tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2762784690903801786..comments2024-03-29T06:49:06.067+05:30Comments on எங்கள் Blog: எம் ஆர் ராதாவின் குசும்பு - சந்திரபாபு, எம் ஜி ஆர் சிவாஜி - வெட்டி அரட்டைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19966174626394386812015-11-05T21:22:14.887+05:302015-11-05T21:22:14.887+05:30காரில் வைக்கோல் எல்லாம் ஏற்றிச் சென்றது யார் என்று...காரில் வைக்கோல் எல்லாம் ஏற்றிச் சென்றது யார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைச் சொல்லி இருக்கிறார்கள். நல்ல காலம் அப்துல் கலாம் என்று சொல்லவில்லை யாரும்! இப்போதெல்லாம் இதைப் போலக் கதை என்றால் பாவம் அவரை இழுத்துவிடுகிரார்கள்.<br />சந்திரபாபுவின் எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட பாடல்களே அவர் வீழ்ச்சிக்குக் காரணம் என்று ஒருவர் ஒரு பதிவு எழுதியிருந்தார். எப்படியோ, நல்ல திறமைசாலி சரியாகக் கவனிக்கப்படாமல் மறைந்து விட்டார். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43289512114584919692015-10-08T22:09:11.941+05:302015-10-08T22:09:11.941+05:30சுவாரஸ்யமான பல செய்திகள் தெரிந்து கொண்டோம். வியப்...சுவாரஸ்யமான பல செய்திகள் தெரிந்து கொண்டோம். வியப்பாகவும் இருந்தது...<br /><br /> மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் தன கார் தன் பெட் ரூம் வரை போகும்படி வீடு அமைத்திருக்கின்றார் என்று வாசித்ததுண்டு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88371995552266972192015-10-08T19:40:24.777+05:302015-10-08T19:40:24.777+05:30சுவாரஸ்யமான தகவல்கள், பின்னூட்டங்களிலும் :).சுவாரஸ்யமான தகவல்கள், பின்னூட்டங்களிலும் :).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82431095580773838872015-10-07T22:33:14.891+05:302015-10-07T22:33:14.891+05:30நன்றி நெல்லைத்தமிழன்.நன்றி நெல்லைத்தமிழன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49062741899044583652015-10-07T22:32:42.479+05:302015-10-07T22:32:42.479+05:30நன்றி புலவர் ஐயா.நன்றி புலவர் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28664712890165139532015-10-07T22:32:17.406+05:302015-10-07T22:32:17.406+05:30நன்றி வலிப்போக்கன்.நன்றி வலிப்போக்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41273506419256824532015-10-07T22:31:47.758+05:302015-10-07T22:31:47.758+05:30அவ்ளோதானா கமெண்ட்? நன்றி கீதா மேடம்.அவ்ளோதானா கமெண்ட்? நன்றி கீதா மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91122590045655187102015-10-07T22:31:04.984+05:302015-10-07T22:31:04.984+05:30நன்றி முரளிதரன்.நன்றி முரளிதரன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90278205582544548122015-10-07T22:30:40.067+05:302015-10-07T22:30:40.067+05:30நன்றி நாகேந்திர பாரதி.நன்றி நாகேந்திர பாரதி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31278025333497170432015-10-07T22:30:11.355+05:302015-10-07T22:30:11.355+05:30நன்றி ஹுஸைனம்மா.நன்றி ஹுஸைனம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23253987493884970972015-10-07T14:44:27.877+05:302015-10-07T14:44:27.877+05:30முதல் செய்தி உண்மை. ஆனால், இம்பாலா கார். ராதா அவர்...முதல் செய்தி உண்மை. ஆனால், இம்பாலா கார். ராதா அவர்கள், சாப்பாடு எடுத்து வருவதற்காக சிவாஜியிடம் படப்பிடிப்புத் தளத்தில் கார் கேட்டபோது, 'அது இம்பாலா' அதனால் தரமுடியாது என்று சொன்னதால், ராதா, புது இம்பாலா வாங்கி, அதில் வைக்கோல் ஏற்றிவந்து சிவாஜியை வெறுப்பேற்றினார். <br /><br />சந்திரபாபு, மாடியில் நேராக வரும்படியாக வீடு கட்டினார். ஆனால் சொந்தப் படம் எடுத்து ஏழையாகி வீட்டை விற்க வேண்டிவந்தது. இது எம்.ஜி.யாரால் வந்ததப் போன்று செய்தி இருக்கிறது. அது உண்மையில்லை. சந்திரபாபுவும், கண்ணதாசன் படத்தை ஒப்புக்கொண்டு, கண்ணதாசன், அவரைப் படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்ல கண்ணதாசனே அவர் வீட்டுக்கு வந்தபோது, அவரைக் காக்க வைத்து, வீட்டுப் பின்பக்கமாக ஓடிவிட்டார். (கவலை இல்லாத மனிதன் படம்). அன்றுதான் கண்ணதாசன், தன் நிலையை எண்ணி அழுதேன் என்று அவரது மன வாசத்தில் எழுதியுள்ளார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5353784762296334362015-10-07T13:01:54.448+05:302015-10-07T13:01:54.448+05:30நானும் அநாளில் கேள்விப் பட்ட செய்தியே ! நினைவு வ...நானும் அநாளில் கேள்விப் பட்ட செய்தியே ! நினைவு வருகிறது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2417197385963879732015-10-07T10:44:16.568+05:302015-10-07T10:44:16.568+05:30இதிலிருந்து தெரிவது உண்மையும் ஒருநாள் கற்பனையாக்கப...இதிலிருந்து தெரிவது உண்மையும் ஒருநாள் கற்பனையாக்கப்படும் என்பது....??????வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15426504590531634742015-10-07T10:44:01.318+05:302015-10-07T10:44:01.318+05:30இதிலிருந்து தெரிவது உண்மையும் ஒருநாள் கற்பனையாக்கப...இதிலிருந்து தெரிவது உண்மையும் ஒருநாள் கற்பனையாக்கப்படும் என்பது....??????வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1525399655843922592015-10-07T07:13:12.591+05:302015-10-07T07:13:12.591+05:30"ஙே""ஙே"Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54623843220829244932015-10-07T07:01:10.310+05:302015-10-07T07:01:10.310+05:30சுவாரசியமான செய்திகள்.எம்.ஆர்.ராதா அதிரடியான மனித...சுவாரசியமான செய்திகள்.எம்.ஆர்.ராதா அதிரடியான மனிதர்தான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10165954295216276212015-10-07T07:00:07.379+05:302015-10-07T07:00:07.379+05:30சுவாரசியமான செய்திகள்.எம்.ஆர்.ராதா அதிரடியான மனித...சுவாரசியமான செய்திகள்.எம்.ஆர்.ராதா அதிரடியான மனிதர்தான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36368261881152048042015-10-07T00:07:19.093+05:302015-10-07T00:07:19.093+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62981288597487232482015-10-06T22:59:21.023+05:302015-10-06T22:59:21.023+05:30/வெளிநாட்டுக் காரை, தானும் வாங்கி, அதில் வைக்கோல்,.../வெளிநாட்டுக் காரை, தானும் வாங்கி, அதில் வைக்கோல், சாணம், கன்னுக்குட்டி, மாடு என்று ஏற்றிக் கொண்டு//<br /><br />இந்தக் கதையை ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் ஹைதராபாத் நிஜாம் ஒருத்தருக்குல்ல நடந்ததாச் சொல்வாங்க... ரோல்ஸ் ராய்ஸ் வாங்கணும்னு கேட்டப்போ அந்த கம்பெனிக்காரங்க, அதெல்லாம் அந்தஸ்தா உள்ள பெரிய மனுஷங்களுக்குத்தான் விப்பேன்னு சொல்லி மறுத்ததாகவும், அவர் பின்னர் வாங்கி இந்தியாவுக்குக் கொண்டு வந்த தெருகூட்டவும், குப்பை அள்ளவும் பயன்படுத்தி ரோல்ஸ் ராய்ஸ்காரங்களை வெறுப்பேத்தியதாகவும்... அவங்க இவர்கிட்ட எங்க மானமே போகுதுன்னு கெஞ்சியதாகவும்... <br /><br />https://www.youtube.com/watch?v=OhX3kkUzg98ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76073690743836457142015-10-06T22:45:27.903+05:302015-10-06T22:45:27.903+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13162676176356233182015-10-06T22:38:02.414+05:302015-10-06T22:38:02.414+05:30நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது...
பகிர்வ...நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது...<br />பகிர்வு அருமை அண்ணா...<br />திரு காரிகன் அவர்களின் கருத்து உண்மை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69848075096191134382015-10-06T22:28:39.230+05:302015-10-06T22:28:39.230+05:30வருகைக்கும் சிலாகிப்புக்கும் நன்றி பாலகணேஷ்.வருகைக்கும் சிலாகிப்புக்கும் நன்றி பாலகணேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26985141480888219782015-10-06T22:27:45.010+05:302015-10-06T22:27:45.010+05:30மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கணேஷ்.மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கணேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81698396828640636932015-10-06T22:26:47.280+05:302015-10-06T22:26:47.280+05:30நன்றி காரிகன் ஸார். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்க...நன்றி காரிகன் ஸார். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். <br /><br />ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றியும் நீங்கள் சொல்வது போலத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன்.<br /><br />இங்கே இன அடையாளம் தேவையில்லை என்னும் கருத்திலும் எனக்கு உடன்பாடே.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85633723191454376702015-10-06T22:26:19.388+05:302015-10-06T22:26:19.388+05:30பானுமதியம்மா கூட அவரை மிஸ்டர் எம்ஜிஆர் என்றுதான் க...பானுமதியம்மா கூட அவரை மிஸ்டர் எம்ஜிஆர் என்றுதான் கூப்பிடுவாங்களாம். எல்லாரின் பெயரையும் ஒரு மிஸ்டர் சேர்த்துப் பேசும் சந்திரபாபுவின் பழக்கம் நிச்சயம் வாத்யாரை சினத்துக்கு உள்ளாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஆஹா... எங்கள் தங்க ராஜா நான் மாணவப் பருவத்தில் பார்த்த படம். அந்த கார் சீன் இப்போது நீங்கள் சொன்னதும் அப்படியே நினைவில் ரீவைண்ட் ஆகிறது. அதுபோலவே மன்னவன் வந்தானடி படத்தில் சிவாஜி குதிரையில் வரும் பாடலும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com