tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2832840941372678500..comments2024-03-19T16:32:55.065+05:30Comments on எங்கள் Blog: "திங்கக்"கிழமை 170710 : திருவாதிரைக்களி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90216573858903742362017-07-15T16:07:46.874+05:302017-07-15T16:07:46.874+05:30நன்றி கோபு சார்.. உங்கள் வருகைக்கு. கணிணியில் ஏதேன...நன்றி கோபு சார்.. உங்கள் வருகைக்கு. கணிணியில் ஏதேனும் பிரச்சனையா? வலைதளத்தில் உங்களை சில நாட்களாகக் காணோமே?<br /><br />வீட்டில் உள்ளவர்களுக்கு சமையலில் சந்தேகம் வர, அதுவும் பாரம்பரிய சமையலில் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை. அவர்களுக்கும் உங்கள்மீது ரொம்பவும்தான் நம்பிக்கை. தளத்தைப் பார்த்து எழுதித் தரும்போது தவறு ஏற்பட வாய்ப்பில்லை என்று.<br /><br />பரவாயில்லை சார். உங்களுக்கும் பெருமாள் மாதிரி, சிவனே என்று இருந்த இடத்தில் பிரசாதங்கள் வருகிறது. வாழ்த்துக்கள், இது எப்போதும் தொடருவதற்கு. கருத்துக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13684867995151833562017-07-14T00:03:47.121+05:302017-07-14T00:03:47.121+05:30திருவாதரையன்று ஜோராக மிகவும் ருசியாக சூடாக சுவையாக...திருவாதரையன்று ஜோராக மிகவும் ருசியாக சூடாக சுவையாக களி + கூட்டு செய்து தருவார்கள். அவற்றை சாப்பிடுவதோடு சரி. வீட்டிலுள்ள அவர்களுக்கே <br />இதுபோன்ற அபூர்வமாகச் செய்யும் சமையலில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் இதோ இங்கு போய் http://arusuvaikkalanjiyam.blogspot.com - நம்ம எக்ஸ்பர்ட் என்ன சொல்லியுள்ளார்கள் என என்னைவிட்டே தேடிப்பார்த்து கண்டு பிடித்து ஒரு பேப்பரில் எழுதித்தரச் சொல்லுவார்கள். <br /><br />தாங்கள் ஏதேதோ சமையல் குறிப்புகளை படங்களுடன் எழுதி அசத்தியுள்ளீர்கள். <br /><br />//இது ஸ்வீட்டிலயும் சேர்த்தியில்லை, அரிசி உப்புமாவிலயும் சேர்த்தி இல்லை// என்றதைப் படித்ததும் பலக்கச் சிரித்துவிட்டேன். வாஸ்தவம்தான்.<br /><br />பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள், ஸ்வாமீ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76423242446399682682017-07-12T19:46:41.027+05:302017-07-12T19:46:41.027+05:30வருகிறேன் துரை செல்வராஜு சார். எல்லாத் தளங்களிலும்...வருகிறேன் துரை செல்வராஜு சார். எல்லாத் தளங்களிலும் ஃபாலோயராக இணைவதில்லை. அதனால் இடுகையைப் பற்றி விவரம் தெரிந்தாலோ அல்லது எப்பவாவது ஒரே மூச்சில் விட்டுப்போனவைகளைப் படித்துவிடுவேன். தகவலுக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52530396846471376182017-07-12T18:04:16.964+05:302017-07-12T18:04:16.964+05:30அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு..
எனது தளத்தில...அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு..<br />எனது தளத்தில் அக்காவும் தங்கையும் திருவாதிரைக் களியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.. <br />அவசியம் வருகை தரவும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6274632099820572952017-07-12T16:02:06.543+05:302017-07-12T16:02:06.543+05:30நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். எனக்குமே என் ஹஸ்பண...நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். எனக்குமே என் ஹஸ்பண்ட், துவரம்பருப்பு போடுங்கோ என்று சொன்னதும், 'என்னடி நெட்ல எல்லா இடத்திலும் பாசிப்பருப்புன்னு போட்டிருக்கே, என்னைக் கவுத்துவிடறயா'ன்னு கேட்டேன். ஆனால் செய்யும்போதே (வறுக்கும்போதே) திருவாதிரைக்களிக்குரிய வாசனை வந்துவிட்டது. செய்துபார்த்துச் சொன்னதுக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70616837685327001012017-07-12T11:13:50.127+05:302017-07-12T11:13:50.127+05:30நெல்லைத் தமிழன் உங்கள் திருவாதிரைக் களி ரெசிப்பி த...நெல்லைத் தமிழன் உங்கள் திருவாதிரைக் களி ரெசிப்பி தூள்!!! துவரம்பருப்பு போட்டு நேற்று செய்துவிட்டேன்!!! நல்ல உதிர உதிர வந்திருந்தது. அதாவது களி போன்று ரொம்ப மொத்தையாகச் செய்யாமல். வீட்டில் மச்சினருக்கு எல்லாம் கொஞ்சம் பொல பொல என்று இருந்தால் பிடிக்கும். மாமியாருக்குத்தான் கொஞ்சம் மென்னை அடைக்கிறது என்றார் அதனால் அவருக்கு வீட்டில்செய்த கூட்டினைக் கொடுத்து ஒப்பேற்றிவிட்டேன். ஆனால் டேஸ்ட் நன்றாக இருக்கு என்றார். மாமியார் செய்வது இல்லை. நான் செய்து கொடுத்தால்தான் உண்டு... துவரம் பருப்பு போட்டுச் செய்வதும் நன்றாகத்தான் இருக்கு என்று அப்பா சொன்னார்..... நன்றி நன்றி நன்றி!!!<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26545515867516358702017-07-11T21:39:10.881+05:302017-07-11T21:39:10.881+05:30நன்றி காமாட்சியம்மா. நீங்க விரைவில் இன்னொரு எளிய இ...நன்றி காமாட்சியம்மா. நீங்க விரைவில் இன்னொரு எளிய இனிய செய்முறை உங்க தளத்துல எழுதுங்க, பாசிப்பருப்பு ரொட்டி மாதிரி. உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12676789176614492342017-07-11T18:44:33.668+05:302017-07-11T18:44:33.668+05:30பூசணி,பறங்கி,அவரைக்காய்,வெள்ளிக்கிழங்கு,சேனை,கத்தர...பூசணி,பறங்கி,அவரைக்காய்,வெள்ளிக்கிழங்கு,சேனை,கத்தரி,கொத்தவரை இப்படி ஏழுகாய்களுக்குமேலே கூட போகும்.அரைத்து ,கரைத்து காரஸாரமாய் கூட்டு. நெய்மணத்துடன் களி அந்தத் திருவாதிரைக்களி ருசி மற்ற நாட்களில் வராது. காவத்தன் என்பது ஒரு கிழங்கு. கேரள நாட்டு விளைவு. இப்போது எங்கும் கிடைக்கிறதோ என்னவோ. அதை வேகவைத்து தேங்காயும்,பச்சை மிளகாயும் அரைத்துப் பிசறி கறிமாதிரி செய்து களியுடன் கொடுப்பார்கள். கேரளஸ்பெஷல் திருவாதிரை. சினேகிதர்கள் வீட்டில் எவ்வளவோ வருஷங்களுக்கு முன் சாப்பிட்டது. அரிசியை உடைப்பது முதலானது ரஸித்திருக்கலாம். களி நல்ல கலரான வெல்லமாக இருந்தால் அவ்வளவு நன்றாக வரும். ஏதோ பழைய நினைவுகள். அவ்வளவுதான். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42716174541912046582017-07-11T12:09:11.033+05:302017-07-11T12:09:11.033+05:30காமாட்சியம்மா. உங்கள் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத...காமாட்சியம்மா. உங்கள் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி. எப்போதும்போல் நீங்கள் எழுதியுள்ளதை ரசித்தேன்.<br /><br />ஏழு தான் குழம்பு - இது வெறும் சொல்லுக்காகவா அல்லது குறிப்பிட்ட ஏழு காய்கறிகளா? பூசனி, மத்தன்-பரங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்று?<br /><br />"காவத்தனும் " - இதை தில்லையகத்து கீதா ரங்கனோ வேறு யாரோ விளக்கவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88813048736183762432017-07-11T12:06:13.019+05:302017-07-11T12:06:13.019+05:30அப்பாத்துரை சார்.. மீள் வருகைக்கு நன்றி. திருவாதிர...அப்பாத்துரை சார்.. மீள் வருகைக்கு நன்றி. திருவாதிரைக் களி, இறைவன் பிரசாதமாக எண்ணப்படுவது. அதனால் குட்டிப் பசங்களை பயமுறுத்தும்விதமாகச் சொல்வார்களாயிருக்கும் (பெருமாள் கண்ணைக் குத்திடுவார் என்று சொல்வதைப்போல). நம் பாரம்பர்யத்தில் ஒவ்வொரு விசேஷத்துக்கும், ஒவ்வொரு உணவுக்கும் ஒரு தனிப்பட்ட காரணம் இருக்குமல்லவா?<br /><br />துரை செல்வராஜு-உங்கள் மீள் வருகைக்கும் நன்றி. நல்ல விளக்கம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22716465638230481652017-07-11T08:58:03.098+05:302017-07-11T08:58:03.098+05:30>>> திருவாதிரைக் களி தின்னாதவா நரகக்குழி....>>> திருவாதிரைக் களி தின்னாதவா நரகக்குழி..<br />அங்கே அதா..ல அடி.. இங்கே இதா..ல அடி..<<<<br /><br />ஏட்டிக்குப் போட்டியான சொல்லாடல்களை எல்லாம் பழமொழி என்று நம்புகின்றார்கள்..<br /><br />திருவாதிரை நாள் சிவனடியார்களுக்கு உகந்த நாள்.. <br />அன்றைய நாளுக்கான எளிய உணவு தான் திருவாதிரைக் களி..<br /><br />திருவாதிரைக் களி பரோபகாரத்தின் வெளிப்பாடு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91362800562008479682017-07-11T02:50:19.431+05:302017-07-11T02:50:19.431+05:30//திருவாதிரை ஒருவாய்க்களி தின்னாதவா நரகக்குழி
அவங...//திருவாதிரை ஒருவாய்க்களி தின்னாதவா நரகக்குழி<br /><br />அவங்க செருப்பாலடின்றாங்க இவங்க நரகக்குழின்றாங்க... களி வன்முறையா இருக்கும் போலிருக்கே?..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6396552212451984622017-07-10T21:24:19.720+05:302017-07-10T21:24:19.720+05:30திருவாதிரை ஒருவாய்க்களி தின்னாதவா நரகக்குழி வீட்ட...திருவாதிரை ஒருவாய்க்களி தின்னாதவா நரகக்குழி வீட்டில் பண்டிகை இல்லாவிட்டால்கூட யாராவது கொடுத்து விடுவார்கள். வருஷத்தில் மார்கழிமாதம் திருவாதிரை அன்றே களியும், ஏழு தான் குழம்பும் செய்து நிவேதனம் செய்வது வழக்கம்.களியும்,அம்மாதிரி குழம்பும் பிறகு செய்ய நேர்வதே இல்லை என்பதுதான் உண்மை. அன்று அதற்கு தனி ருசி என்று தோன்றும். ஸீஸன் அப்படி. நீங்கள் ரெடிமேட் உடைத்தது வாங்கிச் செய்திருக்கிறீர்கள். உங்கள் ருசிக்கேற்ப ரஸனைாகச் செய்திருக்கிறீர்கள்.இனிப்பு குறைவாக இருப்பதால் சாப்பிடவும் முடியும். நாங்கள் செய்வது அரிசியைக் களைந்துலர்த்தி வறுத்து ரவையாக உடைத்துக் கொண்டு,அதனுடன் து.பருப்பு,பய.பருப்பும் சிறிது வறுத்து உடைத்துக்கொண்டு நன்றாக வேகவைத்துக் கொண்டு, அதில் வெல்லப்பாகைச் சேர்த்துக் கிளறி,நெய்,ஏலக்காய்,முந்திரி சேர்த்துத் தயாரிப்போம். இப்படிச் செய்தால் மறுநாள் வரை கெடாது. கூடவே ஏழுதான் குழம்பு ருசியாக இருக்கும். தண்ணீரில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு,அதில் உடைத்த ரவையைக் கொட்டிக்கிளறி உபஸாமான்களைச் சேர்ப்பதுமுண்டு. இம்முறை மறுநாள் வரை <br /> களி கெடாது இருக்காது என்று ஒரு ஸந்தேகம். தேங்காய்த் துருவல்கூட வறுத்துப் போட்டால் நல்லது. களியும்,காவத்தனும் என்று பாலக்காட்டு முறையில் ஒரு கிழங்கு செய்வார்கள், அது கூட சாப்பிட்டு இருக்கிறேன். உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன். இவ்வளவு அக்கரையாகப் பதம் சொல்வது ஸந்தோஷம். அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88674433922087759072017-07-10T20:39:50.553+05:302017-07-10T20:39:50.553+05:30வாங்க துரை சார். (அப்பாத்துரை சாரா?) வருகைக்கு நன...வாங்க துரை சார். (அப்பாத்துரை சாரா?) வருகைக்கு நன்றிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68277432453942233832017-07-10T20:36:13.186+05:302017-07-10T20:36:13.186+05:30வாங்க ஜி.எம்.பி சார். நீங்களே செய்து மனைவியை அசத்த...வாங்க ஜி.எம்.பி சார். நீங்களே செய்து மனைவியை அசத்தப்போகிறீர்கள் என்று பார்த்தால் அவங்களைப் பண்ணச் சொல்லிட்டீங்களா? எப்படி இருந்ததுன்னு சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கள் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39531160137048257852017-07-10T20:32:21.411+05:302017-07-10T20:32:21.411+05:30வாங்க கோமதி அரசு மேடம். உங்கள் செய்முறையைக் குறித்...வாங்க கோமதி அரசு மேடம். உங்கள் செய்முறையைக் குறித்துக்கொண்டேன். இதுல கொட்டைத்தேங்காயை சிறிது சிறிதாக கட் செய்து வறுத்துவிட்டு சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும். கருத்துக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46693122821423396872017-07-10T20:29:08.929+05:302017-07-10T20:29:08.929+05:30வருகைக்கு நன்றி விஜய்வருகைக்கு நன்றி விஜய்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9794877165924146772017-07-10T20:27:55.327+05:302017-07-10T20:27:55.327+05:30வாங்க அனுராதா ப்ரேம்குமார். ரொம்ப சுலபம். செய்துபா...வாங்க அனுராதா ப்ரேம்குமார். ரொம்ப சுலபம். செய்துபாருங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11939428295185225222017-07-10T20:26:43.155+05:302017-07-10T20:26:43.155+05:30வாங்க அசோகன் குப்புசாமிவாங்க அசோகன் குப்புசாமிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51406523691756380112017-07-10T20:25:40.519+05:302017-07-10T20:25:40.519+05:30வாங்க தி.தனபாலன். இதுல இனிப்பு குறைவுதான். பார்த்த...வாங்க தி.தனபாலன். இதுல இனிப்பு குறைவுதான். பார்த்து சாப்பிடுங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21446407278712863642017-07-10T20:24:26.721+05:302017-07-10T20:24:26.721+05:30மீள்வருகைக்கு நன்றி கீதா மேடம். உங்கள் செய்முறையைப...மீள்வருகைக்கு நன்றி கீதா மேடம். உங்கள் செய்முறையைப் படித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9382558024090996202017-07-10T20:22:54.245+05:302017-07-10T20:22:54.245+05:30 நன்றி ராஜி. அந்த அந்த டிஷ், எப்போதும் செய்கிற எக்... நன்றி ராஜி. அந்த அந்த டிஷ், எப்போதும் செய்கிற எக்ஸ்பர்ட் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4471144818340867102017-07-10T20:15:33.098+05:302017-07-10T20:15:33.098+05:30வாங்க மி.கி.மாதவி. "சிவனே" என்று இருப்பவ...வாங்க மி.கி.மாதவி. "சிவனே" என்று இருப்பவர்கள்தான் திருவாதிரையை மனதில் வைத்திருப்பார்கள். திருவாதிரை என்றாலே களி ஞாபகம் வராதோ?<br /><br />எனக்கு அரிசி, க.பருப்பு பாயசம்தான் ரொம்பப் பிடிக்கும். நிறைய பாயசங்கள் அடிக்கடி செய்வேன். நீங்க சொல்லியிருக்கற மாதிரி கடலைப்பருப்பு உபயோகித்துச் செய்துபார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12716348460443999892017-07-10T20:10:04.739+05:302017-07-10T20:10:04.739+05:30வாங்க புலவர் ஐயா. தமிழ்நாட்டுல கேழ்வரகு களி பண்றாங...வாங்க புலவர் ஐயா. தமிழ்நாட்டுல கேழ்வரகு களி பண்றாங்களா? கன்னடியர்கள்தான் ராகி மொத்தை என்று கேப்பைக் களி சாப்பிடுவார்கள். பெங்களூரில் உணவகங்களிலும் கிடைக்கும். வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53104520640610830662017-07-10T20:07:40.378+05:302017-07-10T20:07:40.378+05:30வாங்க கரந்தை ஜெயக்குமார் சார். இப்போதைக்கு கோவில்,...வாங்க கரந்தை ஜெயக்குமார் சார். இப்போதைக்கு கோவில், வரலாற்று இடங்கள்லாம் சுற்றுலா போகலையா? அது சம்பந்தமா பதிவு ஒண்ணும் காணோம்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com