tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3065840551749232296..comments2024-03-29T17:43:39.916+05:30Comments on எங்கள் Blog: பொடி விஷயம்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56415332624812440202021-05-24T20:04:17.295+05:302021-05-24T20:04:17.295+05:30நன்று.நன்று.Earn Staying Homehttps://www.blogger.com/profile/02483374405774887252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8676616904591461232010-10-08T19:33:52.921+05:302010-10-08T19:33:52.921+05:30ஜார்ஜ் பர்ன்ஸ் நூறு வருடங்கள் வாழ்ந்தவர். எப்பவு...ஜார்ஜ் பர்ன்ஸ் நூறு வருடங்கள் வாழ்ந்தவர். எப்பவும் சிகரெட் பிடிப்பார். ஒரு மேடையில் "என்ன இவ்வண்ணம் தொடர் புகைவரா இருக்கிறீர்களே, சிகரெட் புகை பிடிப்பவரை மெல்ல கொல்லற்பாலது என்றறியீரோ?"னு அவரைக் கேட்டப்ப, "ஆமாங்கண்ணு... மொள்ளாத்தான் கொல்லுது.. எனுக்கு எண்பத்தியேலு வயசாவுது"னாராம்.கள்ளுப்புட்டிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46090518477378618152010-10-07T09:02:51.822+05:302010-10-07T09:02:51.822+05:30யார் கூறினார்கள் என்பதைவிட, என்ன கூறப்பட்டது என்பத...யார் கூறினார்கள் என்பதைவிட, என்ன கூறப்பட்டது என்பது முக்கியம். <br />"புளுகுகள் மூன்று வகைப்படும்.<br />ஒன்று: அண்டப் புளுகு<br />இரண்டு: ஆகாசப் புளுகு <br />மூன்று: புள்ளி விவரங்கள்."<br /><br />அன்பு நண்பர் விஜய் அவர்கள் கூறியுள்ள forces.org தளத்தில், மூன்றாவது வகை விவரங்கள் நிறைய உள்ளன. கேட்டவருக்கு, கேட்டபடி நிறைய கிடைக்கும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்!புள்ளிக்குட்டிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83532642514854868952010-10-06T23:04:40.669+05:302010-10-06T23:04:40.669+05:30//விஜய் said...சிகரட்டினால் கேடு இல்லை என்று நாங்க...//விஜய் said...சிகரட்டினால் கேடு இல்லை என்று நாங்களும் வாதாடுவோம்<br />//<br /><br />இல்லை விஜய். எனக்கு தெரிந்து நெறைய பேர் தொண்டை கான்சர் வந்து மாதங்களிலே சித்தரவதை அனுபவித்து போய் இருக்கின்றார்கள். என் சித்தப்பாவையும் சேர்த்து !<br /><br />நான் மறுபடியும் விட்டுவிடுவேன். சிகரெட் விடுவதற்கு சிறந்த வழி. ஒரே அடியாக விடபோகிறேன் என்று நினைக்காமல் ஒவ்வொரு நாளைக்கு தள்ளிபோடுங்கள். இன்னிக்கு பிடிக்கமாட்டேன், மறுநாள் அதே போல் இன்னிக்கு பிடிக்கமாட்டேன் என்று. அப்படிதான் நான் விட்டேன். கொஞ்ச நாள் அப்படியே பழகிவிட்டால் நிகோடின் crave இருக்காது. <br /><br />திரும்பி இப்போது தொட்டதை விடுங்கள். நான் மறுபடியும் விடுவேன் ஏனென்றால் என்னால் முடியும். என்னை என் மனைவி கேட்பதை விட என் அம்மாவும் / மகனும் ரொம்பவே கெஞ்சுவார்கள்.<br /><br />ப்ளீஸ் விஜய். கிவ் யப். நாட் வொர்த் இட்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52177392400147154062010-10-06T22:53:42.843+05:302010-10-06T22:53:42.843+05:30சிகரட்டினால் கேடு இல்லை என்று நாங்களும் வாதாடுவோம்...சிகரட்டினால் கேடு இல்லை என்று நாங்களும் வாதாடுவோம் <br /><br />visit forces.org for scientific reasons<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32060205268400842132010-10-06T22:40:31.022+05:302010-10-06T22:40:31.022+05:30//meenakshi said...
புகை பிடிக்கும் பாதி பேருக்கு...//meenakshi said... <br />புகை பிடிக்கும் பாதி பேருக்கு அதை சரியாக அணைக்காமல் தூக்கி எரியும் பழக்கம் வேறு உண்டு. நான் எப்பொழுது வெளியே சென்றாலும், எந்த அவசரத்தில் சென்றாலும், என் கண்ணில் படும் சரியாக அணையாத சிகிரெட் துண்டுகளை அணைத்து விட்டுதான் நடப்பேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் சில பேருக்கு காலணிகள் அணியும் பழக்கம் கிடையாது. சில பேருக்கு அதை வாங்கும் வசதியும் கிடையாது. என்னுடன் படித்த என் தோழியின் அப்பா செருப்பு போடவே மாட்டார். //<br /><br />சிகரெட் அணைக்காமல் பரவாயில்லங்க - நிறைய பேர் வீட்டு கேஸை அணைக்காமல் வெளியே போறாங்க ! அது இன்னும் டேஞ்சர் ! ஹீ ஹீ !<br /><br />என் கடைசி தம்பி என் அப்பாவின் செல்லப்பிள்ளை. எங்களுக்கு எல்லாம் அண்ணாநகரில் இருந்தாலும் கல்லூரி வரும்போது தான் செருப்பு வாங்க முடிந்தது அவரால். ஆனால் சின்னவர் அப்படி இல்லை. அவருக்கு எப்போதும் உண்டு. அவன் வாங்கிக்கொண்டுத்த செருப்பை தொலைத்துவிட்டான்.<br /><br />வீட்டுக்கு வந்த அவனிடம் "ஏண்டா செருப்பு எங்கே என்று" கேட்டதற்கு, "இல்லப்பா, வரும்போது ஒரு மாடு செருப்பே இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டது, அதனால் அதற்கு கொடுத்துவிட்டேன்" என்றான் !! ரெண்டு கால் செருப்பு நாலு கால் மாடுக்கு !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73562354111623513872010-10-06T20:26:07.055+05:302010-10-06T20:26:07.055+05:30புகை பிடிப்பவரால் அவர் நலம் கெடுவதோடு, அவர்கள் புக...புகை பிடிப்பவரால் அவர் நலம் கெடுவதோடு, அவர்கள் புகை பிடிக்கும்போது வெளியேற்றும் அந்த புகையால், அருகில் இருப்பவர் உடல் நலமும் கெடுகிறது, சுற்றுப்புற சூழலும் மிகவும் மாசு படுகின்றது. <br /><br />புகை பிடிக்கும் பாதி பேருக்கு அதை சரியாக அணைக்காமல் தூக்கி எரியும் பழக்கம் வேறு உண்டு. நான் எப்பொழுது வெளியே சென்றாலும், எந்த அவசரத்தில் சென்றாலும், என் கண்ணில் படும் சரியாக அணையாத சிகிரெட் துண்டுகளை அணைத்து விட்டுதான் நடப்பேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் சில பேருக்கு காலணிகள் அணியும் பழக்கம் கிடையாது. சில பேருக்கு அதை வாங்கும் வசதியும் கிடையாது. என்னுடன் படித்த என் தோழியின் அப்பா செருப்பு போடவே மாட்டார். என் பாட்டி, பெரிய பெரியம்மா இருவரும் அவர்கள் வாழ்நாளில் செருப்பே அணிந்தது கிடையாது. <br />ஒரு வேளை அதனால் எனக்கு இந்த பழக்கம் வந்ததோ என்னவோ.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27244912479714711452010-10-06T20:16:41.326+05:302010-10-06T20:16:41.326+05:30அப்பாதுரை + சாய் கமெண்ட்கள் இன்னும் தொடரும் என்று ...அப்பாதுரை + சாய் கமெண்ட்கள் இன்னும் தொடரும் என்று நினைக்கின்றோம். அப்புறமா வந்து விவாத முடிவில் எங்கள் கருத்துகளைக் கூறுகிறோம்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62596833991681384962010-10-06T20:13:10.133+05:302010-10-06T20:13:10.133+05:30தேனம்மை அவர்கள் சொல்லி இருப்பதைப் போல, எங்கள் ஊரில...தேனம்மை அவர்கள் சொல்லி இருப்பதைப் போல, எங்கள் ஊரில் நாங்கள் பார்த்த பொடிக்கடை, மற்றும் அந்த பொடிக்கடை ஜாடிகள், spatula, பொடிமட்டைகள் இன்னபிற அயிட்டங்கள் என்னவாயின என்பதை நாகை பெரியகடைத் தெரு பக்கம் வசிப்பவர்கள் சென்று, பார்த்து வந்து, எங்களுக்கு எழுதவும்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53457114793720438462010-10-06T20:05:15.438+05:302010-10-06T20:05:15.438+05:30Bala அவர்கள் கூறியிருப்பது சரிதான். அவர் கருத்தைப்...Bala அவர்கள் கூறியிருப்பது சரிதான். அவர் கருத்தைப் படித்தவுடன்தான் எங்களுக்கும் அந்த 'அட்டை விசிறி' ஞாபகம் வருகிறது. <br /><br />மோ சி - அப்பப்பா! எங்களை ரொம்பப் புகழ்ந்துவிட்டீர்கள்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73938505264063748742010-10-06T19:56:55.201+05:302010-10-06T19:56:55.201+05:30விஜய் அவர்களிடம் நாங்கள் சொல்ல நினைத்ததை, மீனாக்ஷ...விஜய் அவர்களிடம் நாங்கள் சொல்ல நினைத்ததை, மீனாக்ஷி சொல்லிவிட்டார்கள். நாங்க மணி ஆயிரத்தில் ஒருவனிடமும், விஜய் அவர்களிடமும் கேட்டுக் கொள்வது: புகைப் பழக்கத்தை விட முயற்சி செய்யுங்கள். அல்லது புகைக் கோல்களின் எண்ணிக்கையையாவது குறைத்துக்கொள்ளுங்கள். புகைப் பழக்கத்தால் வருகின்ற தீமைகளை, பல எழுதலாம்; உண்மையான நன்மை ஏதேனும் ஒன்று நீங்கள் யாராவது சொல்லமுடியுமா?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16877241684225289502010-10-06T19:44:35.370+05:302010-10-06T19:44:35.370+05:30அஹமது இர்ஷாத் - பொடி என்ற வார்த்தையை வைத்துக் கொண்...அஹமது இர்ஷாத் - பொடி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டே சிலம்பம் ஆடி இருக்கிறார்! <br />ராமலஷ்மி அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு எங்கள் ஆராய்ச்சிக் குழு விரைவில் தன ஆராய்ச்சியைத் தொடங்கும். ஆனால், தங்க நகைகள் செய்யும்பொழுது, 'பொடி வைத்து ஊதி' செய்த நகைகள் என்றால், மற்ற பொடி வைக்காத நகைகளை விட மாற்றுக் குறைவு என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அந்தப் பொடிக்கும், இந்த பொடி வைத்து எழுதலுக்கும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லை.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33611742600415647682010-10-06T19:39:42.101+05:302010-10-06T19:39:42.101+05:30// அப்பாதுரை said... கேடி #1 ஆஜருங்க //
துரை
ரொம...// அப்பாதுரை said... கேடி #1 ஆஜருங்க //<br /><br />துரை<br /><br />ரொம்பவே சீரியசாக இந்தியா செல்ல எண்ணம். என் அண்ணனும் / சித்தாப்பாவும் இலஞ்சியில் ஒரு வாரமாக சுத்தி - குற்றாலம் முதன்மை (மெயின் !!) அருவியை கண்ணுக்கு தெரியும் தூரத்தில் ஒரு இடம் பார்த்திருக்கின்றார்கள். துட்டு தான் ஜாஸ்தி (அங்கேயும்) - பெரிய பெரிய பங்களா வருவதாக கேள்வி ! ஒரு சென்ட் ஒன்றரை லட்சம் (!!). பதினைந்து சென்ட் இடம் பார்த்திருக்கின்றார்கள் - ரொம்பவே கஷ்டம் தான் - பெரிய மகனின் படிப்பு செலவை என்னும்போது !! $ பிரிண்ட் செய்யணும். பார்ப்போம்.<br /><br />ஒன்றும் இல்லையெனில் என் தகுதிக்கு இந்தியாவில் நிச்சியம் நல்ல வேலை கிடக்கும். எவனாவது ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் இந்த கேடி ரெடி (ஆர்.வி.எஸ் !! உங்க கம்பெனிக்கு கேடி வேணுமா !) !! நான் முதல் கேடி - அப்பாலிக்க நீ துரை !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3612387807519053082010-10-06T19:33:45.248+05:302010-10-06T19:33:45.248+05:30ஜவஹர் கேட்டிருப்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில...ஜவஹர் கேட்டிருப்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில், ஒருவேளை - கிராமங்களில் இருக்கின்ற பெரும்பான்மை மக்களைக் கவர்வதற்காக 'பட்டணம்' பொடி, 'ஆஃபிசர்ஸ்' பொடி, என்றெல்லாம் பெயர் வைத்தார்களோ என்று தோன்றுகிறது.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52535092951905447062010-10-06T19:29:11.211+05:302010-10-06T19:29:11.211+05:30//அப்பாதுரை said... ஆமா, ஆசிரம்ன்றீங்களே... உருப்ப...//அப்பாதுரை said... ஆமா, ஆசிரம்ன்றீங்களே... உருப்படியா எதுனா தேறுமா? //<br /><br />துரை<br /><br />ஆசிரமமே "உருப்படி"க்களுக்கு தான் ! நித்தி ஸ்டைலில் தானே வேணும் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26753612167393264692010-10-06T19:25:49.479+05:302010-10-06T19:25:49.479+05:30மீனாக்ஷி - ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி வருகிறோ...மீனாக்ஷி - ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி வருகிறோம். உங்கள் கருத்துகள், மிகவும் சரியே! தனி பதிவுகளாகப் போடக்கூடிய அளவுக்கு பல சிந்தனைகள் எழுதியுள்ளீர்கள். நன்றி, நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5802211670564265872010-10-06T19:22:19.388+05:302010-10-06T19:22:19.388+05:30ஆமா, ஆசிரம்ன்றீங்களே... உருப்படியா எதுனா தேறுமா?ஆமா, ஆசிரம்ன்றீங்களே... உருப்படியா எதுனா தேறுமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24544731125799119282010-10-06T19:21:21.088+05:302010-10-06T19:21:21.088+05:30கேடி #1 ஆஜருங்ககேடி #1 ஆஜருங்கஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58067586847109224022010-10-06T19:12:10.415+05:302010-10-06T19:12:10.415+05:30நன்றி எனக்கு சொல்லலியே, இது நியாயமா? :(நன்றி எனக்கு சொல்லலியே, இது நியாயமா? :(meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63064668523109141982010-10-06T18:46:54.409+05:302010-10-06T18:46:54.409+05:30நான் சிகரெட் போன டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி திர...நான் சிகரெட் போன டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி திரும்பி ஆரம்பிதிருக்கின்றேன். எல்லாம் நேரம் தான் ! விடுவது இஸி அதனால் பிரச்சினை இல்லை.<br /><br />ஆனால் பொய் சொல்லுவதில்லை. யாரையும் ஏமாற்றுவதில்லை. என்னால் முடிந்த உதவி படிப்புக்கு செய்திருக்கின்றேன். ஏதோ அதனால் போற வழிக்கு புண்ணியம் கிடக்கும் என்று நினைக்கின்றேன். <br /><br />எல்லாவற்றையும் விட கோவத்தை சொல்லுவேன். ஆனால் அது ரொம்பவே ஜாஸ்தி. கூட இருந்து அனுபவிக்கும் குடும்பம் ஐயோ பாவம்.<br /><br />முற்றும் துறந்தால் ஞானி. துறக்க ரெடி, இலஞ்சியில் ஆசிரமம் ஆரம்பிக்க முடிவு. சிஷ்யகோடிகளை (கேடிகளை !) முதலில் ரெடி பண்ணவேண்டும்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10169098101512209382010-10-06T18:33:55.870+05:302010-10-06T18:33:55.870+05:30சம்பந்திப்பொடியா? கேள்விப்பட்டதில்லையே? இத்தனை பொட...சம்பந்திப்பொடியா? கேள்விப்பட்டதில்லையே? இத்தனை பொடி விக்கிறாங்களா? வாங்கிக் கட்டுப்பொடியாவுங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32044951959620304722010-10-06T18:14:03.852+05:302010-10-06T18:14:03.852+05:30நன்றி வேல்ஜி, சை கொ ப, எல் கே, ஆர் வி எஸ், மாதவன்....நன்றி வேல்ஜி, சை கொ ப, எல் கே, ஆர் வி எஸ், மாதவன்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89204348214880926952010-10-06T18:10:54.776+05:302010-10-06T18:10:54.776+05:30தமிழ் உதயம் சொல்வது சரிதான். கடந்தகாலம், நிகழ்காலம...தமிழ் உதயம் சொல்வது சரிதான். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றிலும் - ஏதேனும் ஒரு பழக்கம் மனித சமூகத்தைப் பிடித்து ஆட்டுவிக்கின்றது. <br /><br />அப்பாதுரை சார், பருப்புப்போடி, எள்ளுப்பொடி, சம்பந்திப்பொடி, கரிவேப்பிலைப்பொடி, புளியோதரைப்பொடி, இன்னும் எவ்வளவோ வகைப் பொடிகள் குரோம்பேட்டை அம்பிகா அப்பளம் டெப்போவில் சென்ற மாதம் கூட பார்த்தேன். <br /><br />ஹேமா - கௌதமன் சார்பில் எங்கள் நன்றி. <br /><br />அப்பாதுரை சார். ஆமாம். பெரிய கோவில் கட்டப்பட்டது ஆயிரத்துப் பத்தாம் ஆண்டு. ஆயிரம் வருடங்கள் முடிந்துவிட்டன. Copy and paste the following link.<br /><br />see this link:<br />http://www.youtube.com/v/0GqmsZIwNkY?fs=1&hl=en_US%22%20type=%22application/x-shockwave-flash%22%20allowscriptaccess=%22always%22%20allowfullscreen=%22true%22%20width=%22640%22%20height=%22385%22எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27269529579526100042010-10-06T17:35:42.841+05:302010-10-06T17:35:42.841+05:30என் பள்ளித் தோழியின் அப்பா பொடிக்கடை வைத்து இருந்...என் பள்ளித் தோழியின் அப்பா பொடிக்கடை வைத்து இருந்தார்.. இப்போ என்ன செய்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது ராம்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3003437519842194482010-10-06T17:32:59.578+05:302010-10-06T17:32:59.578+05:30நன்றி விஜய். எதற்கு மன்னிப்பு, நீங்க எதுவும் தவறா...நன்றி விஜய். எதற்கு மன்னிப்பு, நீங்க எதுவும் தவறாக எழுதவில்லையே!<br /><br />அப்பாதுரை உங்கள் கேள்வி யாருக்காக இருந்தாலும் என்னுடைய பதில். <br />//பொய் சொல்லுறது ஏமாத்துறது கெட்ட பழக்கமா? சிகரெட் தண்ணி கெட்ட பழக்கமா? இரண்டு வகையில் ஒண்ணை நிறுத்தணும்னா எந்த வகையை சிபாரிசு செய்வெங்க ?//<br />கண்டிப்பா பொய் சொல்றது, எமாத்தறதான் நிறுத்தணும்னு சொல்வேன். புகை பிடித்தாலும் பரவாயில்லை, அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் இருந்தால் சரிதான். என்ன, சிகிரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு ரொம்ப கெடுதல். அதனாலதான் அதை வேண்டாம்னு சொல்றது.meenakshinoreply@blogger.com