tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2984167250984268251..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பர்மாவிலிருந்து நடையாய் நடந்து.. கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83846236237659573392015-04-06T20:09:55.704+05:302015-04-06T20:09:55.704+05:30தோப்பு தனி மரம் ஆனது என்று முடித்திருப்பார் ....பட...தோப்பு தனி மரம் ஆனது என்று முடித்திருப்பார் ....படித்தவர் மனம் அழ முடியாமல் இருக்காது.<br />சாமிநாத சர்மா இதே போல் எழுதி உள்ளார். ஆனால் அவர்கள் வேறு வழியாக ஓரளவிற்கு எளிதாக வந்து விட்டனர். பசுபதி அவர்கள் மற்றும் லட்ச கணக்கானோர் அதிக தூரம் எடுக்கும் அஸ்ஸாம் வழியை தேர்ந்து எடுத்தது காரணம் என்று நினைகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது பசுபதி அவர்கள் சென்ற பாதையில் இப்போது போய் பார்க்க உள்ளேன். இது வரை யாங்கோன் மட்டுமே சென்று உள்ளேன். அங்கு இருக்கும் தமிழர் நிலை இன்றும் நன்றாக இல்லை, மற்ற சிங்கை, மலேசியா நாடுகளுடன் ஒப்பிடும் போது. தமிழர்களால் அந்த நாடே பொன் விளையும் பூமியாக இருந்தது. பல தலை முறை தமிழர்கள் இன்றும் உள்ளார்கள். இன்று அங்கு சன் டிவி சென்று தமிழகத்தை தரிசனம் செய்ய செய்து அங்கும் சீரியல் தொல்லைகள் உள்ளன .Anonymoushttps://www.blogger.com/profile/15941965395091412998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49494065931959826142015-04-06T19:30:56.002+05:302015-04-06T19:30:56.002+05:30 சிறுவயதில் ரங்கூனிலிருந்து நடந்து வந்த ஆண்டாளு ஆத... சிறுவயதில் ரங்கூனிலிருந்து நடந்து வந்த ஆண்டாளு ஆத்தா என்பவர் விவரித்த சொந்தக் கதையைக் கேட்டபோது மிகவும் வருத்தமாயிருந்தது. அதன் பின் டாக்டர் மு.வரதராசனார் இந்தப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து எழுதிய அந்த நாள் என்ற புதினத்தை வாசித்திருக்கிறேன். நீங்கள் சொல்லியிருக்கும் புத்தகம் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். கண்டிப்பாக வாசிப்பேன். நல்லதொரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36182157152502797062015-04-03T11:11:37.204+05:302015-04-03T11:11:37.204+05:30கடைசி வரிகள் அசத்தல் சார். விறுவிறுப்புக்கு குறைவி...கடைசி வரிகள் அசத்தல் சார். விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்று நீங்களே சொன்னப்புறம் எப்படியாவது படிச்சுடறேன் ஸார்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44718689193224250962015-04-03T00:46:28.849+05:302015-04-03T00:46:28.849+05:30மனதை தொடும் புத்தகத்தை பற்றி மனதில் பதியும்படியான ...மனதை தொடும் புத்தகத்தை பற்றி மனதில் பதியும்படியான விமர்சனம் ! படிக்க முயற்சிக்கிறேன்...<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52120940679726925332015-04-02T23:51:26.007+05:302015-04-02T23:51:26.007+05:30
எத்தனை கஷ்டங்கள்! மிகவும் அருமையான ஒரு மனிதர் பசு...<br />எத்தனை கஷ்டங்கள்! மிகவும் அருமையான ஒரு மனிதர் பசுபதி ஐயர் என்பது மட்டும் புரிகின்றது!<br />மனம் கனத்து விட்டது. இதோ இப்போது கூட கண்ணில் நீர் வந்து கொண்டே இருக்கின்றது. பாதிதான் வாசித்தேன்...நாய் என்றவுடன் அதை அப்படியே நிறுத்திவிட்டேன். என்னால் மேற்கொண்டு தொடர முடியவில்லை. வாசிக்கும் மனோதைரியம் இல்லை. இதை அடித்துக் கொண்டிருக்கும் போது இதோ என் அருகில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் என் கண்ணழகி மனதில் தோன்ற டிக்கி மனதில் தோன்ற......வேண்டாம் இது போன்ற ஒரு அவலனிலை சாரி முடியவில்லை....அதற்கு மேல் வாசிக்கவில்லை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34926595599819228322015-04-02T22:11:16.556+05:302015-04-02T22:11:16.556+05:30மனதை உலுக்கியது.
சிலநாள் முன்புதான் சொல்வனத்தில் ...மனதை உலுக்கியது.<br /><br />சிலநாள் முன்புதான் சொல்வனத்தில் அருணகிரி என்பவர் எழுதியிருந்த பர்மாவில் செட்டியார்கள் கட்டுரை படித்தேன். அதை முகநூலில் நகரத்தார் பக்கத்தில் பகிர்ந்தபோது அங்கே இன்னும் நிறையப் பகிர்ந்தார்கள். படித்து இதைப் போலவே கலங்கினேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9737492346556058702015-04-02T21:21:17.005+05:302015-04-02T21:21:17.005+05:30கஷ்டப் பட்டு சம்பாதித்த செல்வம் ஒரு கவளச் சோற்றுக்...கஷ்டப் பட்டு சம்பாதித்த செல்வம் ஒரு கவளச் சோற்றுக்கும் உதவாதது எவ்வளவு கவலையைக் கொடுத்து இருக்கும் ?நீங்கள் சுட்டிக் காட்டி இருக்கும் பாகம் ,புத்தகத்தின் சிறப்புக்கு சாட்சி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75124933798436738912015-04-02T18:53:48.823+05:302015-04-02T18:53:48.823+05:30இப்படி ஒரு அற்புதப் படைப்பு இருப்பதை நீங்கள் அறிமு...இப்படி ஒரு அற்புதப் படைப்பு இருப்பதை நீங்கள் அறிமுகம் செய்துதான் தெரிகிறது. உணர்ச்சிக் குவியலாக வரலாறு சித்தரிக்கப் பட்டிருகிறது. அது ஒரு தனிக்காலம். மிக நன்றி ஸ்ரீராம் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13451470663719294402015-04-02T17:13:31.917+05:302015-04-02T17:13:31.917+05:30மனம் கணத்து விட்டது நண்பரே...
கண்டிப்பாக நூல் வாங்...மனம் கணத்து விட்டது நண்பரே...<br />கண்டிப்பாக நூல் வாங்க வேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83829709151503155972015-04-02T16:07:43.930+05:302015-04-02T16:07:43.930+05:30படிக்கத் தூண்டி இழுக்கிறது நூல் விமர்சனம்! நேரம் க...படிக்கத் தூண்டி இழுக்கிறது நூல் விமர்சனம்! நேரம் கிடைக்கையில் வாங்கி படிக்கிறேன்! அருமையான பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19388430151454544352015-04-02T15:54:49.125+05:302015-04-02T15:54:49.125+05:30//கையில் இருக்கும் தங்கமோ, வைரமோ, வெள்ளியோ ஒரு கவள...//கையில் இருக்கும் தங்கமோ, வைரமோ, வெள்ளியோ ஒரு கவளம் அன்னத்தைப் பெற்றுத் தர உதவ மாட்டேன் என்கிறது.//<br /><br />மனதை நெகிழச்செய்யும் வியப்பான விமர்சனம்.<br /><br />அதுவும் அந்தக் கடைசி பத்தி கலங்கடித்தது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள், ஸ்ரீராம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88644027115494509152015-04-02T14:33:16.905+05:302015-04-02T14:33:16.905+05:30மிகவும் அருமை. நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்ற...மிகவும் அருமை. நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63151772570993230112015-04-02T11:45:54.219+05:302015-04-02T11:45:54.219+05:30நல்லதொரு நூலைப் பற்றிய அறிமுகம். நன்றி.
பர்மா யு...நல்லதொரு நூலைப் பற்றிய அறிமுகம். நன்றி. <br /><br />பர்மா யுத்தம் பற்றி சில சிறுகதைகள் வாசித்திருக்கிறேன். போர்க்காலமும் மக்கள் படும் துன்பமும் உலகின் சாபக்கேடுகள். <br /><br />டிக்கி ஓடி வரும் காட்சி மனதில் தோன்றிக் கலங்க வைக்கிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28787503815817309712015-04-02T11:42:32.841+05:302015-04-02T11:42:32.841+05:30
என் அம்மா வழித் தாத்தா பர்மாவில் பணி புரிந்தவர்....<br /> என் அம்மா வழித் தாத்தா பர்மாவில் பணி புரிந்தவர். நான் மிகச் சிறியவனாக இருந்தபோது அவர்கள் யுத்தம் பற்றியும் பர்மாவிலிருந்துதப்பி வருவது பற்றியும் பேசுவதைக் கேட்டிருப்பேன் போலும். ஆழ்மனதில் அப்படித்தப்பி வந்தவர் பற்றி எழுத வேண்டும் என்னும் எண்ணத்தை நான்”பார்வையும் மௌனமும் “என்னும் எனது சிறு கதையில் நிறைவேற்றிக் கொண்டேன் சுட்டி இதோ .படித்துப் பார்க்கலாமே<br />http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_19.html G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88296685525423349112015-04-02T10:41:05.076+05:302015-04-02T10:41:05.076+05:30திரவியம் தேடச் செல்லும் இடத்தில் தமிழர்கள் பட்ட ப...திரவியம் தேடச் செல்லும் இடத்தில் தமிழர்கள் பட்ட பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மனம் கனக்கின்றது. புத்தக விமரிசனத்தைப் படிக்கும் போது ஏமன் நாட்டில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31997796736577827612015-04-02T09:09:51.850+05:302015-04-02T09:09:51.850+05:30மிகவும் அருமையான புத்தகம். படிக்கும்போதே எவரையும்...மிகவும் அருமையான புத்தகம். படிக்கும்போதே எவரையும் கலங்கடிக்கும் புத்தகம். படித்த அனுபவம் எனது பக்கத்திலும் எழுதி இருக்கிறேன்......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7263495391210609502015-04-02T08:16:37.030+05:302015-04-02T08:16:37.030+05:30மனதை கனக்கச் செய்தது... சே...!மனதை கனக்கச் செய்தது... சே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59717070013044100482015-04-02T07:52:56.714+05:302015-04-02T07:52:56.714+05:30டிக்கியை விட்டு வந்தது அழ வைத்து விட்டது! பாவம்! ம...டிக்கியை விட்டு வந்தது அழ வைத்து விட்டது! பாவம்! மனது வேதனைப் படுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23106424046366059912015-04-02T07:31:45.860+05:302015-04-02T07:31:45.860+05:30படிக்கும்போதே மனதை என்னவோ செய்கிறது.நாயை விட்டுவந்...படிக்கும்போதே மனதை என்னவோ செய்கிறது.நாயை விட்டுவந்ததை விவரித்தது எப்பேர்பட்ட கல்மனதையும் கரைக்கக் கூடியது. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87307535677566102592015-04-02T07:10:35.405+05:302015-04-02T07:10:35.405+05:30வணக்கம்
ஐயா
படித்தபோது எவ்வளவு துன்பம் நேர்ந்திருக...வணக்கம்<br />ஐயா<br />படித்தபோது எவ்வளவு துன்பம் நேர்ந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது உண்மையில் படிக்க தூண்டுகிறது... இந்த புத்தகம் த.ம1<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32905929707157485062015-04-02T06:27:59.930+05:302015-04-02T06:27:59.930+05:30நன்றி நண்பரே
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்நன்றி நண்பரே<br />அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com