tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2823142262348476347..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்றோ....... - கீதா ரெங்கன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52962690848200414782018-06-24T14:25:15.406+05:302018-06-24T14:25:15.406+05:30நல்லாவே இருக்கு, கதையும் அதன் வாத விவாதங்களும்நல்லாவே இருக்கு, கதையும் அதன் வாத விவாதங்களும்ilavalhariharanhttps://www.blogger.com/profile/09607129924802538531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64654213785738250862018-06-13T12:40:50.307+05:302018-06-13T12:40:50.307+05:30கதை மனதை உருக வைத்து விட்டதுகதை மனதை உருக வைத்து விட்டதுUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36302324953597354092018-06-13T05:31:51.412+05:302018-06-13T05:31:51.412+05:30ஓ சரி.ஓ சரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3952322132196086602018-06-13T05:24:29.922+05:302018-06-13T05:24:29.922+05:30//ஶ்ரீராம் சொன்ன பாடல் அவர்கள் படம் பாலசந்தர் படம்...//ஶ்ரீராம் சொன்ன பாடல் அவர்கள் படம் பாலசந்தர் படம் கமல, ரஜினி நடித்த படம். சுஜாதா கதாநாயகி.//<br /><br />ஆமாம் கோமதி அக்கா... தெரியும். எஸ் பி பி பாடல் அது. எனக்கு மிகவும் பிடித்த பாடல். <br /><br />ஒருவேளை ஏஞ்சலுக்கு நான் கொடுத்திருக்கும் பதில் பார்த்து இதைச் சொல்லி இருந்தீர்கள் என்றால்... அது வேறு பாடல். அதிரா தளத்தில் நான் கேட்டிருக்கும் கிளவிக்கு... சே.... அதிரா சின்ரோம்... கேள்விக்கு இங்கு பதில் சொல்லி இருக்கிறார் ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45998328910363009092018-06-13T05:20:47.694+05:302018-06-13T05:20:47.694+05:30ஶ்ரீராம் சொன்ன பாடல் அவர்கள் படம் பாலசந்தர் படம் க...ஶ்ரீராம் சொன்ன பாடல் அவர்கள் படம் பாலசந்தர் படம் கமல, ரஜினி நடித்த படம். சுஜாதா கதாநாயகி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78537541425822769492018-06-13T05:06:03.115+05:302018-06-13T05:06:03.115+05:30நன்று...
கதையைப் படித்துக் கொண்டே வந்தால்.. இந்தப...நன்று...<br /><br />கதையைப் படித்துக் கொண்டே வந்தால்.. இந்தப் படமா? எதிர்பார்க்கவில்லை.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44290612874915845682018-06-13T05:02:14.734+05:302018-06-13T05:02:14.734+05:30ஏஞ்சல்...
//ஸ்ரீராம் பாட்டை தேடோ தேடுன்னு தேடினேன...ஏஞ்சல்...<br /><br />//ஸ்ரீராம் பாட்டை தேடோ தேடுன்னு தேடினேன் கிடைக்கலை கர்ர்ர்//<br /><br />நானும் பலநாட்களாகத் தேடிக்கொன்டுதான் இருக்கிறேன்.<br /><br />//ஸ்ரீராம் ஹீரோ யார் ? படம் பேரென்ன//<br /><br />மறந்து போச்சே... சாந்தி கிருஷ்ணா ஹீரோயினோ என்றொரு சந்தேகம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45412089254217587892018-06-13T04:05:34.223+05:302018-06-13T04:05:34.223+05:30@ஸ்ரீராம் ஹீரோ யார் ? படம் பேரென்ன @ஸ்ரீராம் ஹீரோ யார் ? படம் பேரென்ன Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70817817284504077842018-06-13T04:04:47.974+05:302018-06-13T04:04:47.974+05:30ஸ்ரீராம் பாட்டை தேடோ தேடுன்னு தேடினேன் கிடைக்கலை க...ஸ்ரீராம் பாட்டை தேடோ தேடுன்னு தேடினேன் கிடைக்கலை கர்ர்ர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17670982217363066972018-06-13T02:11:51.870+05:302018-06-13T02:11:51.870+05:30ஆஆஆஆவ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊ அப்படியே சொக்கப்பனைபோல ச...ஆஆஆஆவ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊ அப்படியே சொக்கப்பனைபோல சொக்கிப் போனேன்ன்.. பல வருடமா இப்பாட்டை நினைப்பேன் ஒரு நாளாவது கேட்டதில்லை... இது ஏன் எனில்..<br /><br />ஒருநாள் ஹொஸ்டலில் நானும் என் நெருங்கிய தோழியான ஒரு முஸ்லிம் அக்காவும் நைட் நிலவில் பல்கனியிலே இருந்து கதைத்துக் கொண்டிருந்தபோது இப்பாட்டு வானலையில் தவழ்ந்து வந்து காதிலே விழுந்தது... அது நமக்காகவே போட்டதென நினைச்சு புல்லாஆஆஆஆஆஆஆஆரிச்சுப் போனேன்ன்ன்... வாவ்வ்வ்வ்வ்வ் மியாவும் நன்றி..<br /><br />அப்பூடியே என் பக்கம் ஸ்ரீராம் கேட்ட பாட்டையும் தேடி எடுத்து வாங்கோ பார்கலாம்.. பொற்கிழி தருவதா இல்லையா என:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63047869585285771642018-06-13T01:53:46.618+05:302018-06-13T01:53:46.618+05:30https://www.youtube.com/watch?v=hKMvzf1b4rAhttps://www.youtube.com/watch?v=hKMvzf1b4rA Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55387110391072300362018-06-13T01:52:29.095+05:302018-06-13T01:52:29.095+05:30ஹலோவ் மியாவ் :))
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
ப...ஹலோவ் மியாவ் :))<br /><br />வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்<br /><br />படம்: அவசரக் கல்யாணம்<br />இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்<br />இசை: டி.ஆர். பாப்பா<br />பாடியவர்: பி. சுசீலா <br /><br />வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்<br />மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்<br />// Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77110447694174993672018-06-12T23:01:50.132+05:302018-06-12T23:01:50.132+05:30///மனம்விட்டுப் பேசினால் நல்லதுதான். அப்படிப் பேச ...///மனம்விட்டுப் பேசினால் நல்லதுதான். அப்படிப் பேச விழைகையில், அந்தப்பக்கம் கேட்கத் தயாராக இருப்பது முக்கியம். ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந்தால், ஒலி பரப்பி என்ன புண்ணியம்?//<br /><br />ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன் இதுவும் 100 வீதம் கரிட்டூஊஊஊ.. எனக்கொரு அண்ணா சொன்னார் தன் மனைவி தான் என்ன கேட்டாலும் மெளனம்தானாம் பதில்... தான் எத்தனையோ தடவை பின்னால கதைபேசி அலுத்து நான் என்ன சுவரோடயா பேசுறேன் உன்னோடுதானே எனவும் சொல்லிப்பார்த்து.. ம்ஹூம்ம்.. இப்போ அவர்களுக்குள் பேசுவதென்பது மிகவும் குறைஞ்சுபோச்சு ஏதோ பிள்ளைகளுக்காக வாழ்க்கை நடத்துகின்றனர் என நினைக்க்கிறேன்..<br /><br />மனமொத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்போலும்..<br /><br /> ஆவ்வ்வ்வ் கண்ணதாசன் அங்கிள் பற்றிப் பேச்சு நடந்திருக்கே மீ இல்லாமல் போயிட்டேன்ன்:)).. இருப்பினும் எதுக்கும் ச்சும்மா ஜொள்ளி வைப்போம்ம் என்ன பாடல் எனக் கண்டு பிடிக்கினமோ பார்க்கலாம்..<br /><br />“வெண்ணிலா வானத்திலே நீயும் நானும்..<br />மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்..”..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20982215483890633182018-06-12T22:07:51.548+05:302018-06-12T22:07:51.548+05:30நெகிழ்வான கதை பாராட்டுகள்நெகிழ்வான கதை பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45790244055011506822018-06-12T21:27:45.973+05:302018-06-12T21:27:45.973+05:30கோமதி அரசு சரியாகச் சொல்லிவிட்டார். எனக்கு மிகவும்...கோமதி அரசு சரியாகச் சொல்லிவிட்டார். எனக்கு மிகவும் பிடித்த சுசீலா பாடல்களில் ஒன்று. சின்ன பாடல்தான். ஆனால் விளையாடியிருக்கிறார் கண்ணதாசன்.அடுத்த வரியே தூள்: அறிவுக்கு ஆயிரம் கண்கள்.. உறவுக்கு ஒன்றே ஒன்று!<br /><br />நீங்கள் குறிப்பிட்ட பாடல்வரிகளை முதன்முறையாகப் பார்க்கிறேன்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13272730841968848472018-06-12T21:15:35.087+05:302018-06-12T21:15:35.087+05:30இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
என்று...இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று<br /> என்று வரும் பாடல்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7163616850002256642018-06-12T21:07:41.537+05:302018-06-12T21:07:41.537+05:30//மனம்விட்டுப் பேசினால் நல்லதுதான். அப்படிப் பேச வ...//மனம்விட்டுப் பேசினால் நல்லதுதான். அப்படிப் பேச விழைகையில், அந்தப்பக்கம் கேட்கத் தயாராக இருப்பது முக்கியம். ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந்தால், ஒலி பரப்பி என்ன புண்ணியம்?//<br /><br />அதுதானே !<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7457739841608692582018-06-12T20:55:14.510+05:302018-06-12T20:55:14.510+05:30//தப்பாய் சொல்லி விட்டேன் குலமகள் ராதை படம் பாடல்/...//தப்பாய் சொல்லி விட்டேன் குலமகள் ராதை படம் பாடல்/<br /><br />ஓ..... ஓகே ஓகே ஓகேக்கா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71231145935118966642018-06-12T20:51:04.233+05:302018-06-12T20:51:04.233+05:30குலமகள் ராதை படத்தில் வரும் பாடல் என்பதற்கு இரவும்...குலமகள் ராதை படத்தில் வரும் பாடல் என்பதற்கு இரவும் பகலும் என்று சொல்லி விட்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45737592844448389462018-06-12T20:48:21.197+05:302018-06-12T20:48:21.197+05:30தப்பாய் சொல்லி விட்டேன் குலமகள் ராதை படம் பாடல்தப்பாய் சொல்லி விட்டேன் குலமகள் ராதை படம் பாடல்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87394069193859422902018-06-12T20:46:20.890+05:302018-06-12T20:46:20.890+05:30//இரவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்றே"...//இரவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்றே" பாடலை சொல்கிறார் ஏகாந்தன்//<br /><br />ஓ... கோமதி அக்கா ... கிரேட்! கீதாக்கா.. பாருங்க எனக்கும், உங்க "மன்னி" க்கும் ஒரு போட்டி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51245886816043524012018-06-12T20:45:09.303+05:302018-06-12T20:45:09.303+05:30ஜெயசங்கர் நடித்த முதல் படம் இரவும் பகலும் என்று நி...ஜெயசங்கர் நடித்த முதல் படம் இரவும் பகலும் என்று நினைக்கிறேன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16946137970415480112018-06-12T20:44:13.435+05:302018-06-12T20:44:13.435+05:30"இரவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்றே&..."இரவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்றே" பாடலை சொல்கிறார் ஏகாந்தன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21191862548423993632018-06-12T20:33:34.023+05:302018-06-12T20:33:34.023+05:30//ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந...//ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந்தால், ஒலி பரப்பி என்ன புண்ணியம்?//<br /><br />ஏகாந்தன் ஸார்...அது ஒரு சோகம்தான். ஆனால் முயற்சிக்கும்போது வழி கிடைக்கலாம். <br /><br />அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ இந்தப் பக்கம்... ஞாயிறுண்டு திங்களுண்டு... எந்த நாள் உந்தன் நாளோ.. <br /><br />நீங்கள் கொடுத்திருக்கும் வரிகள் எந்தப் பாடல் என சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால் மேற்சொல்லியிருக்கும் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81999076565171247882018-06-12T20:23:57.607+05:302018-06-12T20:23:57.607+05:30@ ஸ்ரீராம்: ..வாழும் காலம் கம்மி. ஒருவருக்கொருவர்...@ ஸ்ரீராம்: ..வாழும் காலம் கம்மி. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி.. //<br /><br />அங்கும் இங்கும் அலைபோலே- தினம்<br />ஆடிடும் மானிடர் வாழ்விலே<br />எங்கே நடக்கும் எது நடக்கும்- அது<br />எங்கே முடியும் யாரறிவார்..<br /><br />-கண்ணதாசன் <br /><br />மனம்விட்டுப் பேசினால் நல்லதுதான். அப்படிப் பேச விழைகையில், அந்தப்பக்கம் கேட்கத் தயாராக இருப்பது முக்கியம். ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந்தால், ஒலி பரப்பி என்ன புண்ணியம்?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.com