடத்தும்போது உள்ளே போக ஒரு வழி, வெளியேற வேறு வழி என்று வைக்கலாம். சங்கீத துக்கடா என்றால் மேடை போட்டு மைக் வைத்தா என்றெல்லாம் ஆசிரியர் ஒன்றும் சொல்லவில்லையே.. கிராமப் புறக் களைகள் வளரதான் சங்கமம் என்று கேள்விப் பட்டுள்ளேன்.Ravichandrannoreply@blogger.com