tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2574255170817845807..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : காசு வரை பிள்ளை - கீதா ரெங்கன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55466070475178096282018-07-11T15:51:13.412+05:302018-07-11T15:51:13.412+05:30ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. என் கதை நாயகிகளில்.... அ...ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. என் கதை நாயகிகளில்.... அம்மாவாக அனுக்காவும் மகளாக த.. வும் வரப்போகிறார்ர்ர்ர்க.........//<br /><br />என்ன அதிர்ஸ் நெல்லைக்கு ஐஸ்!!! நீங்க அனுக்காவை அம்மாவாக்கினாலும் சரி பாட்டியாக்கினாலும் சரி....ஸ்ரீராம் இதுக்கெல்லாம் அசர மாட்டாராகும்..நாங்க அரச வும் அசர மாட்டோமாக்கும்!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40678338593730994442018-07-11T15:47:44.827+05:302018-07-11T15:47:44.827+05:30ஏகாந்தன் அண்ணா ஹைஃபைவ். எனக்கும் அதிர்ஸ் என்று தோன...ஏகாந்தன் அண்ணா ஹைஃபைவ். எனக்கும் அதிர்ஸ் என்று தோன்றியது ஆனா யோசனையும் வந்துச்சு...என் மகன் அதிரஸத்தை அதிர்ஸ் ம்பான்....அதிரசம் செய்யும் முறை தெரியும்தானே!!! ஹா ஹா ஹா பொரித்து இரு கரண்டியின் நடுவில் வைத்து அமுக்கு அமுக்குனு அமுக்கி.....<br /><br />ம்ம்ம்ம் அதிரஸ் சொல்லலாம் செக் ஒரு பக்கம், நான் மற்றொரு பக்கம்.....பூஸாரை வாலை இழுத்து அமுக்கி!!! ஹா ஹா ஹா <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67816261251425355022018-07-11T15:23:12.754+05:302018-07-11T15:23:12.754+05:30அது என் கொப்பி வலதாக்கும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)... ...அது என் கொப்பி வலதாக்கும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)... அப்போ கீத்ஸ் நீங்க யங் இல்லையாஆஆஆஆஆ:) ஹா ஹா ஹா //<br /><br />ஹலோ...அதிரா யங்க் தானே....எப்போதும்னுநு சொன்னதாக்கும்....ஹெ ஹெ ஹெ ஹெ<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42929726577661244342018-07-11T01:58:20.512+05:302018-07-11T01:58:20.512+05:30ஏகாந்தன் அண்ணன், எங்கள் அண்ணன் சொன்னார்... எங்கெல்...ஏகாந்தன் அண்ணன், எங்கள் அண்ணன் சொன்னார்... எங்கெல்லாம் வண்டியோடு:)... உங்கட பாஷையில் தொப்பையுடன் ஆட்கள் நிற்கினமோ அவர்கள் எல்லாரும் தமிழர்கள் என ஈசியா அடையாளம் கண்டு பிடிச்சிடலாம் என:)...<br />அந்த அடையாளச் சின்னத்தை:) மாத்தச் டொல்றீங்களோ?:) ஹா ஹா ஹா.<br /><br />என்னாது அதிர்ஸ் ஆஆஆஆஅ நேக்கு ஷை ஷையா வருதே பெயர் பார்த்து:)... மீ அதிராத அதிராவாக்கும்:)...<br /><br />ஆவ்வ்வ்வ் ஏ அண்ணனும் ஐ மீன் ஜொள்ளப் பழகிட்டார்ர்ர் என்னோடு சேர்ந்து ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2181241283942163962018-07-11T01:53:26.518+05:302018-07-11T01:53:26.518+05:30ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. என் கதை நாயகிகளில்.... அ...ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. என் கதை நாயகிகளில்.... அம்மாவாக அனுக்காவும் மகளாக த.. வும் வரப்போகிறார்ர்ர்ர்க......... நோஓஓ இல்ல இல்ல நா ஒண்ணுமே ஜொள்ளல்லே:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88033811821847196942018-07-10T23:09:44.693+05:302018-07-10T23:09:44.693+05:30@ கீதா: அதிராவினால் நீங்கள் ‘கீத்ஸ்’ ஆகியதில் மகி...@ கீதா: அதிராவினால் நீங்கள் ‘கீத்ஸ்’ ஆகியதில் மகிழ்ச்சி என்றாலும், உங்களால் அதிரா ‘அதிர்ஸ்!’ என்று ஆகிவிடுவாரோ என நினைத்தால் இடிக்கிறது..ஐ மீன்.. இடி இடிக்கிறது!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4269876763708063422018-07-10T23:07:56.499+05:302018-07-10T23:07:56.499+05:30@ கீதா:.. கைக்குத்தல் அரிசிக்கும், செக்கு எண்ணெக்...@ கீதா:.. கைக்குத்தல் அரிசிக்கும், செக்கு எண்ணெக்கும் தானியங்களுக்கும் மவுசு வரலியா அது போல...//<br /><br />கைக்குத்தல் அரிசி, செக்கு எண்ணெய்க்கு மவுசு திரும்பியதற்கு என்ன காரணம்? அவரவர்கள் தங்கள் தொப்பையைப் பார்த்துக்கொண்டு நீண்டநாள் வாழவேண்டாமா- அதற்காக மட்டுமே. பாரம்பரியம் தேடி யாரும் வரவில்லை.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60304279580267574922018-07-10T20:30:53.712+05:302018-07-10T20:30:53.712+05:30பிள்ளையை விட பேரன் பராவாயில்லை பாராட்டுகள் பிள்ளையை விட பேரன் பராவாயில்லை பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55510743612990763232018-07-10T20:20:35.754+05:302018-07-10T20:20:35.754+05:30அதிரா - //விரைவில் நம்ம ஏரியாவில் அனுக்காவை அம்மாவ...அதிரா - //விரைவில் நம்ம ஏரியாவில் அனுக்காவை அம்மாவாக்கி வரப்போகும் உங்கள் கதைக்காக // - கெளதமன் சாரின் 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' விளையாட்டு இது. 'அனுக்காவுக்கு ஆண்டி வயதாகிவிட்டது' என்று சொல்லணும், ஆனால் ஸ்ரீராமின் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' தவிர்க்கணும். அதுக்காக, 'அனுக்கா ஆன்ரி' என்று கதையில் வரணும்னு சொல்லிட்டு, கொஞ்சம் வயதுக்குறைவான அனுக்கா படம் போட்டிருக்கிறார். (ஒருவேளை ஒரிஜினல் படத்தை எடுத்துவிட்டு-அதாவது வயதான- இப்படி இளம் படத்தை ஸ்ரீராம் போட்டிருக்கிறாரோ?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71877299629635226752018-07-10T20:06:21.403+05:302018-07-10T20:06:21.403+05:30///அதிரா சொல்ல நினைத்து விடுபட்டது....என்னை கீத்ஸ்...///அதிரா சொல்ல நினைத்து விடுபட்டது....என்னை கீத்ஸ் என்று விளிப்பது....சந்தோஷமா இருக்கு...லவ் இட்....நன்றி நன்றி....(இன்னும் யங் ஆகிப் போனேன்!!!!!!!!!பீலிங்ஸ்....ஹாஹாஹாஹா)////<br /><br />அது என் கொப்பி வலதாக்கும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)... அப்போ கீத்ஸ் நீங்க யங் இல்லையாஆஆஆஆஆ:) ஹா ஹா ஹா ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15975319004653913642018-07-10T20:04:33.635+05:302018-07-10T20:04:33.635+05:30நெ. தமிழன்:-
///. பெண்கள் தங்கள் வீட்டு உறவுகளுக்க...நெ. தமிழன்:-<br />///. பெண்கள் தங்கள் வீட்டு உறவுகளுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்///<br /><br />“தனக்கு தனக்கென்றால், சுளகு படக்குப் படக்கெண்ணுமாம்:)”... இதுக்கு மட்டுமல்ல, இது பல விசயங்களுக்குப் பொருந்தும்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24759251871539022502018-07-10T20:01:53.805+05:302018-07-10T20:01:53.805+05:30ஒரு படத்துக்கு இரண்டு விதமாக சிந்திச்சு எழுதியிருக...ஒரு படத்துக்கு இரண்டு விதமாக சிந்திச்சு எழுதியிருக்கிறீங்க கீதா.. எனக்கு போன தடவையை விட இம்முறை நன்கு பிடிச்சிருக்கு ... வாழ்த்துக்கள்.<br /><br />விரைவில் நம்ம ஏரியாவில் அனுக்காவை அம்மாவாக்கி வரப்போகும் உங்கள் கதைக்காக மீ வெயிட்டிங்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7742242493494279312018-07-10T18:37:48.126+05:302018-07-10T18:37:48.126+05:30நெல்லை உங்களுக்கும் ஜிஎம்பி சாருக்கு சொன்ன பதில்தா...நெல்லை உங்களுக்கும் ஜிஎம்பி சாருக்கு சொன்ன பதில்தான்....எல்லா பெண்களும் அப்படி அல்ல....எல்லா ஆண்களும் நீங்கள் சொல்வவது போல் அல்ல....<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32565495924557883032018-07-10T18:32:19.459+05:302018-07-10T18:32:19.459+05:30ஜிஎம்பி சார் மிக்க நன்றி கருத்திற்கு.....சார் எல்ல...ஜிஎம்பி சார் மிக்க நன்றி கருத்திற்கு.....சார் எல்லா பெண்களும் அப்படி அல்ல...கதையில் நான் சொல்லியிருப்பதால் பெண்கள் அப்படி என்று கொள்ள முடியாது. என் நட்புகள் உறவுகள் பல பெண்களும் இரு வீட்டாரையும்...அல்லது தங்கள் புகுந்த வீட்டாருக்கும் முக்கியத்துவம் தரும் பெண்களைத்தான் பார்க்கிறேன்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23986550369807843202018-07-10T18:26:35.386+05:302018-07-10T18:26:35.386+05:30வாங்க அனு தெரியும் உங்களுக்கு சோகம் பிடிக்காதுன்னு...வாங்க அனு தெரியும் உங்களுக்கு சோகம் பிடிக்காதுன்னு...<br /><br />மிக்க நன்றி அனு கருத்திற்கு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70275458005714327252018-07-10T17:53:25.990+05:302018-07-10T17:53:25.990+05:30ஜி.எம்.பி சார்... பெண்கள் தங்கள் வீட்டு உறவுகளுக்க...ஜி.எம்.பி சார்... பெண்கள் தங்கள் வீட்டு உறவுகளுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். இது உண்மைதான். ஆண்கள், மனைவியின் வீட்டாருக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். இதுவும் உண்மைதான். (means, more than their own parents or brothers, sisters).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33434800759344170162018-07-10T16:10:10.503+05:302018-07-10T16:10:10.503+05:30படம்பார்த்துக்கதையா ஆனாலும் உறவுகள் குறித்த கணிப...படம்பார்த்துக்கதையா ஆனாலும் உறவுகள் குறித்த கணிப்பு யதார்த்தம் என் பதிவு உறவுகளில் நானெழுதீருந்தேன் பெண்கள் தங்கள் வீட்டு உறவுகளுக்கே முக்கியதுவம்தருகிறார்கள் என்றுகதையிலு மகன்களைவிட மருமகள்கள் பேச்சுக்கே வலு என்று தெரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89351007162284782342018-07-10T14:29:58.318+05:302018-07-10T14:29:58.318+05:30நல்ல கதை கீதாக்கா...👌👌👌
ரொம்ப பயந்துட்டேன்......நல்ல கதை கீதாக்கா...👌👌👌<br /><br /><br />ரொம்ப பயந்துட்டேன்...எங்க சோகமான முடிவு வருமோ ன்னு...<br /><br />நல்ல வேளை பேரன் வந்து காப்பாத்திட்டார்...😊😊😊<br /><br /><br />வாழ்க நலம்...💐💐💐Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64800695538595340122018-07-10T14:17:41.695+05:302018-07-10T14:17:41.695+05:30மிக்க நன்றி மீரா பாலாஜி..பாராட்டிற்கும் கருத்திற்க...மிக்க நன்றி மீரா பாலாஜி..பாராட்டிற்கும் கருத்திற்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60109324335005521232018-07-10T14:16:39.054+05:302018-07-10T14:16:39.054+05:30அதிரா சொல்ல நினைத்து விடுபட்டது....என்னை கீத்ஸ் என...அதிரா சொல்ல நினைத்து விடுபட்டது....என்னை கீத்ஸ் என்று விளிப்பது....சந்தோஷமா இருக்கு...லவ் இட்....நன்றி நன்றி....(இன்னும் யங் ஆகிப் போனேன்!!!!!!!!!பீலிங்ஸ்....ஹாஹாஹாஹா)<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25259789984483062182018-07-10T14:15:29.127+05:302018-07-10T14:15:29.127+05:30ஒரு நல்ல கதை படித்த திருப்தி வந்தது.முடிவு அருமை.ஒரு நல்ல கதை படித்த திருப்தி வந்தது.முடிவு அருமை.mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76641361395707942902018-07-10T14:04:21.904+05:302018-07-10T14:04:21.904+05:30அதுசரி...
மீனாட்சி எழுந்துட்டாங்களா..இல்லையா!..//
...அதுசரி...<br />மீனாட்சி எழுந்துட்டாங்களா..இல்லையா!..//<br /><br />துரை அண்ணா எழுந்துட்டாங்க...ட்ரெயின் இப்பதான் ஸ்டேஷன் உள்ள வரப்போகுது....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48692635511807706672018-07-10T13:44:20.315+05:302018-07-10T13:44:20.315+05:30நாளை எப்படி இருக்கும் யாரறிவார் இல்லையா கோமதிக்கா....நாளை எப்படி இருக்கும் யாரறிவார் இல்லையா கோமதிக்கா..பாசிட்டிவா..நினைப்போம்...கண்டிப்பா மாறும்...மிக்க நன்றி கோமதிக்கா பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87697050942656459132018-07-10T13:39:21.179+05:302018-07-10T13:39:21.179+05:30என் மாமியார் அவர்களை பேரனும், பேரனின் மனைவியும் தா...என் மாமியார் அவர்களை பேரனும், பேரனின் மனைவியும் தான் நன்கு பார்த்து கொண்டார்கள்.(ஸாரின் அண்ணன் மகன், மருமகள்)//<br /><br />கேட்பதற்கே சந்தோஷமா இருக்கு கோமதிக்கா....இப்போதும் இப்படியான பேரன் பேத்திகள் இருக்காங்க....<br /><br />நன்றி கோமதிக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20835318140722790482018-07-10T13:37:05.673+05:302018-07-10T13:37:05.673+05:30மிக்க நன்றி கோமதிக்கா....ஆமா பேரன் அன்பில் அவங்க த...மிக்க நன்றி கோமதிக்கா....ஆமா பேரன் அன்பில் அவங்க திளைக்க ட்டும்..எனக்கும் இந்த முடிவுதான் பிடித்தது....பாசிட்டிவாய் நினைப்போம்.. இல்லையா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com