tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2725898123895908441..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் ...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70347259319807811882010-11-26T07:59:21.325+05:302010-11-26T07:59:21.325+05:30//அப்பாவி தங்கமணி said...
".....1963 நான் என்...//அப்பாவி தங்கமணி said...<br />".....1963 நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு யோசிச்சேன்... சாரி போன ஜென்ம நினைவு எவ்ளோ முயன்றும் வரலை... <br />//<br /><br />Me too felt the same.<br /><br />இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பொது, முதலில் இலங்கை வானொலி மூலம் தெரிந்ததது.... நம்ம வானொலிலாம் அவ்ளோ பாஸ்ட்...Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45579097937994852242010-11-25T20:11:01.514+05:302010-11-25T20:11:01.514+05:30இதுவரை படித்திராத வகையில் ஒரு பதிவு. 1963 நான் என...இதுவரை படித்திராத வகையில் ஒரு பதிவு. 1963 நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு யோசிச்சேன்... சாரி போன ஜென்ம நினைவு எவ்ளோ முயன்றும் வரலை... அன்றைய நாள் நிகழ்வை கண் முன் கொண்டு வந்த விதம் அருமை... innovative postஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66959408346974752932010-11-24T14:05:55.182+05:302010-11-24T14:05:55.182+05:30// தமிழ் உதயம் said...
வானொலியின் முக்கியத்துவம் ...// தமிழ் உதயம் said...<br />வானொலியின் முக்கியத்துவம் அன்று. வானொலி, தொலைக்காட்சி ஸ்டிரைக்காம் இன்று. யாருக்காவது தெரியுமா.//<br /><br />ஆமாம். பொதிகை (23/11/10) இன்று காலை முதல் வரவில்லை. தேசிய சானல் தான் எல்லாவற்றிலும் வருகிறது. மீண்டும் ஒளிபரப்பு தொடங்கும்போழுது, வேளுக்குடி கிருஷ்ணன் நிகழ்ச்சி விட்ட இடத்திலிருந்து தொடருமா?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54249846915378116182010-11-24T12:41:27.758+05:302010-11-24T12:41:27.758+05:30பகிர்வுக்கு நன்றிங்க.பகிர்வுக்கு நன்றிங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53383054881929328772010-11-23T21:16:03.301+05:302010-11-23T21:16:03.301+05:30வானொலியின் முக்கியத்துவம் அன்று. வானொலி, தொலைக்காட...வானொலியின் முக்கியத்துவம் அன்று. வானொலி, தொலைக்காட்சி ஸ்டிரைக்காம் இன்று. யாருக்காவது தெரியுமா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1731759919703888952010-11-23T19:36:44.653+05:302010-11-23T19:36:44.653+05:30அப்பாதுரை சொன்னது போல் எனக்கு நினைவு வரும் நிகழ்வு...அப்பாதுரை சொன்னது போல் எனக்கு நினைவு வரும் நிகழ்வுகள் - இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இறந்த தருணங்கள். ஹுசைனம்மா கருத்து ஆழம்.<br />நல்ல பதிவு. நல்ல பின்னூட்டங்கள்.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62426468144536076542010-11-23T18:25:45.867+05:302010-11-23T18:25:45.867+05:30ஹுஸைனம்மாவின் பின்னூட்டம் ஆழம்.ஹுஸைனம்மாவின் பின்னூட்டம் ஆழம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30337120232873652972010-11-23T16:08:57.026+05:302010-11-23T16:08:57.026+05:30மறக்க முடியாத ஒலி பரப்பு.அப்போதெல்லாம் இந்த மாதிரி...மறக்க முடியாத ஒலி பரப்பு.அப்போதெல்லாம் இந்த மாதிரி விபரீத செய்திகள் எப்பவாவது தான் வரும். நாங்கள் அப்போது திண்டுக்கல்லில் இருந்தோம். பள்ளிக்கு லீவு விட்டதாக நினைவில்லை.ஆனால் அதைத் தொடர்ந்து மணியன் எழுதிய கென்னடியின் கதை தொடராக் வந்தது நினைவிருக்கிறது. கென்னடியின் ஃப்யூனரலின் போது ஜான் ஜான் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு நின்ற சோகச் சித்திரமும் நினைவில் இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40374817189226040102010-11-23T15:06:10.812+05:302010-11-23T15:06:10.812+05:30கென்னடியையும் அவரோடு உங்கள் வாழ்வில் கலந்த நினைவலை...கென்னடியையும் அவரோடு உங்கள் வாழ்வில் கலந்த நினைவலைகளையும் நகைச்சுவை ஊடுருவ அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அப்போ பள்ளிக்கூடம் லீவு விடலயா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15060397709731086102010-11-23T14:52:56.398+05:302010-11-23T14:52:56.398+05:30கென்னடி செத்துப் போன போது என் வீட்டில் ரேடியோ கிடை...கென்னடி செத்துப் போன போது என் வீட்டில் ரேடியோ கிடையாது. எஞ்சிநீயர் வீட்டு (நேற்றைய) ஹிண்டுவில் பார்த்து அடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரியும். என் பெயரே அவர்கள் வீட்டில் ‘நேத்திக்கி பேப்பர்’!<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16393291539711100442010-11-23T11:46:42.611+05:302010-11-23T11:46:42.611+05:30முகம் கொள்ளா சிரிப்பும், மகிழ்ச்சியுமாக கென்னடி. வ...முகம் கொள்ளா சிரிப்பும், மகிழ்ச்சியுமாக கென்னடி. வாழ்க்கை மேலும் புரிபடுகிறது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6262790627040028482010-11-23T09:27:57.427+05:302010-11-23T09:27:57.427+05:30கென்னடி மரணத்தின் போது யார் எங்கே என்ன செய்துகொண்ட...கென்னடி மரணத்தின் போது யார் எங்கே என்ன செய்துகொண்டிருந்தோம் என்று நினைவு படுத்திச் சொல்வது சென்ற தலைமுறையின் மிகப் பிரபல ஐஸ்ப்ரேகர்; அதற்குப் பிறகு இந்திரா காந்தி; இன்றைய தலைமுறைக்கு செப்.11; அடுத்த தலைமுறைக்காவது வேறே சந்தோச ஐஸ்ப்ரேகர் கிடைக்குமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9526088969657639042010-11-23T06:42:36.588+05:302010-11-23T06:42:36.588+05:30hmmmhmmmஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17609008762231337092010-11-23T05:25:19.834+05:302010-11-23T05:25:19.834+05:30interesting!interesting!Anonymousnoreply@blogger.com