tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2541014147215470557..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: 180307 புதன் புதிர்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37690944328028777352018-03-07T20:19:29.130+05:302018-03-07T20:19:29.130+05:30புதிர் கண்டுபிடித்தவர்களுக் மனமார்ந்த வாழ்த்துகள் ...புதிர் கண்டுபிடித்தவர்களுக் மனமார்ந்த வாழ்த்துகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79381736620406753832018-03-07T18:09:37.221+05:302018-03-07T18:09:37.221+05:30வணக்கம் சகோதரரே
இந்த வார புதிர்களுக்கு அனைவரும் வ...வணக்கம் சகோதரரே<br /><br />இந்த வார புதிர்களுக்கு அனைவரும் விடைகளை சரியானபடி தந்து விட்டார்கள் என நினைக்கிறேன். அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய கை தட்டல்கள்...முதலில் வந்திருந்தால் மூளைக்கு வேலை! கடைசியில் வந்திருப்பதால் கைகளுக்கு வேலை! பாராட்டும் சுகமும் அலாதியானதுதான்.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3621396702019314482018-03-07T14:36:35.571+05:302018-03-07T14:36:35.571+05:30நண்பர்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்! என்னுடைய பழ...நண்பர்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்! என்னுடைய பழைய எண்ணையே பிஎஸ் என் எல்லிடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். என்னுடன் வாட்சப்பில் இணைந்திருந்த நட்புகள் அனைவரும் வாட்சப் மூலம் அந்த எண்ணில் என்னைத் தொடர்பு கொண்டால் உங்கள் அலைபேசி எண்கள் எனக்குத் திரும்பக் கிடைக்கும். மிக்க நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56602441888476449512018-03-07T14:35:21.615+05:302018-03-07T14:35:21.615+05:30.// பாலும் பழமும் - கீசா மேடத்தின் தலைவர் ஜிவாஜி ந....// பாலும் பழமும் - கீசா மேடத்தின் தலைவர் ஜிவாஜி நடித்தது.// அநியாயமா இல்லையோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். போகட்டும்! மெயில் பார்க்கும் வழக்கமே இல்லையோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21339071105085973792018-03-07T14:34:39.200+05:302018-03-07T14:34:39.200+05:30kgg sir உங்க மண்டகப்படியா? ஹாஹாஹா! சரி தான். :)kgg sir உங்க மண்டகப்படியா? ஹாஹாஹா! சரி தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5853724014831145222018-03-07T12:18:42.100+05:302018-03-07T12:18:42.100+05:305. யார் அந்த மணமகன் - இது எப்போ வெளியானதுன்னு தெரி...5. யார் அந்த மணமகன் - இது எப்போ வெளியானதுன்னு தெரியலை. லிஸ்டைப் பார்த்தால் இதுவும் 1961ல் வெளியாயிருக்குமோ?<br />4. தாய் சொல்லைத் தட்டாதே - இதுவும் 1961ல் வெளிவந்த தேவர் பிலிம்ஸ் படம். எம்ஜியார் நடித்தது.<br />3. பாலும் பழமும் - கீசா மேடத்தின் தலைவர் ஜிவாஜி நடித்தது. 1961, பீம்சிங் இயக்கம் (பா வரிசையில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக வந்துகொண்டிருந்தது அப்போது. துரதிருஷ்டவசமாக எம்ஜியாருக்கு அந்த வருடம் சிறந்த நடிகர் பாரத் பட்டம் கொடுக்கப்பட்டது)<br />2. என்னைப் பார் - டி.ஆர் மகாலிங்கம் நடித்த 1961ம் ஆண்டு வெளியான படம்<br />1. அரசிளங்குமரி - 1961ல் வெளியான எம்ஜியார் நடித்த படம்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58103246913623425672018-03-07T11:51:49.512+05:302018-03-07T11:51:49.512+05:30// Who is the bridegroom? // யாரந்த பிரகாசமான விளக...// Who is the bridegroom? // யாரந்த பிரகாசமான விளக்கமாறு, if d=t and g=b ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9317810587211667172018-03-07T09:20:32.319+05:302018-03-07T09:20:32.319+05:30இன்று லேட்டாக புதிர் வரும் என்று நினைத்தேன். மற்றவ...இன்று லேட்டாக புதிர் வரும் என்று நினைத்தேன். மற்றவர்கள் சொன்ன விடையை கழித்து விட்டால் பாக்கி இருப்பது ஐந்தாவது கேள்வி மட்டுமே. அதற்கு விடை<br />யார் பையன்?<br />பேச்சு வழக்கில் மணமகனை பையன் என்று சொல்வதுண்டே...ஹிஹிBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56906639828454284372018-03-07T07:36:26.863+05:302018-03-07T07:36:26.863+05:30வல்லிம்மா சரியா சொல்லிட்டாங்க!!! 5 வது விடை....பால...வல்லிம்மா சரியா சொல்லிட்டாங்க!!! 5 வது விடை....பாலக்காட்டிலிருந்து விடை வந்துச்சு ஆனா வல்லிம்மா சொல்லியாச்சு....கௌதம் அண்ணா அப்ப அந்த ஒரு விடைக்குக் கழித்துக் கொண்டு - அது வல்லிம்மாவுக்கு - பொற்கிழி கீதாக்கா எனக்கு எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுத்துருங்க...அண்ணா கமென்ட் மாடரேஷன் வைச்சுருக்கலாமோ....பாவம் மதியம் வர தேம்ஸ் காரங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கும்ல பொற்கிழி பங்கில்!!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31291342358546679512018-03-07T07:23:41.286+05:302018-03-07T07:23:41.286+05:30பாலகணேஷ் ஏன் காணலை...வந்திருந்தா சொல்லிருப்பார்......பாலகணேஷ் ஏன் காணலை...வந்திருந்தா சொல்லிருப்பார்....ஒரு வேளை அவரும் இன்னிக்கு இப்படி புபு முன்னாடியே வரும் நு எதிர்பார்க்கலை போல....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64814969116373378962018-03-07T07:18:24.234+05:302018-03-07T07:18:24.234+05:30இதுவரை அஞ்சாவது கேள்விக்கு சரியான பதில் இல்லை. யார...இதுவரை அஞ்சாவது கேள்விக்கு சரியான பதில் இல்லை. யார் அந்த மாப்பிள்ளை என்ற படத்தை புருடா புருஷோத்தமன் தயாரிப்பில் , கற்பனை பிலிம்ஸார் , டகல் பாஜியை வைத்து எடுத்திருப்பாரோ என்னவோ! //<br /><br />ஹா ஹா ஹா ஹா ...அப்ப இருங்க கண்டு பிடிச்சுருவோம்ல.....பாலக்காட்டு மண்டபத்துல போய் கேட்டுட்டு வரேன்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40464701037079515432018-03-07T07:17:12.143+05:302018-03-07T07:17:12.143+05:30யார் மணமகன்.யார் மணமகன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44710643358207897012018-03-07T07:14:28.840+05:302018-03-07T07:14:28.840+05:30துரை அண்ணா இது பன்னாட்டு சதியில்லை உள்நாட்டு சதி ஹ...துரை அண்ணா இது பன்னாட்டு சதியில்லை உள்நாட்டு சதி ஹா ஹா ஹா ஹா ஹா<br /><br />இன்னைக்கு Kgg அவங்களோட மண்டகப்படியாக்கும்....// ஹா ஹா ஹா ஹா ஹா கண்டிப்பா!!!! நாம இன்று கௌ அண்ணாவுக்கு மண்டகப்புடி!!!!!!!! ஹிஹிஹிஹி...தானைத்தலைவி எங்க போனாங்க கேய்வி கேக்காம....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23352050752393375082018-03-07T06:57:08.640+05:302018-03-07T06:57:08.640+05:30இதுவரை அஞ்சாவது கேள்விக்கு சரியான பதில் இல்லை. யார...இதுவரை அஞ்சாவது கேள்விக்கு சரியான பதில் இல்லை. யார் அந்த மாப்பிள்ளை என்ற படத்தை புருடா புருஷோத்தமன் தயாரிப்பில் , கற்பனை பிலிம்ஸார் , டகல் பாஜியை வைத்து எடுத்திருப்பாரோ என்னவோ! <br />கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5069370342609026232018-03-07T06:51:42.414+05:302018-03-07T06:51:42.414+05:30துரை அண்ணா ஆ!! 5 மணிக்கே வந்துருச்சா பு பு...நான் ...துரை அண்ணா ஆ!! 5 மணிக்கே வந்துருச்சா பு பு...நான் எப்பவும் போல ஒரு 5.50 க்குத் திறந்தேன்....வெங்கட்ஜி பதிவு வந்ததும் அங்கு வாசித்துவிட்டு....பார்த்தா எபி ல புபு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78523869020076315742018-03-07T06:50:43.219+05:302018-03-07T06:50:43.219+05:30யார் சரியாக சொல்கிறார்கள் ???
என்று பார்க்கிறேன்.யார் சரியாக சொல்கிறார்கள் ???<br />என்று பார்க்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59812404698442596682018-03-07T06:48:43.552+05:302018-03-07T06:48:43.552+05:30கௌதம் அண்ணா அண்ட் ஸ்ரீராம் எங்கியாவது ஓடி ஒளிஞ்சுக...கௌதம் அண்ணா அண்ட் ஸ்ரீராம் எங்கியாவது ஓடி ஒளிஞ்சுக்கோங்க..இன்னிக்கு மக்கள் கொந்தளிப்பு!!! கரெக்டுதானே!!! இப்படி வழக்கத்துக்கு மாறா போட்டா!!!?.ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1472634576231657412018-03-07T06:38:48.922+05:302018-03-07T06:38:48.922+05:30நான் 1,3,4 கண்டுபிடித்தேன்; எனக்குமுன்பே அவை பதிவா...நான் 1,3,4 கண்டுபிடித்தேன்; எனக்குமுன்பே அவை பதிவாகிவிட்டன. அதனால் நான் ஓரமாக இருந்து கை தட்டுகிறேன்...!!!பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86130486390223573962018-03-07T06:35:36.775+05:302018-03-07T06:35:36.775+05:30எல்லோரும் விடை சொல்லிவிட்டார்கள்.
எல்லோரும் விடை சொல்லிவிட்டார்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23580474174568316012018-03-07T06:33:49.136+05:302018-03-07T06:33:49.136+05:30போட வேண்டிய புதிரை அஞ்சு மணிக்குப் போட்டதே ஒரு புத...போட வேண்டிய புதிரை அஞ்சு மணிக்குப் போட்டதே ஒரு புதிர் தான்..<br /><br />ஆகையால் <br />பொற்கிழி கிழிஞ்சிருந்தாலும் பரவாயில்லை...<br /><br />நமக்கே அனுப்பி வைக்கவும்...<br /><br />ஏ..சாமீ!... இதென்ன ஸ்ரீராம் கையில் இருக்கிற முடிச்சு..ந்னு நெனைச்சேளா!...<br /><br />இன்னைக்கு Kgg அவங்களோட மண்டகப்படியாக்கும்.... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49941081197940662052018-03-07T06:29:40.451+05:302018-03-07T06:29:40.451+05:30ஹா... ஹா... ஹா... வாங்க துரை செல்வராஜூ ஸார்....ஹா... ஹா... ஹா... வாங்க துரை செல்வராஜூ ஸார்.. இனிய காலை வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85972740469232673842018-03-07T06:26:45.294+05:302018-03-07T06:26:45.294+05:30அன்னைக்கே சொன்னேன்..
இது பன்னாட்டு சதியாக இருக்கும...அன்னைக்கே சொன்னேன்..<br />இது பன்னாட்டு சதியாக இருக்கும்..<br />அப்படி..ந்னு....<br /><br /><br />இப்போ உறுதியாகி விட்டது...<br /><br />இருந்தாலும் சங்கத்தின் முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79261745227563895872018-03-07T06:13:57.569+05:302018-03-07T06:13:57.569+05:301. ராஜகுமாரி. 2. என்னைப் பார். 3. பாலும் பழமும், 4...1. ராஜகுமாரி. 2. என்னைப் பார். 3. பாலும் பழமும், 4. தாய் சொல்லைத் தட்டாதே 5. இதுதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு....யார் அந்த மாப்பிள்ளை (ஆங்கில அர்த்தத்தின் படி பார்த்தால்) இல்லைனா கீதாக்கா சொன்னது...சரி இனி அப்பால....மிச்சம் இருக்கற கடமை ஆத்தனும்...4 மணிக்கு எழுந்ததால் சமையல் ஒவர்.... கொஞ்சம் வர இயன்றது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5982727157213999872018-03-07T06:10:06.986+05:302018-03-07T06:10:06.986+05:30க்ர்ர்ர்ர்ர்ர் 5 நான் சொன்னது தான் ரைட்டோ ரைட்டு! ...க்ர்ர்ர்ர்ர்ர் 5 நான் சொன்னது தான் ரைட்டோ ரைட்டு! இரண்டு தான் புரியலை! கண்ணே நீ? யார் நீ? னு வந்திருக்கு! பார் நீனு வந்திருக்கோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49300089678022146902018-03-07T06:09:56.261+05:302018-03-07T06:09:56.261+05:301.ராஜகுமாரி (நான் முதலில் சொன்னது தப்புனு நினைக்கி...1.ராஜகுமாரி (நான் முதலில் சொன்னது தப்புனு நினைக்கிறேன்...)<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com